Tuesday, September 24
கொஞ்சம் கூட கேப் விடாம லிப் லாக்.. வைரலாகும் நடிகை பாவனா நடித்துள்ள வீடியோ..!
Tamil Cinema News

கொஞ்சம் கூட கேப் விடாம லிப் லாக்.. வைரலாகும் நடிகை பாவனா நடித்துள்ள வீடியோ..!

தமிழ் சினிமாவில், சில படங்களை நடித்தாலும் சில நடிகைகள், ரசிகர்கள் மனதில் எப்போதும் நீங்காத இடம் பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் மலையாள நடிகைகள், சிறந்த அழகும் நல்ல நடிப்பாற்றலும் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்கள் நடிக்கும் படங்களில், கேரக்டரை உள்வாங்கி நடிக்கும் சிறந்த செயல்பாடு கொண்டவர்களாக இருப்பதால், மலையாள நடிகைகள் என்றாலே தமிழ் சினிமாவில் அவர்களுக்கு, மிகச்சிறந்த வரவேற்பும் நடிப்பதற்கு நல்ல கேரக்டர் வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன. பாவனா டைரக்டர் மிஷ்கின் இயக்கத்தில், சித்திரம் பேசுதடி என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பாவனா. முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். அதன் பிறகு ஜெயம் ரவியுடன் பாவனா நடித்த தீபாவளி. இந்த படமும் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று தந்தது. தொடர்ந்து ஜெயம் கொண்டான், ராமேஸ்வரம் போன்ற படங்...
ஹோட்டல் எல்லாம் வேணாம்.. வீட்டு மாடியிலேயே அதுக்கு தனி செட்டப்.. லேடி சூப்பர் ஸ்டார் ஐடியா..!
Tamil Cinema News

ஹோட்டல் எல்லாம் வேணாம்.. வீட்டு மாடியிலேயே அதுக்கு தனி செட்டப்.. லேடி சூப்பர் ஸ்டார் ஐடியா..!

தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. இயக்குனர் ஹரி இயக்கத்தில், நடிகர் சரத்குமார் ஜோடியாக இந்த படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். முதல் படத்திலேயே தன்னுடைய வசீகர அழகாய் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்தார். தொடர்ந்து சந்திரமுகி, வல்லவன், கள்வனின் காதலி, யாரடி நீ மோகினி, வில்லு, பில்லா, சந்திரமுகி உள்ளிட்ட பல படங்களில் நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்தார். ஒரு கட்டத்தில் கதாநாயகியை மையப்படுத்திய அறம், மாயா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி செல்வாக்கு பெற்றார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அதன் பிறகு நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்தனர். இதற்கிடையே வல்லவன் படத்தில் நடித்த போது ,நடிகர் சிலம்பரசனுக்கும் நயன்தாராவிற்கும் இடையில் காதல் ஏற்பட்டது. ஆனால், ஒரு கட்டத்தில் இவர்களது காதல் பிரேக்கப் ஆனது. அதைத் தொடர்ந்து, ந...
விஜய்சேதுபதி மார்க்கெட் நாஸ்தியானதற்கு காரணம் இது தான்..! பிரபல நடிகர் பேச்சு..!
Tamil Cinema News

விஜய்சேதுபதி மார்க்கெட் நாஸ்தியானதற்கு காரணம் இது தான்..! பிரபல நடிகர் பேச்சு..!

விஜய் சேதுபதி, துவக்கத்தில் துணை பாத்திரங்களில் நடித்து பிறகு நடிகராக அறிமுகமானவர். குறிப்பாக அவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், தென்மேற்கு பருவக்காற்று, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரம்மி போன்ற சில படங்களில் நடித்த பிறகுதான் ரசிகர்கள் மத்தியில் நல்ல அபிமானத்தை பெற்றார். விஜய் சேதுபதி தொடர்ந்து தர்மதுரை, சேதுபதி, சங்கத்தமிழன் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்த விஜய் சேதுபதி, ஒரு கட்டத்துக்கு பிறகு திடீரென வில்லன் கேரக்டரில் நடிக்க ஆரம்பித்து விட்டார். வில்லனாக… குறிப்பாக மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தார். அதைத் தொடர்ந்து ரஜினி நடித்த பேட்ட படத்தில் வில்லனாக நடித்தார். பிறகு விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்தார். கடந்த ஆண்டில் ஜவான் என்ற இந்தி படத்தில் ஷாருக்கானுக்கும் வில்லனாக நடித்துவிட்டு வந்துவிட்டார். கேமியோ ரோலில்… அது மட்டுமின...
என் மேல அந்த உணர்ச்சி இல்லனா.. கெஞ்ச வேண்டிய அவசியம் இல்ல.. போட்டு தாக்கிய ஐஸ்வர்யா..!
Tamil Cinema News

என் மேல அந்த உணர்ச்சி இல்லனா.. கெஞ்ச வேண்டிய அவசியம் இல்ல.. போட்டு தாக்கிய ஐஸ்வர்யா..!

