Tuesday, September 24
முதன் முறையாக நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சாயிஷா..! வைரல் பிக்ஸ்..!
Actress

முதன் முறையாக நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சாயிஷா..! வைரல் பிக்ஸ்..!

தமிழ், ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் நடிகை சாய்ஷா முதன் முதலில் தெலுங்கு படமான அகில் என்ற திரைப்படத்தில் 2015-ஆம் ஆண்டு நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு ஹிந்தியில் 2016 -ஆம் ஆண்டு அஜய் தேவ்கானின் சிவாய் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. பாலிவுட்டில் தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்ததோடு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பும் கிடைத்தது. நடிகை சாயிஷா.. இதனை அடுத்து தமிழில் 2017-ஆம் ஆண்டு வெளி வந்த வனமகன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சாயிஷா தமிழில் முன்னணி நாயகனாக திகழும் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார். மேலும் தமிழில் 2018-இல் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்த இவர் விஜய சேதுபதியுடன் ஜுங்கா மற்றும் ஆர்யாவுடன் கஜினிகாந்த் போன்ற படங்களில் நடித்து தனது அசாத்திய நடிப்பினை வெ...
திருமணதிற்கு முன்பே தெரிந்த உண்மை..நிதி அகர்வால் எடுத்த அதிரடி முடிவு..!
Tamil Cinema News

திருமணதிற்கு முன்பே தெரிந்த உண்மை..நிதி அகர்வால் எடுத்த அதிரடி முடிவு..!

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்து தனக்கு என்று ஒரு இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கும் நடிகை நிதி அகர்வால் பற்றி இந்த பதிவில் சில விஷயங்களை நாம் படித்து தெரிந்து கொள்ளலாம். ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த இவர் பெங்களூரில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர். இதனை அடுத்து 2017-ஆம் ஆண்டு முன்னா மைக்கேல் என்ற ஹிந்தி மொழி திரைப்படத்தில் அறிமுகமானார். நடிகை நிதி அகர்வால்.. தமிழைப் பொறுத்த வரை இவர் 2021-இல் வெளி வந்த ஈஸ்வரன் திரைப்படத்தில் அறிமுகமானதை அடுத்து 2022-ல் கழகத் தலைவன் படத்தில் நடித்திருக்கிறார். இதை அடுத்து தெலுங்கு படங்களில் நடித்த இவருக்கு நல்ல பட வாய்ப்புகள் தெலுங்கில் கிடைத்தது. மேலும் தெலுங்கு படத்தில் நடித்த வரும் போது இவர் ஒரு நடிகரை காதலித்து வந்ததாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது அந்த காதல் பிரேக்கப் ஆகிவிட்டதாம். ரோமியோ ஜூலியட், போகன் போன...
எங்களுக்கு சண்டை வந்தா.. ரெண்டு பேரும் சேர்ந்து இதை பண்ணுவோம்.. பச்சையாக கூறிய சினேகா..!
Tamil Cinema News

எங்களுக்கு சண்டை வந்தா.. ரெண்டு பேரும் சேர்ந்து இதை பண்ணுவோம்.. பச்சையாக கூறிய சினேகா..!

புன்னகை அரசி என்று ரசிகர்களால் விரும்பி அழைக்கப்படும் நடிகை சினேகா தமிழ் திரை உலகில் தனது அசாத்திய நடிப்பின் மூலம் பல ரசிகர்களை பெற்றிருக்கும் இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து அண்மை பேட்டியில் பேசிய நடிகை சினேகா திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பல குழப்பம் குறித்தும் சண்டைகள் குறித்தும் பல்வேறு விதமான விஷயங்களை வெளிப்படையாக கூறி அதிர்ச்சியை தந்தார். நடிகை சினேகா.. பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்ற பாடல் வரிகளில் தனது அழகான பல்வரிசையை காட்டி புன்னகை அரசியாக தமிழக இளைஞர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை சினேகா திருமணமான புதிதில் பிரிந்து வாழ்ந்ததாக சொன்ன விஷயம் தற்போது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திரை உலகில் அதிக அளவு மார்டன் உடையை விட புடவை, தாவணியாய் வந்து ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்த ந...
சன்னி லியோன் எல்லாம் ஓரமா போயிடனும்.. மேலாடையை கழட்டி விட்டு ரவுசு பண்ணும் அஞ்சலி..!
Actress

சன்னி லியோன் எல்லாம் ஓரமா போயிடனும்.. மேலாடையை கழட்டி விட்டு ரவுசு பண்ணும் அஞ்சலி..!

