Tuesday, September 24
பொட்டு துணி இல்லாமல் நடிகை ஆண்ட்ரியா.. இணையத்தில் கசிந்த காட்சிகள்.. தீயாய் பரவும் வீடியோ..!
Tamil Cinema News

பொட்டு துணி இல்லாமல் நடிகை ஆண்ட்ரியா.. இணையத்தில் கசிந்த காட்சிகள்.. தீயாய் பரவும் வீடியோ..!

ஆங்கிலோ -இந்தியன் பெண்ணான நடிகை ஆண்ட்ரியா சரளமாக தமிழ் மற்றும் ஆங்கிலம் பேசக்கூடியவர். இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலில் பாடகியாக மற்றும் பின்னணி குரல் கொடுப்பவராக அறிமுகமாகி, அதன் பின்னர் இவர் நல்ல அழகு கவர்ச்சியான தோற்றம் கொண்டிருந்ததால் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் இவருக்கு தேடி வந்தது. பாடகி to ஹீரோயின்: இவர் பல்வேறு படங்களுக்கு பல சூப்பர் ஹிட் படங்களை பாடியிருக்கிறார். முதலில் இவரது திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த அந்நியன் திரைப்படத்தில், கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலின் மூலம் தான் இவர் பாடகியாக அறிமுகமானார். அதன் பிறகு பல்வேறு பல்வேறு படங்களில் சூப்பர் ஹிட் பாடங்களுக்கு பாடி வந்த இவர், கண்ட நாள் முதல் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான வி...
இப்படி இருந்தா படுக்கையறை காட்சியில் நடிக்க சம்மதம்.. பூர்ணிமா ரவி ஒரே போடு..!
Tamil Cinema News

இப்படி இருந்தா படுக்கையறை காட்சியில் நடிக்க சம்மதம்.. பூர்ணிமா ரவி ஒரே போடு..!

சினிமாவில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் எப்படியாவது நடிகையாக வேண்டும் என்ற ஆர்வத்தில் திரைத்துறையில் நுழைந்தவர் தான் பூர்ணிமா ரவி. இவர் முதன் முதலில் அதற்கு எடுத்த ஆயுதம் டிக் டாக் ஆப். அதன் முழ தான் தனது கெரியரை துவங்கினார். அதன் பிறகு YouTube சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல்வேறு வெத்தொடர்களில் நடித்து வந்தார். பூர்ணிமா ரவி: அதன் மூலம் மக்கள் கவனத்தை கவர்ந்தார். குறிப்பாக ஆராத்து என்ற சேனலை இவர் நடத்தி வருகிறார். அதில் பல வீடியோக்களை வெளியிட்டு மக்கள் மனதில் இடத்தை பிடித்தார். மாநிற தோற்றம் நல்ல உயரம் கட்டழகு கவர்ச்சி எனக் கொண்டு மிகவும் தைரியமாக போல்டாக பேசும் பெண்ணாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. ரியோ நடிப்பில் வெளிவந்த பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அறிமுகமானார். அந்த தி...
என்னோட இந்த உறுப்பு பெருசா இருக்குன்னு சொல்றாங்க.. காரணம் இது தான்.. நீலிமா ராணி பேச்சு..!
Tamil Cinema News

என்னோட இந்த உறுப்பு பெருசா இருக்குன்னு சொல்றாங்க.. காரணம் இது தான்.. நீலிமா ராணி பேச்சு..!

