Tuesday, September 24
குடிப்பழக்கத்தால் நடுத்தெருவிற்கு வந்த 5 தமிழ் நடிகைகள்… வாழ்க்கையே போச்சு.!
Actress

குடிப்பழக்கத்தால் நடுத்தெருவிற்கு வந்த 5 தமிழ் நடிகைகள்… வாழ்க்கையே போச்சு.!

மது பழக்கம் என்பது எப்பொழுதுமே உயிருக்கு கேடான ஒரு விஷயமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாக பலரையும் பின்னடைய செய்து விடுகிறது. மது பழக்கம் என்பது ஏழை எளியவர்களில் துவங்கி பணக்காரர்கள் வரை அனைவரிடமும் ஒரு வியாதி போல பரவி இருக்கும் விஷயமாக இருக்கிறது. அனுதினமும் ஏழைகள் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த மது பணக்காரர்களின் வாழ்க்கையிலும் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது. முக்கியமாக நடிகைகள் பலர் இதற்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை இழந்திருக்கின்றனர். அப்படியான சில நடிகைகளை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம் சாவித்திரி நடிகை சாவித்திரி தமிழ் சினிமாவில் நடிகையர் திலகம் மகாநதி என்றெல்லாம் அழைக்கப்பட்டவர். எப்படி நடிகர்களில் சிவாஜி கணேசன் சிறந்த நடிகராக அறியப்படுகிறாரோ அதேபோல நடிகைகளில் சிறந்தவராக சாவித்திரி அறியப்பட்டார். அப்படி எல்லாம் இருந்தும் கூட சொந்த தய...
3 தலைமுறையாக நடிக்கும் 3G நடிகை.. நடிகர்கள்!! அட.. லிஸ்ட் நீளமா போகுதே..
Tamil Cinema News

3 தலைமுறையாக நடிக்கும் 3G நடிகை.. நடிகர்கள்!! அட.. லிஸ்ட் நீளமா போகுதே..

திரை உலகப் பொருத்த வரை தினம் தினம் புது முகங்களின் அறிமுகம் அடிக்கடி நடப்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. எனினும் தனக்கு திரை உலகில் வாய்ப்பு கிடைத்துவிட்டால் அதை பயன்படுத்தி நிலைத்து நிற்பதோடு தொடர்ந்து பல தலைமுறைகளாக நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?   அந்த வகையில் இன்றைய பதிவில் மூன்று தலைமுறைகளாக தொடர்ந்து தாத்தா, மகன், பேரன், பேத்தி என்று நடித்து வரக்கூடிய கலை குடும்பம் பற்றிய விவரங்களை பற்றி இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். தலைமுறை நடிகர் மற்றும் நடிகைகள்.. திரை உலகில் மூன்று தலைமுறைக்கும் மேலாக நடித்து வரும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் யார்? என்பது உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில் முதலில் நாம் பார்க்க இருப்பது பழம் பெரும் நடிகர் முத்துராமன் குடும்பத்தை பற்றியது தான். முத்துராமன் பல படங்களில் நடித்த...
ராதிகாவை உலுக்கிய துணி மாற்றும் வீடியோ… தலை விரித்தாடும் பாலியல் குற்றங்கள்..!
Actress

ராதிகாவை உலுக்கிய துணி மாற்றும் வீடியோ… தலை விரித்தாடும் பாலியல் குற்றங்கள்..!

தற்சமயம் மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்த பிரச்சனைகள்தான் அதிகமாக எங்கும் பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு மலையாள சினிமாவில் முக்கிய நடிகை ஒருவர் காரிலேயே கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வு நடந்தது. பிறகு போலீசார் விசாரணை நடந்த பொழுது அதற்கு காரணம் மலையாள சினிமாவில் உள்ள ஒரு நடிகர்தான் என்பது தெரிந்தது. இது அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து ஹேமா கமிட்டி என்கிற கமிட்டி அமைத்து அதன் மூலமாக கேரளாவில் கேரள சினிமாவில் நடக்கும் பாலியக் கொடுமைகள் குறித்த அறிக்கையை உருவாக்குமாறு அரசு உத்தரவிட்டது. கேரள பிரச்சனை: இந்த கமிட்டியில் ஓய்வு பெற்ற நீதிபதியான ஹேமா என்பவர் தலைமை பங்கை வகித்தார். அவர் தற்சமயம் திரட்டி இருக்கும் தகவல்கள் எல்லாம் பலருக்கும் அதிர்ச்சியை அளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது. மேலும் நடிகைகள் பலரும் துணிச...
தமிழ் சினிமாவின் கலர் கதாநாயகன் நடிகர் ரவிச்சந்திரன்!!.. சொல்லப்படாத காதல் கதை!..
Tamil Cinema News

தமிழ் சினிமாவின் கலர் கதாநாயகன் நடிகர் ரவிச்சந்திரன்!!.. சொல்லப்படாத காதல் கதை!..

