Tuesday, September 24
ஐயா படத்தில் ஹரியை மிரள வைத்த நயன்தாரா.. என்ன வேலை பார்த்துள்ளார் பாருங்க..!
Tamil Cinema News

ஐயா படத்தில் ஹரியை மிரள வைத்த நயன்தாரா.. என்ன வேலை பார்த்துள்ளார் பாருங்க..!

நடிகை நயன்தாரா இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்று தமிழ் சினிமாவில் அழைக்கப்படும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். நயன்தாரா இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 75 படங்களில் நடித்திருக்கிறார். அவர் கடைசியாக நடித்து வெளியான படம் அன்னபூரணி. இப்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா தமிழ் சினிமாவில் அதிகபட்சமாக 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா மட்டும்தான். திரிஷா அதிக சம்பளம் வாங்குவதாக கூறப்பட்டாலும், அவர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரியாது. ஆனால் நயன்தாரா ரூ.10 கோடி முதல் 12 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்பது உறுதியாக தெரிய வந்துள்ளது. நயன்தாரா தமிழ் படங்களில் நடித்தது மட்டும் இன்றி, இயக்குனர் அட்லி இயக்கத்தில், இந்தியில் ஜவான் என்ற படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து...
காஞ்சி மட விஜயேந்திரரால் திருமண வாழ்கையை இழந்த சொர்ணமால்யா.. அம்பலமான தொடர்பு..!
Tamil Cinema News

காஞ்சி மட விஜயேந்திரரால் திருமண வாழ்கையை இழந்த சொர்ணமால்யா.. அம்பலமான தொடர்பு..!

மடாதிபதிகள் என்றாலே அவர்கள், மன்னர்களைப் போன்ற ஒரு ராஜபோக வாழ்க்கை தான் வாழ்வார்கள். ஆனால் அவர்கள் துறவிகளாக வெளியே தங்களை காட்டிக் கொள்வார்கள். இறைவழி தோன்றல்களை போல தத்துவம் பேசுவார்கள். ஆனால், அவர்களது சுகபோக வாழ்க்கை எல்லாம் சாதாரண மனிதர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் தலையில் வைத்து கொண்டாடப்படும் மனிதர்களாக, தெய்வ அம்சங்களை கொண்ட தெய்வப்பிறவிகளாக மதிக்கப்படுவர். அவர்களை அப்படி கொண்டாடி மடாதிபதிகளை, உல்லாசமாக வாழ வைப்பது காலம் காலமாக நடந்து வருகிறது. விஜயேந்திரர் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர், அவருக்கு பிறகு இளைய மடாதிபதியாக உள்ள விஜயேந்திரர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்பவராக இருந்து வருகிறார். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காஞ்சி இளைய சங்கராச்சாரியார் பற்றி சில நாளிதழ்களில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. பல பெண்களுடன் தொடர்பு...
இதெல்லாம் ஒரு பொழப்பா.. கூலி படம் குறித்த கருத்து.. ரத்னகுமாரை விளாசும் இணைய வாசிகள்..!
Tamil Cinema News

இதெல்லாம் ஒரு பொழப்பா.. கூலி படம் குறித்த கருத்து.. ரத்னகுமாரை விளாசும் இணைய வாசிகள்..!

கூலி திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் பண்ணும் என்று வாயார வாழ்த்திய ரத்தினகுமாரை இணையதள வாசிகள் விலாசி எடுத்து இருக்கும் விவரம் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.   தமிழ் திரையுடப்பை பொறுத்த வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 100 கோடி முதல் 150 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர். அவர் படத்திற்கு கூலி என டைட்டில் வைத்திருக்கும் நிலையில் இன்னும் பைத்தியக்காரனாகவே எல்லோரையும் நினைத்துக்கொண்டு இருக்கீங்களா என ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். கூலி படம் குறித்த கருத்து.. மற்றொரு பக்கமோ லோகேஷ் கனகராஜ்  நண்பரும் மாஸ்டர், லியோ படங்களில் வசனத்தை எழுதி தெறிக்கவிட்ட ரத்னகுமார் கூலி படம் குறித்து போட்ட ட்விட் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தலைவர் 121-வது படத்தில் லோகேஷோடு இணைந்து பணியாற்ற கூடிய வாய்ப்பு கிடைக்காத நிலையில் அந்தப் படம் வெற்றி படமாக மாற ...
பட வாய்ப்புக்காக அதை பண்ணி இருக்கேன்.. ரகசியம் உடைத்த நடிகை சினேகா..!
Tamil Cinema News

பட வாய்ப்புக்காக அதை பண்ணி இருக்கேன்.. ரகசியம் உடைத்த நடிகை சினேகா..!

