சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை யுவராணியா இது..? டூ பீஸ் நீச்சல் உடையில் நச் போஸ்..!
1980-களில் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை யுவராணி தமிழ் சினிமாவில் முதல் முதலாக அழகன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய இவர் செந்தூரப்பாண்டி, பாட்ஷா, செல்லக்கண்ணு போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகை யுவராணி..
தளபதி விஜயுடன் இணைந்து பல படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்திய யுவராணி பாங்காக தனது நடிப்பினை ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்தி இருப்பதோடு கூடுதல் கவர்ச்சியோடும் நடித்தவர்.
அதுமட்டுமல்லாமல் சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த சித்தி தொடரிலும் தென்றல் தொடரிலும் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.
அழகன் திரைப்படத்தை அடுத்து தம்பி ஊருக்கு புதுசு என்ற திரைப்படத்தில் ஜெயந்தி என்ற கதாபாத்திரத்தை அற்ப...