மலேசியாவில் 1942-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி பிறந்த தமிழ் சினிமாவின் கலர் கதாநாயகன் நடிகர் ரவிச்சந்திரன் பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் 1986 முதல் துணை வேடங்களில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதற்கு முன்பு 1964 முதல் 79 வரை தமிழ் திரைப்படங்களில் முன்னணி ஹீரோவாக நடித்து பல பெண்கள் விரும்பும் ஹீரோவாக திகழ்ந்தவர். இவருக்குள் கண்மூடித்தனமான காதல் ஒன்று சொல்லாமல் வந்து படுத்திய கதையை எந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். நடிகர் ரவிச்சந்திரன்.. நடிகர் ரவிச்சந்திரன் வாழ்க்கையில் திருமணம் என்பது இரண்டு முறை நடந்துள்ளது. முதலில் இவர் விமலா என்ற பெண்ணை மனந்திருக்கிறார். இவருக்கு லாவண்யா பாலாஜி மற்றும் ஹம்சவர்தன் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதனை அடுத்து இவர் மலையாள நடிகையான ஷீலாவை மணந்தார். ஷீலாவை திருமணம் செய்வதற்கு முன்பே இருவர் இடையே காதல் ஏற்பட்டது. அந்த க...
மேடையில பிரபல நடிகை டான்ஸை பாத்து கையில அசிங்கமா  செஞ்ச மலையாள ஸ்டார்.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகை சாந்தி வில்லியம்ஸ்..
Tamil Cinema News

மேடையில பிரபல நடிகை டான்ஸை பாத்து கையில அசிங்கமா செஞ்ச மலையாள ஸ்டார்.. பல வருட ரகசியத்தை உடைத்த நடிகை சாந்தி வில்லியம்ஸ்..

தற்போது திரை உலகையை புரட்டிப் போடக் கூடிய வகையில் கேரள திரையுலகில் வெளி வந்திருக்கும் ஹேமா கமிஷன் வெளியிட்டு இருக்கும் விஷயங்கள் ஒவ்வொன்றும் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் படி உள்ளது. யாரையெல்லாம் மக்கள் ஹீரோவாக கொண்டாடினார்களோ? அவர்களுக்குப் இப்படி ஒரு அசிங்கமான முகம் உள்ளதா? என்று முகம் சுளிக்க கூடிய வகையில் ஒவ்வொருவரும் பெண்கள் விஷயத்தில் படுமோசமாக நடந்து கொண்டிருக்கும் விஷயங்கள் பூதாகரமாக வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. மேடையில பிரபல நடிகை டான்ஸை பாத்து கையில அசிங்கமா செஞ்ச மலையாள ஸ்டார்.. அந்த வகையில் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் ஆக மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடம் பிடித்த மலையாள ஸ்டார் மேடையில் பிரபல நடிகை டான்ஸ் ஆடும் போது கையில் அசிங்கமாக செய்த விஷயம் பற்றி நடிகை சாந்தி வில்லியம் கூறியதை அடுத்து அனைவரும் அதிர்ந்து போய் இருக்கிறார்கள். மலையாளத் திரைப்படத்தில் ...
ரசிகர்கள் நாவில் எச்சில் ஊற வைத்த சுப்ரமணியபுரம் சுவாதி.. தீயாய் பரவும் போட்டோஸ்..!
Tamil Cinema News

ரசிகர்கள் நாவில் எச்சில் ஊற வைத்த சுப்ரமணியபுரம் சுவாதி.. தீயாய் பரவும் போட்டோஸ்..!

தமிழில் சுப்பிரமணியபுரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுவாதி. அதன் பிறகு போராளி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யக்சன், யாக்கை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார். இந்தோனேசியாவில் செட்டிலான இவர் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். திரைப்படங்களில் குடும்ப குத்து விளக்காக நடித்துக் கொண்டிருந்த நடிகை சுவாதி தன்னுடைய திருமணம் முடிந்து அடுத்த நாளே மிகப் பெரிய புயல் ஒன்றை கிளப்பினார். படுக்கையில் ஆடைகள் களைந்து கிடக்க.. பூக்கள் எல்லாம் வாடி வதங்கி கிடக்க.. பட்டு மெத்தையை புகைப்படத்தை வெளியிட்டு .என்னுடைய முதல் இரவு இனிதாக முடிந்தது என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டார். அவ்வளவு தான்.. வெடித்தது பூகம்பம். முதலிரவு முடிந்து விட்டதை இப்படியான...
முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் பிரியங்கா மோகன்..! ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் பிரியங்கா மோகன்..! ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