சினிமா நடிகைகள், சீரியல் நடிகைகள் சிறந்த கதைகளில் நடித்து, மக்கள் மத்தியில் மிக குறுகிய காலத்தில் பிரபலமாகிறார்கள். அதன்பிறகு பொதுவெளியில் நடிகைகளாக ரசிகர்களால் பார்க்கப்படும் போது, எப்படி பாராட்டப்படுகிறார்களோ அதே போல் ஒரு கட்டத்தில் அவர்கள் கடுமையாக விமர்சிக்கவும் செய்கிறார்கள். அதாவது பாராட்டு வரக்கூடிய அதே இடத்தில், மிக மோசமான விமர்சனங்களும் வருவதை நடிகர்கள், நடிகைகள் சகித்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. நீலிமா ராணி தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானவர் நீலிமா ராணி. பிறகு பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும், அமளி துமளி போன்ற பல படங்களில் நடித்தவர் நீலிமா ராணி. டிவி சீரியல்களில்… இவர் சினிமாவில் நடித்ததை விட டிவி சீரியல்களில் நடித்தது தான் அதிகம். இதுவரை 50க்கும் மேற்பட்ட டிவி சீரியல்களில் நீலிமா ராண...
எனக்கு தான் பாதிப்பு அதிகம்.. முதன் முறையாக விவாகரத்து பற்றி வாயை திறந்த தொகுப்பாளினி DD..!
Tamil Cinema News

எனக்கு தான் பாதிப்பு அதிகம்.. முதன் முறையாக விவாகரத்து பற்றி வாயை திறந்த தொகுப்பாளினி DD..!

சினிமா நடிகைகளை போலவே, முன்னணி டிவி சேனல்களில் வரும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று பிரபலமானவர்களாக தான் இருக்கின்றனர். அந்த வகையில் சினிமா நடிகைகளை போலவே டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று பிரபலமானவர்களாக தான் இருக்கின்றனர் DD என்கிற திவ்யதர்ஷினி அந்த வகையில் DD என்கிற திவ்யதர்ஷினி ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு முக்கிய வீடியோ ஜாக்கியாக இருக்கிறார். இவர் டிவி சேனல்களில் முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். சினிமா விருது விழாக்கள், முக்கிய சினிமா விழாக்கள், புதிய படங்கள் இசை வெளியீட்டு விழா, வெற்றி விழா போன்ற நிகழ்வுகளில் தொகுப்பாளராக பங்கு பெற்று வருகிறார். 5ம் வகுப்பு படிக்கும் போதே தொகுப்பாளர் DD என்றாலே கலகலப்பான பேச்சும், துள்ளலான அவரது நடவடிக்கைகளும் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்தமான...
கில்லி திரிஷா கேரக்டரில் நான் நடிக்க வேண்டியது.. இதனால் வேணாம்ன்னு சொன்னேன்.. நடிகை கிரண் வேதனை..!
Tamil Cinema News

கில்லி திரிஷா கேரக்டரில் நான் நடிக்க வேண்டியது.. இதனால் வேணாம்ன்னு சொன்னேன்.. நடிகை கிரண் வேதனை..!

நடிகர் விஜய் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் கில்லி. இந்த படத்தை இயக்குனர் தரணி டைரக்ட் செய்தார். கடந்த 2004 ஆம் ஆண்டில் இந்த படம் வெளிவந்தது. கபடி வீரராக விஜய் இந்த படத்தில் விஜய் கபடி வீரராக நடித்திருந்தார். அவரது தந்தையாக போலீஸ் அதிகாரி கேரக்டரில் ஆஷிஷ் வித்யார்த்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா, வில்லனாக பிரகாஷ்ராஜ், விஜயின் நண்பர்களாக தாமு, நாகேந்திர பிரசாத், மயில்சாமி மற்றும் பாண்டு உள்ளிட்டவர்களும் நடித்திருந்தனர். விஜய்க்கு இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. தனலட்சுமியாக திரிஷா மதுரையை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் கபடி போட்டியில் விளையாடச் சென்ற இடத்தில், கதாநாயகி தனலட்சுமியை காப்பாற்று வரும் வேலு கேரக்டரில் ஒரு ஆக்ரோஷமான நடிப்பை விஜய் வெளிப்படுத்தி இருந்தார். துடிப்பான நடிப்ப...
குட்டியூண்டு ப்ரா.. அதுல 2000 ஓட்டை.. அநியாயம் பண்ணும் தனுஷ் பட நடிகை…!
Tamil Cinema News

குட்டியூண்டு ப்ரா.. அதுல 2000 ஓட்டை.. அநியாயம் பண்ணும் தனுஷ் பட நடிகை…!

