Tuesday, September 24
என்ன சொல்ட்றீங்க.. திரிஷாவை கல்யாணம் பண்ண வேண்டியவர்.. இப்போ இந்த நடிகையுடனா..?
Tamil Cinema News

என்ன சொல்ட்றீங்க.. திரிஷாவை கல்யாணம் பண்ண வேண்டியவர்.. இப்போ இந்த நடிகையுடனா..?

தமிழ் சினிமாவில், சில நடிகைகள் மட்டும்தான் நீண்ட காலம் தாக்குபிடிக்க முடிகிறது. மற்றவர்கள் குறிப்பிட்ட காலத்தை கடக்க முடிவதில்லை. கவர்ச்சியாக நடித்தாலும் ஒரு கட்டத்துக்கு பிறகு அவர்களது இமேஜ் ரசிகர்கள் மத்தியில் நீடித்திருப்பதில்லை. ஆனால் சில நடிகைகள் மட்டுமே பல ஆண்டுகள் கடந்தும், சினிமாவில் கதாநாயகியாக நீடித்து வருகின்றனர். திரிஷா நடிகை திரிஷா 20 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நீடித்து வருகிறார். இந்த காலகட்டத்தில் அவர் சந்திக்காத சர்ச்சைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, பல பிரச்சனைகள் சந்தித்து அதையெல்லாம் கடந்து வந்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல. சாமி படத்தில் மாமியாக… லேசா லேசா, மௌனம் பேசியதே போன்ற ஆரம்ப கால படங்களில், திரிஷா பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை ஆனால், ஹரி இயக்கத்தில் சாமி படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த பிறகு, மாமி திரிஷா என்று ரசிகர...
அப்படி மட்டும் போஸ் கொடுக்க மாட்டேன்.. அடம் பிடிக்கும் மிருணாள் தாகூர்.. இது தான் விஷயமாம்..!
Tamil Cinema News

அப்படி மட்டும் போஸ் கொடுக்க மாட்டேன்.. அடம் பிடிக்கும் மிருணாள் தாகூர்.. இது தான் விஷயமாம்..!

ஒரு படத்தில் நடித்தாலும், ரசிகர்களின் மனம் கவர்ந்துவிடும் ஒரு சிறப்பான கேரக்டரில் நடித்து விட்டால் அதுவே அவர்களது அடையாளமாக சினிமா ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்க காரணமாகி விடுகிறது. மிருணாள் தாகூர் மராத்தியில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஹலோ நந்தன் என்ற படத்தில் நடித்து, சினிமாவில் அறிமுகமானவர் மிருணாள் தாகூர். தொடர்ந்து விட்டி தண்டு, சுராஜ்யா உள்ளிட்ட மராத்தி மொழி படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து இந்தியில் லவ் சோனியா என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பிறகு கிருத்திக் ரோஷன் நடித்த சூப்பர் 30 என்ற படத்தில் மிருணாள் தாகூர் நடித்தார். பாட்லா ஹவுஸ், கோஸ்ட் ஸ்டோரீஸ், டூஃபேன், தாமாக, ஜெர்ஸி என பல இந்தி படங்களில் நடித்த மிருணாள் தாகூர், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். சீதாராமம் அதன் பிறகு இந்தியில் பல படங்கள் அவர் நடித்தாலும...
ஓட்டு போட வராமல் சமூக சேவகி ஜோதிகா செய்யும் வேலையை பாருங்க.. விளாசும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

ஓட்டு போட வராமல் சமூக சேவகி ஜோதிகா செய்யும் வேலையை பாருங்க.. விளாசும் ரசிகர்கள்..!