நடிகை பிரியங்கா அருள் மோகன் கடந்த 1994 ஆம் ஆண்டு பிறந்த இவர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கர்நாடகாவில் பிறந்த இவர் பயாலஜிக்கல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் நானி நடிப்பில் வெளியான நானி'ஸ் கேங் லீடர் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தமிழில் 2021 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் பத்மினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், எதற்கும் துணிந்தவன், டான், கேப்டன் மில்லர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்பொழுது நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரதர் என்ற திரைப்படத்திலும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கும் நடனமாடி இருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன். த...
ஆத்தாடி.. எத்த தண்டி.. குண்டாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நிவேதா தாமஸ்..! ரசிகர்கள் ஷாக்..!
Tamil Cinema News

ஆத்தாடி.. எத்த தண்டி.. குண்டாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நிவேதா தாமஸ்..! ரசிகர்கள் ஷாக்..!

நடிகை நிவேதா தாமஸ் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குருவி திரைப்படத்தில் அவருடைய தங்கையாக நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து போராளி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, தர்பார் உள்ளிட்ட விரல்விட்டு என்னும் அளவிலான தமிழ் படங்களில் தான் நடித்திருக்கிறார். இதில் நவீன சரஸ்வதி சபதம் என்ற திரைப்படத்தில் மட்டும் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்திருந்தார். இதற்கு முன்பே கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான மை டியர் பூதம் என்ற தொலைக்காட்சி சீரியலில் கௌரி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நிவேதா தாமஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து சிவமயம், அரசி, ராஜ ராஜேஸ்வரி, தேன் மொழியாள் உள்ளிட்ட சீரியலில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார். தமிழை விட தெலுங்கில் நிறைய படங்...
இதுக்கு தான் ப்ரா போடணும்ன்னு சொல்றது.. பொது வெளியில் அது தெரிய தமன்னா..! ட்ரெண்டாகும் வீடியோ..!
Tamil Cinema News

இதுக்கு தான் ப்ரா போடணும்ன்னு சொல்றது.. பொது வெளியில் அது தெரிய தமன்னா..! ட்ரெண்டாகும் வீடியோ..!

தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும் ரசிகர்களை தன் பக்கம் கட்டி போட்டு வைத்திருக்கக் கூடியவர் நடிகை தமன்னா. பால் வண்ணமேனிக்கு பல லட்சம் இளசுகளை அடிமையாக்கி வைத்திருக்கும் நடிகை தமன்னா அவ்வப்போது தன்னுடைய அழகை மூடாமல் மறைக்காமல் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்குவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு.. அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு.. என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப.. சுட்ட பால் போல தகதவென இருக்கும் தன்னுடைய மேனியின் மீது படர்ந்திருக்கும் பாலாடை போன்ற ஆடையை மெல்லமாக விளக்கி தன்னுடைய அழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி வருகிறார்அம்மணி. ஆனால் இந்த முறை விருந்துக்கு பதிலாக படையலே போட்டு இருக்கிறார் என்று தான் கூற தோன்றுகிறது. சமீப காலமாக தங்களுடைய முன்னழகு மேலாடையின் பக்கவாட்டிலோ.. அல்லது அடியிலோ பிது...
“50 வயசா இருந்தாலும்..” படுக்கையில் ஐஸ்வர்யா ராய் என்றால் யாரும் விட மாட்டாங்க.. இளம் நடிகர் மோசமான பேச்சு..!
Tamil Cinema News

“50 வயசா இருந்தாலும்..” படுக்கையில் ஐஸ்வர்யா ராய் என்றால் யாரும் விட மாட்டாங்க.. இளம் நடிகர் மோசமான பேச்சு..!

நடிகர் ரன்பீர் கபூர் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக கடந்த 2016-ம் ஆண்டு வெளியான Ae Dil Hai Mushkil என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் மோசமான படுக்கை அறை காட்சிகள் லிப்ட்லாக் காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் இடம் பெற்று இருந்தன. இந்த அனைத்து காட்சிகளிலும் ஐஸ்வர்யா ராய் ரன்பீர் கபூருடன் காட்டிய நெருக்கத்தை பார்த்து ரசிகர்கள் வியந்து போனார்கள். திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இம்புட்டு கவர்ச்சியாக நடிக்கிறாரே..! என்று ஒரு நிமிடம் மிரண்டு போனார்கள். இந்த கவர்ச்சி தாண்டவத்தால் ஐஸ்வர்யா ராய் மாமியார் கடும் கோபத்தில் இருக்கிறார் விரைவில் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்யப் போகிறார் ஐஸ்வர்யா ராய் என்றெல்லாம் கூட தகவல்கள் வைரலாகின. இந்த தகவல்கள் தற்போது வரை அடங்கிய பாடில்லை. இது ஒரு பக்கம் இருக்க உங்களை விட ஐஸ்வர்யா ராய்க்கு 9 வயது அதிகம் அப்படி இருந்தும் ஐஸ்வ...