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை அஞ்சலி கோதாவரி மாவட்டத்தின் ரசோலில் பிறந்தவர். அங்கே தனது பள்ளிப்படிப்பை முடித்த இவர் சென்னையில் பட்டப் படிப்பை படித்திருக்கிறார். கணித பாடத்தில் பட்டப் படிப்பை முடித்த இவர் ஆரம்ப நாட்களில் விளம்பர மாடலாக திகழ்ந்ததை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. நடிகை அஞ்சலி.. ஆரம்ப நாட்களில் தெலுங்கு படத்தில் நடித்த இவர் சிறு ,சிறு கேரக்டர் ரோல்களை செய்ததை அடுத்து 2007-ஆம் ஆண்டு கற்றது தமிழ் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் ஆனந்தி என்ற கேரக்டரை மிகவும் சிறப்பாக செய்திருந்தார். இதன் மூலம் இவருக்கு தென் மண்டல பீலிம் பேர் விருது அறிமுக நாயகியாக நடித்த இவருக்கு கிடைத்தது. இதனை அடுத்து தனது அசாத்திய நடிப்புத் திறனை 2010-ல் தமிழில் வெளி வந்த அங்காடி தெருவில் கனியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்...
அட.. ச்சைக்.. பொட்டு துணி இல்லாமல் கபாலி ஹீரோயின் நடித்த படம்.. தியேட்டரில் நடந்த கன்றாவி கூத்து..
Tamil Cinema News

அட.. ச்சைக்.. பொட்டு துணி இல்லாமல் கபாலி ஹீரோயின் நடித்த படம்.. தியேட்டரில் நடந்த கன்றாவி கூத்து..

ஹிந்தி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் என பழமொழிகளில் நடித்து தனது நடிப்புத் திறனால் அதிகளவு ரசிகர்களை பிடித்திருக்கும் நடிகை ராதிகா ஆப்தே ஒரு மிகச்சிறந்த நடிகை ஆவார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த கபாலி திரைப்படத்தில் நடித்ததில் காரணமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். அத்தோடு இந்த படத்தில் குமுதவல்லி என்ற கேரக்டரை செய்து அனைவரையும் அசத்தியிருக்கிறார். நடிகை ராதிகா ஆப்தே.. நடிகை ராதிகா ஆத்தே 2010-ல் ரத்த சரித்திரம் ஒன்று மற்றும் இரண்டில் நடித்திருக்கிறார், இதனை அடுத்து 2012-ல் தோனி திரைப்படத்தில் நளினி கதாபாத்திரத்தை மிக நல்ல முறையில் செய்ததை அடுத்து இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது பரிந்துரை செய்யப்பட்டது. இதனை அடுத்து இவர் 2013-இல் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் மீனாட்சி கதாபாத்திரத்தை பக்குவமாக செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடி...
ப்பா.. வேற லெவல்.. ட்ராண்ஸ்ப்ரண்ட் புடவையில் விழாவில் கலந்து கொண்ட நடிகை பிரவீனா..!
Tamil Cinema News

ப்பா.. வேற லெவல்.. ட்ராண்ஸ்ப்ரண்ட் புடவையில் விழாவில் கலந்து கொண்ட நடிகை பிரவீனா..!

சின்னத்திரை நடிகையான நடிகை பிரவீனா மிகச்சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் என்பது பலருக்கும் தெரியாது. இவர் ஏசியன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தேவி மகாத்மியத்தில் நடித்ததின் மூலம் பரவலாக அறியப்பட்டார். சீரியல்கள் மட்டுமல்லாமல் பல மலையாள திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் 1992-ஆம் ஆண்டு கௌரி என்ற திரைப்படத்தின் மூலம் பெரிய திரையில் நடிக்க ஆரம்பித்தார். நடிகை பிரவீனா.. கௌரி திரைப்படத்தை அடுத்து ராஜதந்திரம், கிளி ஊஞ்சல் போன்ற படங்களில் நடித்த இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2, கோமாளி, டெடி போன்ற தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். தமிழில் ஹீரோயினியாக நடிக்காவிட்டாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று அம்மாவாக அக்காவாக பல்வேறு படங்களில் நடித்து அசத்தியிருக்கும் இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் நடித்து வரு...
நடிகை தேர்வில் இதுக்கு தனியா ஒரு ஆப்ஷன் இருக்கு.. பகீர் கிளப்பிய ரேஷ்மா பிரசாத்..!
Tamil Cinema News

நடிகை தேர்வில் இதுக்கு தனியா ஒரு ஆப்ஷன் இருக்கு.. பகீர் கிளப்பிய ரேஷ்மா பிரசாத்..!

சின்னத்திரை சீரியல் நடிகையான நடிகை ரேஷ்மா பிரசாத் நடிகைகளை தேர்வு செய்வதற்கு என்று தனியாக ஒரு ஆப்ஷன் இருப்பதாக சொல்லி தற்போது பகீர் நிலையை பலர் மத்தியிலும் கிளப்பி விட்டு இருக்கிறார். இவர் பாரதி கண்ணம்மா பகுதி 2 சீரியலில் ஹீரோயினியாக நடித்தவர். அண்மைக் காலமாக சினிமாவில் வாய்ப்புக்காக நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில் அது பற்றி அண்மை பேட்டி ஒன்றில் ரேஷ்மா பிரசாத் பேசியிருக்கிறார். நடிகை ரேஷ்மா பிரசாத்.. நடிகை ரேஷ்மா பிரசாத் விஜய் டிவியில் சக்திவேல் என்ற சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்ததை அடுத்த தான் பாரதி கண்ணம்மா சீரியலில் பகுதி இரண்டில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் இவர் நடித்த நான் பிழை நீ மழலை என்ற குறும்படம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானது. இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் பேசிய இவர் சின்ன கேரக்டர் ரோலாக இ...
குழந்தை பிறந்து ரெண்டு மாசம் கூட ஆகல.. கணவரின் கொடுமை.. ரகசியம் உடைத்த கிருத்திகா அண்ணாமலை..!.
Tamil Cinema News

குழந்தை பிறந்து ரெண்டு மாசம் கூட ஆகல.. கணவரின் கொடுமை.. ரகசியம் உடைத்த கிருத்திகா அண்ணாமலை..!.