வடநாட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழ்நாட்டு மருமகளாக இங்கு குடி புகுந்தவர் தான் நடிகை ஜோதிகா. மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர், 1999 ஆம் ஆண்டில் வெளிவந்த வாலி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பூவெல்லாம் கேட்டுப்பார். ஜோதிகா தமிழில் அறிமுகம்: முகவரி, உயிரிலே கலந்து, குஷி, பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, ஜில்லுனு ஒரு காதல், வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில், நடித்து இங்கு முன்னணி நடிகையாக தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டார். பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவுடன் நட்பாக பழகி பின் நாளில் அது காதலாக உருமாறியது. இவர்கள் இருவரும் சேர்ந்து காக்க காக்க திரைப்படத்தில் நடித்த போது உண்மையிலே அந்த படத்தின் ரொமான்ஸ் காட்சிகளில் காதலை வெளிப்படுத்தி இருந்தார்கள். அதன் பிறகு ப...
ஆத்தாடி.. நடிகை விஜயலட்சுமியா இது..? ட்ரான்ஸ்ப்ரண்ட் ஜாக்கெட்.. தாறு மாறு கிளாமர் போஸ்..!
Tamil Cinema News

ஆத்தாடி.. நடிகை விஜயலட்சுமியா இது..? ட்ரான்ஸ்ப்ரண்ட் ஜாக்கெட்.. தாறு மாறு கிளாமர் போஸ்..!

திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும்தான் மார்க்கெட் நிலைத்து இருக்கும். அதற்குள் அவர்கள் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து தங்களது மார்க்கெட்டை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். சினிமாத்துறையில் நடிகைகள்: அல்லது தங்களுக்கு தேவையான பணமும், புகழும், பெயரும் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் ஒரு குறிப்பிட்ட காலம் தாண்டிவிட்டால் அவர்களுக்கான மார்க்கெட் குறைந்துவிடும். புது நடிகைகளின் வரவால் அவருக்கு மவுஸ் குறைந்துவிடும். வயது ஆக அவர்களின் கவர்ச்சி அழகை மக்கள் ரசிக்க மாட்டார்கள். அதனால் நடிகைகளை பொறுத்தவரை ஒரு சில குறிப்பிட்ட காலம் வரைக்குமே அவர்களால் சினிமாவில் ஜொலித்து இருக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை. அந்த லிஸ்டில் இருப்பவர் தான் நடிகை விஜயலட்சுமி. இவர் தமிழில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 28 திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். முதல் ...
தன்னுடைய தொப்புள் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர் கூறிய விஷயம்.. திரிஷா கொடுத்த பதிலை பாருங்க..!
Tamil Cinema News

தன்னுடைய தொப்புள் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர் கூறிய விஷயம்.. திரிஷா கொடுத்த பதிலை பாருங்க..!

சமீப காலமாக தமிழ் சினிமா தள்ளாடி வருகிறது. புதிதாக பெரிய ஹீரோக்களின் படங்கள் எதுவும் வெளியாக நிலையில் வெளியாக கூடிய சிறு பட்ஜெட் படங்களும் ரசிகர்களை கவர்கிறதா என்று கேட்டால் கேள்விக்குறிதான். இந்த சூழ்நிலையில் பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்து திரையரங்குகளை நடத்தி வருகிறார்கள். திரையரங்க உரிமையாளர்கள் இந்த காலகட்டம் தமிழ் சினிமாவுக்கு ஒரு கொடுமையான காலகட்டமாக இருக்கிறது. சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ்: அது மட்டுமில்லாமல் மலையாளம் மொழியில் வெளியான சில திரைப்படங்கள் தமிழ்நாட்டில் பயங்கர வசூலை பெற்றிருக்கின்றன. அந்த வகையில் மஞ்சு மேல் பாய்ஸ், ப்ரேமலு, ஆடு ஜீவிதா உள்ளிட்ட திரைப்படங்கள் வசூலை அள்ளிக்கொண்டு போயிருக்கின்றன. வருடம் தொடங்கியதிலிருந்து நான்கு மாதங்கள் கடந்து விட்ட நிலையில் தமிழ் சினிமாவிற்கு பெயர் சொல்லும் படி ஒரு படம் கூட இன்னும் வெளியாகவில்லை. இது ஒரு பக்கம் இருக்க ரீ ரிலீஸ்...
அப்பா வேணுமா..? அம்மா வேணுமா..? பேரன் பதிலை கேட்டு நிலை குலைந்த ரஜினிகாந்த்..!
Tamil Cinema News

அப்பா வேணுமா..? அம்மா வேணுமா..? பேரன் பதிலை கேட்டு நிலை குலைந்த ரஜினிகாந்த்..!