சினிமாவில் நடிக்க வந்துவிட்டால், கவர்ச்சி காட்டுவது ஒன்றுதான் தன்னை நடிகையாக அடையாளப்படுத்திக் கொள்ள ஒரே வழி என்று சில நடிகைகள் தவறாக நினைக்கிறார்களோ என்று எண்ணும் அளவுக்கு, அவர்களது நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. சஞ்சனா நடராஜன் மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் நடிக்க வந்தவர் சஞ்சனா நடராஜன். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டில், நெருங்கி வா முத்தமிடாதே என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். தனுஷ் படத்தில்… தொடர்ந்து தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் என்ற படத்தில் சஞ்சனா நடராஜன் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக தனுஷூக்கு அமைந்தது. தொடர்ந்து சார்பட்டா பரம்பரை என்ற இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த இந்த படத்திலும், சஞ்சனா நடராஜன் நடிப்பு பலத்த வரவேற்பு பெற்றது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ...
என்ன கொடும சார் இது..? தான் நடித்த படத்தை புறக்கணிக்கும் பிரியா பவானி ஷங்கர்..!
Tamil Cinema News

என்ன கொடும சார் இது..? தான் நடித்த படத்தை புறக்கணிக்கும் பிரியா பவானி ஷங்கர்..!

தமிழ் சினிமாவின் அறிமுகமாகும் நடிகைகள் வளர்ந்து வரும் காலம் வரை இயக்குனர்கள், சக நடிகர்கள், நடிகைகளுக்கு மரியாதை தந்து கண்ணியமாக நடந்து கொள்கின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில், சில வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டால், அவர்களது ரேஞ்சே மாறி விடுகிறது. சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்புகள் வரும் பட்சத்தில், அவர்களின் நடவடிக்கையே வேறு மாதிரி மாறி விடுகிறது. அதற்கு பிறகு மற்றவர்களை கண்டு கொள்ளாமல், இயக்குனர்கள், ஹீரோக்களை அலட்சியப்படுத்துவது சகஜமாக நடந்து வருகிறது. பிரியா பவானி ஷங்கர் பிரியா பவானி ஷங்கர் துவக்கத்தில், புதிய தலைமுறை டிவியில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கை பயணத்தை துவங்கியவர். அதன் பின்பு நடிகர் வைபவ் ஜோடியாக மேயாத மான் என்ற படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் ஓரளவு பிர...
ஒரே வீட்டில் நடிகையுடன் கும்மாளம்.. பட வாய்ப்புக்காக சீரழிக்கப்பட்ட நடிகை..
Tamil Cinema News

ஒரே வீட்டில் நடிகையுடன் கும்மாளம்.. பட வாய்ப்புக்காக சீரழிக்கப்பட்ட நடிகை..

தமிழ் சினிமாவில், மறைக்கப்பட வேண்டிய அந்தரங்க வாழ்க்கை இல்லாத நடிகர் நடிகைகள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு, அவர்களது பின்னணியில் வாழ்க்கையில் நிறைய மர்மங்கள் நிறைந்திருக்கிறது. சினிமாத்துறை சார்ந்தவர்களுக்கு மட்டும்தான் உண்மையில், அவர்களது சுயரூபங்களும் உண்மையான முகங்களும் வெளிச்சத்தில் தெரிகிறது. உதாரணமாக சில நடிகர் நடிகைகள், திரையில் மிக கண்ணியமாகவும், ஒழுக்கமாகவும், குணத்தில் சிறந்தவர்களாகவும் தங்களை காட்டிக் கொள்கின்றனர். ஆனால், நிஜ வாழ்க்கையில் அவர்களது பழக்கவழக்கம், பண்பாடு, குணங்கள், நடவடிக்கைகள் என்று பார்க்கும் போதுதான், ஒரு பொய்யான பிம்பத்தை தான் சினிமாவில் காட்டுகின்றனர் என்பது தெரிய வருகிறது. பிரபல வாரிசு நடிகர் பிரபல நடிகரின் வாரிசு நடிகர், அவர் நடிக்க வந்த சில ஆண்டுகளிலேயே அவரது தந்தை மறைந்து விட்டார். அவர் தந்தையும் மிகச் சிறந்த தமிழில் முன்னணி நடிகராக இருந்தவர்தான்....
முக்கிய புள்ளியுடன் ரகசிய பிணைப்பில் இருந்த நடிகை சுகன்யா.. பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..!
Tamil Cinema News