90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்படுபவர் கிருத்திகா அண்ணாமலை. இவர் சீரியலில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் சீரியல் வில்லியாக தமிழ் மக்களின் மனதில் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக இவரை கிருத்திகா அண்ணாமலை என சொல்வதை விட மெட்டி ஒலி கிருத்திகா என்று சொன்னால் எல்லோருக்கும் டக்குனு ஞாபகத்திற்கு வந்துவிடுவார். ஒவ்வொரு சீரியலிலும் இவரது வில்லத்தனமான நடிப்பு மிரள வைக்கும். அந்த காலத்தில் சீரியல் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. திமிரு அழகு நடிப்பு அசத்தல் நல்ல உயரம் என அனைத்து வித்தைகளையும் தன் நடிப்பில் வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் கவனத்தை ஈர்த்தார். கிருத்திகா அண்ணாமலை: ஆரம்பத்தில் ஒரு சில சீரியல்களில் வில்லியாக நடித்து புகழ் பெற்றார். அதன் பின்னர் வில்லி ரோல் நமக்கு பக்காவாக பொருந்துகிறது. என சட்டென ...
இவ்ளோ நாள் எங்கம்மா போன.. தாறுமாறு கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை Gabrella Sellus..!
Tamil Cinema News

இவ்ளோ நாள் எங்கம்மா போன.. தாறுமாறு கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை Gabrella Sellus..!

சீரியல் நடிகைகளே சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விடுகிறார்கள். அதற்கு முக்கிய காரணமே அந்த சீரியலில் வெற்றிதான். அந்த சீரியல் டிஆர்பி லெவலில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டு இல்லத்தரசிகளின் கவனத்தைக் கவர்ந்த சீரியலாக இருந்துவிட்டால் அந்த நடிகை ஹீரோயினை விட மிகப்பெரிய அந்தஸ்தில் மக்களின் மனதில் இடத்தை பிடித்து விடுகிறார்கள். சுந்தரி சீரியல் ஹீரோயின்: அப்படி வந்தவர் தான் சுந்தரி சீரியலில் நாயகியான கேப்ரில்லா செலஸ். இவர் பார்ப்பதற்கு கருப்பு நிற அழகியாக நல்ல கருமையான தோற்றம் தமிழ்நாட்டு பெண் கலர் கொண்டு அறிமுகம் ஆனார். குடும்ப பாங்கான முக ஜாடையோடு அந்த சீரியலில் அறிமுகமாகி ஒட்டுமொத்த மக்களின் மனதிலும் இடம் பிடித்தார். குறிப்பாக அவரது ஸ்லாங் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது என்றே சொல்லலாம். கேப்ரில்லா செலஸ் ஆரம்பத்தில் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூக வலைதளங்...
“திருப்பாச்சி கறுப்பு இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..” குடும்பம் குழந்தையுடன் அழகிய புகைப்படங்கள்..!
Tamil Cinema News

“திருப்பாச்சி கறுப்பு இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..” குடும்பம் குழந்தையுடன் அழகிய புகைப்படங்கள்..!

சினிமாவில் ஹீரோ ஹீரோயின் மட்டும்தான் படங்களில் நடித்து விட்டால் அவர்கள் மக்கள் மனதில் ஆழமான இடத்தை காலம் கடந்தாலும் பிடித்திருப்பார்கள் என கூறுவதெல்லாம் தாண்டி, குணசத்திர வேடங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் கூட மிகப் பெரிய அளவில் பிரபலம் ஆவதும் உண்டு. அந்த வகையில் விஜய் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் திருப்பாச்சி. திருப்பாச்சி திரைப்படம்: இந்த திரைப்படத்தை பேரரசு இயக்கி இருந்தார் . இப்படத்தில் விஜய் திரிஷா ஜோடியாக நடித்திருந்தார்கள். இப்படம் 2004 இல் வெளியான கில்லி பட வசூலையே முறியடித்து மிகப்பெரிய அளவில் சாதனை படைத்த ஹிட் திரைப்படமாக பார்க்கப்பட்டது. கலகலப்பான காமெடி காட்சிகள் அண்ணன் தங்கை சென்டிமென்ட் காதல், ஆக்சன் ரொமான்ஸ் இப்படி பல கலவையான மசாலா படமாக வெளிவந்த இந்த திரைப்படம் விஜய்யின் கெரியரில் மிக முக்கிய படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தி...
Exit mobile version