Tuesday, September 24
கடவுளே.. கடவுளே.. கடவுளே.. முழுசாக காட்டிய பட்டாஸ் ஹீரோயின் மெஹ்ரீன்..! உறைந்து போன ரசிகர்கள்..!
Tamil Cinema News

கடவுளே.. கடவுளே.. கடவுளே.. முழுசாக காட்டிய பட்டாஸ் ஹீரோயின் மெஹ்ரீன்..! உறைந்து போன ரசிகர்கள்..!

மாடல் அழகியாக இருந்து சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் மெஹ்ரீன் பிர்சாடா. இவர் தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்த வருகிறார். முதன்முதலில் தெலுங்கு திரைப்படமான கிருஷ்ணா காடி வீர பிரேமா கதா மூலம் அறிமுகமானார்.முதல் படம் ஓரளவுக்கு அவருக்கு, ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்ததை அடுத்து 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த பில்லௌரி என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். நடிகை மெஹ்ரீன் பிர்சாடா: தன்னுடைய இரண்டாவது படத்திலே பாலிவுட்டில் அறிமுகமாகி கிளாமர் குயினாக வளம் வரத் தொடங்கினார். அதே ஆண்டின் நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து மொழிகளிலிருந்து வாய்ப்புகள் கிடைக்க மிக குறுகிய காலத்திலேயே பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார். பஞ்சாபியை பூர்வீகமாகக் கொண்ட இவர் சீக்கிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் மற்ற மொழிகளில் ...
சமந்தா மட்டுமா..? நானும் தான் ப்ரா போடாம போஸ் கொடுப்பேன்.. ஐஸ்வர்யா ராஜேஷ் வெறித்தனம்..!
Tamil Cinema News

சமந்தா மட்டுமா..? நானும் தான் ப்ரா போடாம போஸ் கொடுப்பேன்.. ஐஸ்வர்யா ராஜேஷ் வெறித்தனம்..!

சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்பலமும் இன்றி தனது திறமையால் மட்டும் முன்னுக்கு வந்து இன்று டாப் ஹீரோயின் என்ற இடத்தை தக்க வைத்து கொண்டு இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் முதன்முதலில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாடு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதில் தனது நடமத்திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் திரைப்பட வாய்ப்புகளை பெற்றார். 2010 ஆம் ஆண்டு வெளிவந்த நீதானா அவன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவருக்கு அந்த படம் பெரிதாக வரவேற்பு கொடுக்கவில்லை. ஐஸ்வர்யா ராஜேஷ்; ஆனால் அதன் பின்னர் வெளி வந்த அட்டகத்தி திரைப்படம் இவரை மாபெரும் நடிகை ரேஞ்சிக்கு இவரது நடிப்பு திறமையை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது. அந்த படத்தில் அமுதா என்ற கேரக்டரில் நடித்த பெரும் புகழ்பெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிட...
இதை போட்டதால தான் குண்டானேன்.. முதன் முறையாக ரகசியம் உடைத்த நடிகை நளினி..!
Tamil Cinema News

இதை போட்டதால தான் குண்டானேன்.. முதன் முறையாக ரகசியம் உடைத்த நடிகை நளினி..!

பொதுவாக திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள் தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு தனது உடல் அமைப்பை மாற்றிக் கொள்கிறார்கள். குறிப்பாக செயற்கை முறையில் தனது உடலை அழகாக மாற்றிக் கொள்ள நடிகைகள் தங்கள் இஷ்டத்துக்கும் எல்லாவற்றையும் மாற்றியமைத்துக்கொள்கிறர்கள். நடிகைளும் - பிளாஸ்டிக் சர்ஜரியும்: முகம் அழகாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வது, மூக்கு நீளமாக இருக்க பிளாஸ்டிக் சர்ஜரி, உடல் ஸ்லிம்மாக இருக்க பிளாஸ்டிக் சர்ஜரி என அழகாக தெரிய இப்படி பல்வேறு விதங்களில் நடிகைகள் தங்களை செயற்கை முறையில் அழகு படுத்திக் கொள்கிறார்கள். இது இப்போது இருக்கிற காலகட்டத்தில் தான் நடைமுறைக்கு வந்தது என நாம் நினைத்தோமானால் அதுதான் தவறு. ஸ்டிராய்ட் ஊசி போட்டு குண்டான நளினி: அந்த காலத்திலேயே பிரபலமான நடிகையாக இருந்த நடிகை நளினி தனக்கு குண்டாக இருப்பது பிடிக்கும் என விரும்பி உடலை செயற்கை முறையில் பருமனாகி கொண்டேன் எனக்...
5000 கோடி ரூபாய் போயிடும்.. ரஜினி கெஞ்சியும் கேக்காத தனுஷ்.. உஷார் ஆன லதா ரஜினிகாந்த்.. அரங்கேறிய விவாகரத்து..
Tamil Cinema News

5000 கோடி ரூபாய் போயிடும்.. ரஜினி கெஞ்சியும் கேக்காத தனுஷ்.. உஷார் ஆன லதா ரஜினிகாந்த்.. அரங்கேறிய விவாகரத்து..