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து மனு கடந்த 2018 ஆம் ஆண்டில் இருவரும் பிரிந்து விடுவதாக தங்களது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்த நிலையில், கடந்த வாரத்தில் இருவரும் விவாகரத்து கேட்டு, சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். நீதிமன்றத்தில் வரும் ஆறு மாதங்கள் கழித்து, அக்டோபர் மாதம் விசாரணைக்கு வருகிறது. எப்படியும் இவர்களுக்கு விவாகரத்து கிடைத்துவிடும் என்றுதான் கூறப்படுகிறது . பிரிந்து விடுவதே முடிவு தங்களது பிள்ளைகள் யாத்ரா, லிங்கா ஆகியோரது எதிர்காலத்தை கருத்தில் கொண்டாவது இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று ரஜினி, கஸ்தூரிராஜா உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் இருவரும் பிரிந்து விடுவது என்ற ஒரு உறுதியான முடிவில் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் பிரிவத...
கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..
Tamil Cinema News

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் முடியவே முடியாது, கவர்ச்சி என்றால், எனக்கு என்னவென்றே தெரியாது என்றெல்லாம் பில்டப் பண்ணும் சில நடிகைகள் எல்லாம் உண்டு. கவர்ச்சி என்றாலே எனக்கு பிடிக்காது என்றெல்லாம் சில நடிகைகள் பில்டப் செய்திருப்பார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் அவர்கள் காட்டும் கவர்ச்சியை பார்த்தால், ரசிகர்களே அதிர்ச்சியடையும் அளவுக்கு இருக்கிறது. ரசிகர்கள் அதிர்ச்சி உதாரணமாக, நடிகை தமன்னா காவாலா பாட்டுக்கு, அயிட்டம் நடனம் ஆடிய தமன்னாவை பார்த்த ரசிகர்கள், அட பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி படத்தில் நடித்த தமன்னாவா இது, என்று அரண்டுதான் போய்விட்டனர். அது மட்டும் இன்றி அம்மணி பாலிவுட்டில் இந்தி படங்களிலும், வெப் சீரிஸ் களிலும் படுக்கையறை காட்சிகளில், முத்தக் காட்சிகளில் பட்டையை கிளப்பி...
அப்படி போடு..! வனிதா விஜயகுமார் 4 வது திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு பாத்திங்களா..?
Tamil Cinema News

அப்படி போடு..! வனிதா விஜயகுமார் 4 வது திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு பாத்திங்களா..?

ஏண்டா… உனக்கெல்லாம் வெக்கமே இல்லையாடா என்று ஒரு காமெடி காட்சியில், நடிகர் சந்தானம் அருகில் இருப்பதை பார்த்து திட்டுவார். சில விஷயங்களை கேள்விப்படும் போது நம்முடைய மனதிலும் இந்த கேள்விதான் டக்கென்று எழுகிறது. அதுவும் சினிமா நடிகைகள் வாழ்வில் திருமணம் என்பது, ஏதோ போகிற வழியில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு கைகழுவுவதை போன்ற மிக சாதாரணமான ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதுவும் ஒரே நடிகை 3, 4 என தனது திருமணங்கள் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே போவது, கேட்பதற்கே ஒரு வித ஒரு வித அலர்ஜியை ஏற்படுத்துகிறது. சீனியர் நடிகர் விஜயகுமார் நடிகர் விஜயகுமார், தமிழ் சினிமாவில் மூத்த நடிகர். பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். அவர் திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்பே, முத்துக்கண்ணு என்ற தனது உறவினர் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர் அதில்...
ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!
Tamil Cinema News