ஒவ்வொரு பூக்களும் சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே என்ற பாடல் வரிகளின் மூலம் ரசிகர்களை ஈர்த்த நடிகை சினேகா தமிழ் திரை உலகில் எவர்கிரீன் நடிகையாக திகழ்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கும் நடிகை சினேகா தமிழக ரசிகர்களால் புன்னகை அரசி என்று அன்போடு அழைக்கப்படுகிறார். நடிகை சினேகா.. 2001-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளி வந்த அங்கே ஒரு நீல பக்ஷ்சி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானதை அடுத்து அதே ஆண்டு தமிழ் திரை உலகிற்கும் அறிமுகம் ஆனார். இதனை அடுத்து தமிழில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த நடிகை சினேகா 2009-ஆம் ஆண்டு அச்ச முண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் நடிகர் பிரசன்னா ஒரு இணைந்து நடித்த போது காதல் ஏற்பட்டது. இந்நிலையில் பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்ட இவர்கள் தற்போது ஆசைக்கு ஒரு பெண், ஆஸ்திக்கு ஒரு மகன் ...
பிரபல நடிகருக்கு மகள், தங்கை, மனைவியாக நடித்த ஒரே நடிகை..!
Tamil Cinema News

பிரபல நடிகருக்கு மகள், தங்கை, மனைவியாக நடித்த ஒரே நடிகை..!

எண்பதுகளில் ஆரம்பித்து இன்று வரை தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரம்யா கிருஷ்ணன் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இன்றும் எவர்கீரின் நடிகையாக பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து தனக்கு என்று ஒரு சாம்ராஜ்யத்தை நடிகை ரம்யா கிருஷ்ணன் உருவாக்கி இருக்கிறார் என்றால் அது மிகையல்ல. நடிகை ரம்யா கிருஷ்ணன்.. நடிகை ரம்யா கிருஷ்ணனை பொறுத்த வரை எத்தகைய கேரக்டராக இருந்தாலும் எளிதில் அந்த கேரக்டராகவே வாழ்ந்து காட்டுவதில் வல்லவர். அது அம்மன் வேடமாக இருந்தாலும் சரி அரைகுறை மேகியாக நடித்தாலும் சரி இவரது நடிப்பு பாராட்டும் படி தான் இருக்கும். படையப்பாவில் நீலாம்பரியாக, பாகுபலி ராஜமாதாவாக அம்மன் திரைப்படத்தில் தெய்வமாக இப்படி பல்வேறு கெட்டப்புகளில் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்ட இவர் தேவைப்பட்டால் கவர்ச்சியை தாராளமாக காட்டி நடித்த க...
அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஈரம் பட நடிகை..!
Tamil Cinema News

அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஈரம் பட நடிகை..!

திரையுலகில் அறிமுகமாகும் நடிகைகளின் சிலர் ஓரிரு படங்களில் நடித்த பிறகு குடும்பம் குட்டி என செட்டி விடுவார்கள். அந்த வகையில் நடிகை சிந்து மேனனும் ஒருவர் என சொல்லலாம். இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் என தென்னிந்திய மொழிகளில் நடித்து இருக்கிறார். ஆரம்ப காலத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து பாராட்டுதல்களை பெற்றிருக்கிறார். நடிகை சிந்து மேனன்.. பெங்களூரில் பிறந்து வளர்ந்த சிந்துமேனன் மலையாள குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தம்பி கன்னட வானொலி தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இளம் வயதிலேயே சிந்து மேனன் பரதநாட்டியம் கற்றவர். மேலும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடிய நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். 1994 ஆம் ஆண்டு ராசிமி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அத்துடன் இவர் 1999-இல் பிரேமா பிரேமா பிரேமா என்ற கன்...
ஒரு படத்துல நடிக்கனும்ன்னு கூட்டிகிட்டு போவாங்க.. ஆனால்.. நடிகை ஷகீலா ஓப்பன் டாக்..
Tamil Cinema News

ஒரு படத்துல நடிக்கனும்ன்னு கூட்டிகிட்டு போவாங்க.. ஆனால்.. நடிகை ஷகீலா ஓப்பன் டாக்..

நடிகை ஷகீலா தனது 15-ஆவது வயதிலேயே திரைப்படத்துறையில் நடிக்க அறிமுகம் ஆனவர். இவர் ப்ளே கேர்ள்ஸ் திரைப்படத்தில் துணை கதாநாயகியாக நடித்ததின் மூலம் பிரபலமானார். இந்தப் படத்தில் நடிகை சில்க் ஸ்மிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். இந்தப் படத்தை அடுத்து நடிகை ஷகீலா மலையாளத் திரைப்படமான கிணரத் தும்பிகள் எனும் படத்தில் நடித்து மிகப்பெரிய அளவு ரசிகர்களின் மனதில் ரீச் ஆனதோடு பல்வேறு பட வாய்ப்புகளையும் பெற்றார். நடிகை ஷகீலா.. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்திருக்கும் நடிகை ஷகீலா பால் உணர்வு கிளர்ச்சியை தூண்டக்கூடிய படங்களில் நடித்த நடிகையாக விளங்குகிறார். இது வரை சுமார் 110-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் தமிழில் குணசித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்து அசத்திய இவர் மறு...
பல பேருடன் தகாத தொடர்பு.. தோழிக்கே சக்களத்தியான கொடுமை.. நடிகை காவ்யா மாதவன் கண்றாவி பக்கங்கள்..
Tamil Cinema News