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷுக்கு ஒரு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது ரஜினிகாந்த் தான். ரஜினிகாந்தின் மருமகன் என்ற பிராண்ட் தான் அவரை மிகப்பெரிய ஹீரோவாக பிரபலமாக்கியது என்று சொல்லலாம். ரஜினியின் மகளை திருமணம் செய்யும்போது தனுஷ் ஒன்றும் அவ்வளவு பெரிய ஹீரோ எல்லாம் கிடையாது அவர் அடிதளத்திலிருந்து வளர்ந்து வந்த ஒரு சாதாரண ஹீரோவாக தான் இருந்தார். ரஜினி கொடுத்த அடையாளம்: எப்போது ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கரம் பிடித்தாரோ அன்றிலிருந்து அவருக்கு யோகம் அடித்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இதையும் படியுங்கள்: சினிமாவுக்குள் நுழைந்தது முதல் இது மேல ஆர்வம் போயிடுச்சு.. திவ்யா துரைசாமி ஓப்பன் டாக்..! திரைப்படம் ரீதியாகவும் அவரது வசதி வாய்ப்புகள் ரீதியாகவும் தொடர்ந்து அவருக்கு எடுத்ததெல்லாம் தொட்டதெல்லாம் வெற்றி என்ற அளவுக்கு ரஜினிகாந...
சினிமாவுக்குள் நுழைந்தது முதல் இது மேல ஆர்வம் போயிடுச்சு.. திவ்யா துரைசாமி ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

சினிமாவுக்குள் நுழைந்தது முதல் இது மேல ஆர்வம் போயிடுச்சு.. திவ்யா துரைசாமி ஓப்பன் டாக்..!

சினிமாவில் ஒரு சில நடிகைகளுக்கு மட்டும் தான் அதிர்ஷ்டம் வாய்க்கும் என்பதற்கு உதாரணமாக இருப்பவர்தான் நடிகை திவ்யா துரைசாமி. தமிழ் சினிமாவில் வெளிவந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தின் மூலமாக தமிழில் நடிகையாக அறிமுகமானார். திவ்யா துரைசாமி: இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தில் மாகாபாவிற்கு ஜோடியாக அறிமுகமானார். முதல் படத்திலே நடிப்பில் ஸ்கோர் செய்தார். இதையும் படியுங்கள்: வயசுக்கு மீறுன கவர்ச்சி.. வரம்பு மீறிய கிளாமர் உடையில் இளம் நடிகை அனஸ்வரா ராஜன்..! இவர் திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்னர் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி அதன் பின்னர் சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆனார். அதன் பிறகு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க மதில், குற்றம் குற்றமே ,எதற்கும் துணிந்தன் உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார...
என் முன்னழகு பெருசாக இருக்க காரணம் இது தான்.. கூச்சமின்றி கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..!
Tamil Cinema News

என் முன்னழகு பெருசாக இருக்க காரணம் இது தான்.. கூச்சமின்றி கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..!

கவர்ச்சிக்கு பெயர் போன நடிகைகளில் ஒருவரான ரேஷ்மா தனது கணவரைப் பிரிந்து சென்னையில் வந்து தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் சீரியல் திரைப்படம் உள்ளிட்ட தமிழ் தொலைக்காட்சி தமிழ் திரைப்படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இதையும் படியுங்கள்: ட்ரெஸ் எங்க செல்லம்.. படுக்கையில் ஒண்ணுமே போடாமல் மாளவிகா மோகனன்..! பத்தி எரியுது இண்டர்நெட்..! முதலில் மாடல் அழகாக தனது கெரியரை தொடங்கியவர் தனது அப்பாவின் தயாரிப்பில் வெளிவந்த வேலைன்னு வெள்ளைக்காரன் திரைப்படத்தில் ஒரு கவர்ச்சியான காமெடி நடிகை ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ரேஷ்மா பசுபுலேட்டி: இந்த படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதனிடையே பல்வேறு சூப்பர் ஹிட் சீரியல்களில் இவர...
வயசுக்கு மீறுன கவர்ச்சி.. வரம்பு மீறிய கிளாமர் உடையில் இளம் நடிகை அனஸ்வரா ராஜன்..!
Tamil Cinema News

வயசுக்கு மீறுன கவர்ச்சி.. வரம்பு மீறிய கிளாமர் உடையில் இளம் நடிகை அனஸ்வரா ராஜன்..!