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு உதாரணங்களாக, சிலரது வாழ்க்கை இருக்க தான் செய்கிறது. காயத்ரி யுவராஜ் அந்த வகையில் டான்ஸ் மாஸ்டர் யுவராஜ், சீரியல் நடிகை காயத்ரி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். அதாவது சீரியலில் நடித்துக் கொண்டிருந்த காயத்ரி, நடனம் கற்றுக்கொள்ள டான்ஸ் மாஸ்டர் யுவராஜிடம் சென்றபோது, ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. காதலை ஒருவர் கூறுவர் வெளிப்படுத்திக் கொண்ட நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இப்போது இந்த தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். பல சீரியல்களில்… ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற சரவணன் மீனாட்சி, அரண்மனைக்கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் 2, மெல்லத் திறந்தது கதவு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து, ரசிகர்கள் ம...
அந்த ஊசி போட்டுக்கிட்டு இந்த கவர்ச்சி நடிகை நடிப்பார்.. பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட திடுக் தகவல்..!
Tamil Cinema News

அந்த ஊசி போட்டுக்கிட்டு இந்த கவர்ச்சி நடிகை நடிப்பார்.. பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட திடுக் தகவல்..!

தமிழ் சினிமாவில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்தாலும், போனாலும் நடிகை சில்க் ஸ்மிதாவுக்கான இடத்தை யாராலும் நெருங்க கூட முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஏனெனில் கவர்ச்சி நடிகையாக மட்டுமே இல்லாமல், ரசிகர்களை ஒருவிதமான தனது வசீகரத்தால், அவர்களது மனங்களை கட்டி போட்டவர்தான் நடிகை சில்க் ஸ்மிதா. சில்க் ஸ்மிதா ஆந்திராவில் இருந்து வந்த விஜயலட்சுமியை தனது வண்டிச்சக்கரம் என்ற படத்தில் சில்க் என்ற கேரக்டரில் நடிக்க வைத்தார் நடிகர் வினுசக்கரவர்த்தி. அவர்தான் அந்த படத்தின் இயக்குனர். அந்த படத்தில் நடித்த கேரக்டரே, பின்னாளில் சில்க் ஸ்மிதா என்று அவரது பெயராக மாறியது. கடந்த 1980 முதல் 1990 துவக்கம் வரை சில்க் ஸ்மிதாதான் தமிழ் சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகையாக கொடி கட்டி பறந்தார். இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், கவுண்டமணி - செந்தில் போல, அந்த காலகட்டத்தில் ஒரு படத்தின் வெற்றியை, அதன் வரு...
நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!
Tamil Cinema News

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த வகையில் சொற்பமான படங்களில் நடித்தாலும், ரசிகர்களால் இன்னும் நினைவு கூரப்படும் ஒரு முக்கிய நடிகையாக இருப்பவர் நடிகை சவுந்தர்யா. ஆனால் அவர் இந்த மண்ணை விட்டு, மறைந்து 20 ஆண்டுகளாகிறது. சவுந்தர்யா நடிகை சவுந்தர்யா, டைரக்டர் ஆர் வி உதயகுமார் இயக்கத்தில், பொன்னுமணி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே நவரச நாயகன் கார்த்திக் உடன் ஜோடியாக நடித்து, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ரஜினிக்கு ஜோடி தொடர்ந்து ரஜினிகாந்த் உடன் அருணாச்சலம், படையப்பா ஆகிய 2 படங்களிலும், விஜயகாந்துடன் சொக்கத்தங்கம், தவசி ஆகிய 2 படங்களிலும் சௌந்தர்யா நடித்து, முன்னணி நடிகையாக இருந்தார். தெலுங்கில் நிறைய படங்களில் சவுந்தர்யா நடித்தார். கடந்த 1992ம் ஆண்டு முதல...
“இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” நீதிமன்றம் ஐஸ்வர்யாவிடம் எழுப்பிய நறுக் கேள்வி..!
Tamil Cinema News

“இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” நீதிமன்றம் ஐஸ்வர்யாவிடம் எழுப்பிய நறுக் கேள்வி..!

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து, கடந்த 2004 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இருவர் தரப்பிலும் பெற்றோர்கள் சம்மதித்து, இந்த காதல் திருமணம் கோலாகலமாக நடந்தது. தனுஷ் - ஐஸ்வர்யா தனுஷ் - ஐஸ்வர்யா திருமணமாகி, 18 ஆண்டுகளாக இருவரும் சந்தோஷமாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டனர். யாத்ரா, லிங்கா என்ற இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் பெற்றோர் ஆகினர். தனுஷ் தொடர்ந்து நல்ல நல்ல கேரக்டர்களின் நடித்து வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரானார். இப்போது அவர் ராயன் என்ற தனது 50 வது படத்தை அவரே டைரக்ட் செய்து, நடித்து வருகிறார். அதேபோல் அடுத்து இளையராஜா என்ற படத்தில் இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார். இதில், அவரது சம்பளம் 50 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் நடிகர் தனுஷ், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம...
Exit mobile version