பல பேருடன் தகாத தொடர்பு.. தோழிக்கே சக்களத்தியான கொடுமை.. நடிகை காவ்யா மாதவன் கண்றாவி பக்கங்கள்..

பூக்காலம் வர வாயி மற்றும் அழகிய ராவணன் போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்திய காவ்யா மாதவன் சந்திரனுதிக்குன்ன திக்கில் என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். இதனை அடுத்து இவரது சிறப்பான நடிப்பை பார்த்து பல படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. மலையாள திரை உலகில் உச்சகட்ட கதாநாயகியாக திகழக்கூடிய இவர் தமிழிலும் நடித்து தமிழக இளைஞர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறார். நடிகை காவ்யா மாதவன்.. அந்த வகையில் இவர் தமிழில் காசி, என் மன வானில், சாதுமிரண்டா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அத்தோடு 13 ஆண்டுகளுக்கு முன்பு இவர் நிஷா சந்திரா எனும் நபரை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆசை இருந்ததால் அதற்கு தடையாக அவர் கணவர் இருந்ததை அடுத்து அவரை விவாகரத்து செ...
ஜெயம் பட நடிகர் சுமன் ஷெட்டி.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!.
Tamil Cinema News

ஜெயம் பட நடிகர் சுமன் ஷெட்டி.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!.

தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகர் சுமன் ஷெட்டி உருவ அமைப்பை பார்த்தாலே பலரும் சிரித்து விடுவார்கள். அந்த வகையில் முன்னணி நகைச் சுவை நடிகர் செந்திலைப் போல் திரை உலகில் கலக்கி ரசிகர்களை சிரிக்க வைத்தவர். ஆந்திராவை சேர்ந்த இவர் வசனங்களை உச்சரிக்க கூடிய பாணியும் முகபாவனைகளும் ரசிகர்களை ரசிக்க வைத்ததின் காரணத்தால் ரசிகர்கள் விரும்பும் நடிகராக திகழ்ந்த இவர் விசாகப்பட்டினத்தில் வாழ்ந்து வருகிறார். நடிகர் சுமன் ஷெட்டி.. தமிழ் திரையுலகில் 2003 ஆம் ஆண்டு வெளி வந்த ஜெயம் என்ற திரைப்படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்க அதில் அவரது தம்பி நடிகர் ரவி நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ரவிக்கு ஜோடியாக சதா நடித்திருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம். மேலும் இந்த படத்தில் கோபிசந்த், ராஜீவ், பிரகதி, நிழல்கள் ரவி, நளினி, கல்யாணி, செந்தில், ரமேஷ் கண்ணா, மயில்சாமி, இளவரசு, மனோ...
ஆனந்த்பாபு வாழ்க்கை… நடிகர்களுக்கு ஒரு பாடம்..!
Tamil Cinema News

ஆனந்த்பாபு வாழ்க்கை… நடிகர்களுக்கு ஒரு பாடம்..!

நடிகர் ஆனந்த்பாபு ஒரு வாரிசு நடிகராவார். இவர் தமிழில் மிகச்சிறந்த காமெடியனாக திகழ்ந்த நடிகர் நாகேஷின் மகன் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இவருக்கு மிகச் சிறப்பான நடனத் திறமை இருந்தது என்பது பல படங்களில் நடனம் ஆடியதின் மூலம் வெளிப்பட்டு உள்ளது. இவரது சகாப்தத்தை பொருத்த வரை 1983 முதல் 1999 வரை பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்தவர். தனது வாழ்க்கையில் செய்த பெரும் தவறால் பல்வேறு வகையான இன்னல்களுக்கு ஆளாகி நடிக்க வாய்ப்பு இல்லாமல் ஒரு கட்டத்தில் திரை உலகை விட்டு வெளியே சென்றவர். நடிகர் ஆனந்த் பாபு.. நடிகர் ஆனந்தபாபு 1983 ஆம் ஆண்டு டி ராஜேந்திரன் இயக்கிய தங்கைக்கோர் கீதம் என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க ஆரம்பித்து திரை உலக வாழ்க்கையில் என்ட்ரி கொடுத்தார். இந்த முதல் படமே இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்ததை அடுத்து 1984-ஆம் ஆண்டு 3 படங்களில் தொடர...
Exit mobile version