பெரிய நட்சத்திர அந்தஸ்து கொண்ட குடும்பத்தில் பெண் எடுக்கும் போது அந்த வீட்டில் மருமகனாக போகும் நபர் நிச்சயமாக அடிமையாக தான் இருந்தாக வேண்டும். அதுதான் காலம் காலமாக விதிக்கப்பட்ட விதியாக இருந்து வருகிறது. அப்படித்தான் நடிகர் தனுஷ் ரஜினிகாந்தின் வீட்டு மருமகனாக அவரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். 2004 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் மிகவும் அமைதியாக சாதாரணமாக தான் சென்று கொண்டிருந்தார் தனுஷ். ரஜினி வீட்டில் அடிமையாக தனுஷ்: காரணம் தனுஷ் அப்போது பெரிய ஹீரோ எல்லாம் கிடையாது. அவர் வளர்ந்து வந்த காலகட்டம் அது. தனக்கு யாரேனும் வாய்ப்பு கொடுக்க மாட்டார்களா? தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திட முடியாதா? இந்த சினிமா துறையில் ஒரு நல்ல அந்தஸ்தை பிடித்து விட முடியாதா என ஓடிக்கொண்டிருந்த சமயம் அது. தனுசுக்கு ரஜினிகாந்தின் மகளை திருமணம் செய்த உடனேயே அவருக்கு ...
“இதனால தான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல..” நடிகை சதா கூறிய பகீர் தகவல்..!
Tamil Cinema News

“இதனால தான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல..” நடிகை சதா கூறிய பகீர் தகவல்..!

சினிமா நடிகைகளை பொறுத்தவரை திருமணம் என்பது இரண்டு கேட்டகிரி.... ஒன்று பலர் பேருடன் தொடர்பு வைத்துக்கொண்டு திருமணமான பிறகும் கூட பல நபர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டு, தகாத முறையில் குடும்பம் நடத்தி வருகிறார்கள். இன்னொரு கேட்டகிரி எடுத்துக் கொண்டால், நடிகைகள் திருமணமே செய்யாமல் 40... 50 வயதானாலும் ஒண்டிக்கட்டையாகவே இருந்து கடைசி வரை, சிங்கிளாகவே இருந்து விடுகிறார்கள். இது இரண்டாவது கேட்டகிரி. இந்த இரண்டாவது கேட்டகிரியில் இருப்பவர் தான் நடிகை சதா. இதனால தான் கல்யாணம் பண்ணல: இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கிட்டத்தட்ட 40 வயதாகும் உங்களுக்கு ஏன் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள் இதனை வெறுப்பதற்கு ஏதேனும் தனிப்பட்ட காரணம் இருக்கிறதா? என கேட்டதற்கு, ஆம் தனிப்பட்ட காரணம் என்று வைத்துக் கொள்ளலாம் திருமணம் செய்து கொண்டால் நம்முடைய சுதந்திரத்தை நாம் இழந்து விடுகிறோம். ஒருவரின் நம்பி...
மது போதை.. மூன்று பேருடன் ஒரே சோஃபாவில் திரிஷா செய்யும் அட்டூழியம்.. தீயாய் பரவும் வீடியோ..!
Tamil Cinema News