முக்கிய புள்ளியுடன் ரகசிய பிணைப்பில் இருந்த நடிகை சுகன்யா.. பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..!

தமிழ் சினிமாவில் நடிகைகள் நடிக்க வந்து, பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். தொடர்ந்து அவர்கள் சில ஆண்டுகள் அல்லது பல ஆண்டுகள் நடித்தாலும், ஒரு கட்டத்தில் திருமண வாழ்க்கை என்ற இல்லற வாழ்க்கைக்கு செல்லும்போது, சினிமாவை விட்டு விலகும் நிலை ஏற்படுகிறது. சில நடிகைகள் திருமணத்திற்கு பிறகும், படங்களில் நடிக்கின்றனர். ஆனால் அந்த நடிகைகள் அதிக நாட்களுக்கு நீடிப்பதில்லை. அதற்கு காரணம் திருமணம் ஆன நடிகைகளுக்கு, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில், வெகு சீக்கிரமாகவே இமேஜ் போய் விடுகிறது. சுகன்யா கடந்த 1990களில், முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து பிரபல நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகை சுகன்யா. இயக்குனர் பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து சோலையம்மா, எம்ஜிஆர் நகரில், சின்னக் கவுண்டர், திருமதி பழனிச்சாமி, வால்டர் வெற்றி...
படுக்கைக்கு அழைத்தார்.. உள்ளே சென்று கதவை அப்படி மூடினேன்.. அஜித் பட நடிகை அதிர்ச்சி தகவல்..!
Tamil Cinema News

படுக்கைக்கு அழைத்தார்.. உள்ளே சென்று கதவை அப்படி மூடினேன்.. அஜித் பட நடிகை அதிர்ச்சி தகவல்..!

பாலிவுட் படங்களில் நடித்தும், விளம்பர படங்களில் நடித்தும் மக்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றவர் வித்யா பாலன். வணிகரீதியான விளம்பரங்களில் நடித்த வகையில் மக்கள் மத்தியில் நல்ல ஒரு அறிமுகத்தை பெற்றவர். குறிப்பாக பிலிம்பேர் சிறந்த அறிமுக நடிகை என்ற விருதை பெற்றவர். வித்யா பாலன் இந்தி திரைப்படம் பலோ தேகோ என்ற படத்தில் நடித்து, வித்யா பாலன் சினிமாவில் அறிமுகமானார். கேரளா பாலக்காட்டைச் சேர்ந்தவர். விளம்பர மாடல் அழகியாக இருந்து ஏராளமான விளம்பரங்களில் நடித்திருக்கிறார். இவரது ஆரம்பகால வாழ்க்கை, தமிழ் பேசும் ஐயர் குடும்பத்தில் பிறந்தவர். இவர் தனது பள்ளிப் படிப்பை கேரளாவில் முடித்தவர். மும்பை பல்கலைக்கழகத்தில் முதுகலை எம்ஏ படிக்கும் போதுதான் வித்யாபாலன், பலோ தேகோ என்ற வங்காள திரைப்பட வாய்ப்பு பெற்றார். வித்யாபாலனுக்கு பதிலாக மீரா ஜாஸ்மின் முதன்முதலாக, மலையாளத்தில் மோகன்லாலுடன் சக்கரம் ...
Exit mobile version