நான் ஓவரா சீன் போடுறேனா.. பாடகி ராஜலட்சுமி கொடுத்த பதிலை பாருங்க…!
நாட்டுப்புறப் பாடகியான ராஜலட்சுமி தனது கணவர் செந்தில் கணேஷ் உடன் இணைந்து கிராமங்களில் கச்சேரிகளுக்கும்,
கோவில் திருவிழாக்களிலும், குடும்ப சுப நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பாடல் பாடி பிழைப்பு நடத்தி வந்தார்கள்.
அவர்களுக்கு விஜய் டிவியில் இருந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடல் பாடுவதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
பாடகி ராஜலக்ஷ்மி - செந்தில் கணேஷ்:
அந்த மேடையில் கணவன் மனைவி இருவரும் ஜோடியாக பங்கேற்று பல்வேறு நாட்டுப்புற பாடல்களை பாடி ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதையும் கவர்ந்து இழுத்தார்கள்.
அதன் மூலம் அவர்கள் மிகக் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார்கள். குறிப்பாக செந்தில் கணேஷ் பாடல் மக்களுக்கு வெகுவாக பிடித்து விட்டது.
இவர்கள் இருவரும் இணைந்து பாடினாலே கலகலப்பான மேடை மாறிவிடும் அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் ஒரு நீங்காத இடத்தை பிடித்து விட்டார்கள்.
அதன் ...