மது போதை.. மூன்று பேருடன் ஒரே சோஃபாவில் திரிஷா செய்யும் அட்டூழியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷா தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழில் 1999 ஆம் ஆண்டு ஜோடி திரைப்படத்தின் மூலமாக இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். நடிகை திரிஷா: அதன் மன்னர் மாடல் அழகியாக இருந்து மிஸ் சென்னை பட்டத்தை வென்றிருக்கிறார். திரைத்துறையில் நுழைந்த பிறகு அவருக்கு ஆரம்பத்திலேயே தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க மௌனம் பேசியதே, சாமி, கில்லி, நந்தா, ஆறு, குருவி ,அபியும் நானும் ,விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா, மன்மத அம்பு, கொடி, மோகினி, பேட்ட, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில், திரிஷா நடித்திருக்கிறார். தற்போது சரியாக 40 வயதாகும் திரிஷா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிற...
விஜய் யேசுதாஸ் மனைவி டைவர்ஸ்.. தள்ளிகிட்டு போன தனுஷ் பட நடிகர்.. பிரபல நடிகர் உடைத்த ரகசியம்..!
Tamil Cinema News

விஜய் யேசுதாஸ் மனைவி டைவர்ஸ்.. தள்ளிகிட்டு போன தனுஷ் பட நடிகர்.. பிரபல நடிகர் உடைத்த ரகசியம்..!

கூத்தாடிகளின் குடும்பமே இப்படித்தான் என மக்கள் பலர் பேசுவதற்கு உதாரணமாக அத்தாட்சியாக தற்போது ஒரு சம்பவம் நடத்தேறியுள்ளது. தமிழ் மற்றும் மலையாளம் சினிமாவில் குறிப்பாக தமிழ் தென்னிந்திய சினிமாவில் பிரபல பாடகர் ஆகவும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும் அனைவராலும் அறியப்படுபவர் விஜய் ஏசுதாஸ். விஜய் யேசுதாஸ் மனைவி: இவர் பழம்பெரும் பாடகரான ஏசுதாஸின் மகன் என்பது அனைவரும் அறிந்தது தான். தமிழ், மலையாளம் தெலுங்கு, கன்னடம் மற்றும் துலு உள்ளிட்ட மொழிகளில் பின்னணி பாடுகராக இவர் சிறந்து விளங்கி வந்தார். பிரபலமாக பாடகராகவும் இவர் பார்க்கப்பட்டார். கடந்த 2007ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் தோழியான தர்ஷனாவை திருவனந்தபுரத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அம்மெயா என்ற மகளும் இருக்கிறார். இவர்களின் வாழ்க்கை நன்றாக சென்று சென்று கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து...
உங்கப்பன்கிட்ட பேசும் போது.. நீ கு** புடிச்சிகிட்டு இருந்த.. விஷால் குறித்து பயில்வான் விளாசல்..!
Tamil Cinema News

உங்கப்பன்கிட்ட பேசும் போது.. நீ கு** புடிச்சிகிட்டு இருந்த.. விஷால் குறித்து பயில்வான் விளாசல்..!

தமிழ் திரைப்படத்தில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும், காமெடி ரோல்களிலும் நடித்து மிகவும் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டவர் பயில்வான் ரங்கநாதன். இவர் பின்னர் காலங்கள் செல்ல பத்திரிகையாளராக தனது துறையை மாற்றிக்கொண்டு பல்வேறு படங்களை குறித்து விமர்சிப்பதும், நடிகர் நடிகைகளை குறித்து விமர்சிப்பதும் குறிப்பாக நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பற்றி பொதுவெளியில் பேசி முகம் சுளிக்க வைப்பதும், பயில்வான் ரங்கநாதன் காரசார பேட்டி: சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளராக பார்க்கப்பட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் YouTube சேனலுக்கு, காரசாரமாக விஷால் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார் பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன். அதாவது, நடிகர் விஷால் சமீபத்தில் "ரத்தினம்" படத்தின் பிரஸ்மீட் விழாவில் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. அந்த விழ...