சினிமாவை பொறுத்த வரை நடிகைகள் திரைப்படங்களில் நடிப்பதை காட்டிலும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலம் அப்படிப்பட்ட வாய்ப்புகளை தேடி பிடிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். தாங்கள் எப்படிப்பட்ட காட்சிகளானாலும் நடிக்கிறோம் எல்லாவற்றிற்கும் தயாரிக்க தயாராக இருக்கிறோம் என்பதற்கு உதாரணமாக தான் அவர்கள் இப்போது இது போன்று சமூக வலைத்தளங்களில் படுகவர்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சினிமாவில் கைகொடுக்கும் கவர்ச்சி: அப்படித்தான் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது பிரபல நடிகையாக வலம் வரத் துவங்கியவர் நடிகை அனஸ்வரா ராஜன். இதையும் படியுங்கள்: ட்ரெஸ் எங்க செல்லம்.. படுக்கையில் ஒண்ணுமே போடாமல் மாளவிகா மோகனன்..! பத்தி எரியுது இண்டர்நெட்..! இவர் மலையாளத்தில் முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக அதன் பி...
ட்ரெஸ் எங்க செல்லம்.. படுக்கையில் ஒண்ணுமே போடாமல் மாளவிகா மோகனன்..! பத்தி எரியுது இண்டர்நெட்..!
Actress

ட்ரெஸ் எங்க செல்லம்.. படுக்கையில் ஒண்ணுமே போடாமல் மாளவிகா மோகனன்..! பத்தி எரியுது இண்டர்நெட்..!

நடிகை மாளவிகா மோகன் தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து நடிகர்கள் விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன். இணைய பக்கங்களில் பிஸியாக வலம் வரும் நடிகையாக இருக்கும் இவர் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வாடிக்கை. உச்சகட்டமாக சமீபத்தில் தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்றிருந்த மாளவிகா மோகனின் அங்கு உள்ளாடை அணியாமல் டிரான்ஸ்பரன்ட்டான மேலாடை கைகுட்டை போன்ற மேலாடை அணிந்து கொண்டு தெரியக்கூடாது தெரிய வெட்ட வெளியில் போஸ் கொடுத்திருந்தார். இந்த புகைப்படங்கள், இணையத்தில் வைரலாகி ரசிகர்களை சூட்டை கிளப்பியது. பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராக கி...
கூட்டத்தில் இருந்து வந்த கேள்வி.. கடுப்பாகி கத்திய விஷால்.. கேள்வி கேட்டது யாருன்னு தெரியுமா..?
Tamil Cinema News

கூட்டத்தில் இருந்து வந்த கேள்வி.. கடுப்பாகி கத்திய விஷால்.. கேள்வி கேட்டது யாருன்னு தெரியுமா..?

நடிகர் விஷால் இயக்குனர் ஹரி கூட்டணியில் உருவாகி இருக்கும் ரத்னம் திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கேள்விகளுக்கு நடிகர் விஷால் பதில் அளித்தார். மட்டுமில்லாமல் படம் குறித்த தன்னுடைய அனுபவம்.. படம் எப்படி வந்திருக்கிறது.. உள்ளிட்ட விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதனும் வந்திருந்தார். அவர் கேட்ட ஒரு கேள்விக்கு நடிகர் விஷால் பயங்கர கடுப்பாகி பேசினார். அப்படி என்ன நடந்தது..? பயில்வான் என்ன கேள்வி கேட்டார் என்று இந்த பதிவில் பார்க்கலாம். முன்பதாக நடிகர் விஷால் சிறிய பட்ஜெட் படங்களுக்கு வழி விடுங்கள். பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் எப்படியாவது ஓடிவிடும். நாலு கோடி.. அஞ்சு கோடி எடுத்துகிட்டு வராதிங்க.. நிறைய சிறிய பட்ஜெட் படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறத...
கீர்த்தி சுரேஷ் திருமணம்..! 13 வருட காதல்.. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்..! மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..!
Actress

கீர்த்தி சுரேஷ் திருமணம்..! 13 வருட காதல்.. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்..! மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..!

நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் தியாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு சினிமாவிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் பாம்பு சட்டை என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால், அதன்பிறகு நடிகர் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்த இரண்டாவது திரைப்படமான இது என்ன மாயம் என்ற திரைப்படம் முதலில் வெளியானது. ரஜினிமுருகன் கொடுத்த ஓப்பனிங் இந்த இரண்டு திரைப்படங்களுமே கீர்த்தி சுரேஷ்க்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுக்கவில்லை. ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ரஜினி முருகன் திரைப்படம் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு மிகப்பெரிய ஓப்பனிங் பெற்று கொடுத்தது. பெருவாரியான இளசுகளின் கனவு கன்னியாக மாறினார் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனை தொடர்ந்து பல்வேறு...
Exit mobile version