Tuesday, September 24
நான் முஸ்லீம் தான்.. எவன் எனக்கு இதையெல்லாம் பண்ணான்..? பதில் சொல்லுங்க.. நடிகை ஷகீலா தடாலடி..!
Tamil Cinema News

நான் முஸ்லீம் தான்.. எவன் எனக்கு இதையெல்லாம் பண்ணான்..? பதில் சொல்லுங்க.. நடிகை ஷகீலா தடாலடி..!

மலையாளத் திரைப்படமான ப்ளே கேர்ள்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமான நடிகை ஷகீலா தனது 15 வது வயதில் இந்த படத்தில் நடித்து திரை உலகிற்கு அறிமுகமானார். இதையும் படிங்க: என்ன பண்ணாலும் இதை மாத்த மாட்டேன்.. வெளிப்படையாக பேசிய வாணி போஜன்..! மலையாள ரசிகர்களால் லேடிலால், சைக்ளோன் என்ற பட்டப் பெயரால் அழைக்கப்படக் கூடிய இவரது படம் வெளி வருகிறது என்றாலே மலையாளத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் மம்முட்டி மோகன்லால் கூட சற்று பின்வாங்குவார்கள் என்ற விஷயத்தை நீங்கள் தெரிந்திருப்பீர்கள். நடிகை ஷகிலா.. நடிகை ஷகீலா பால் உணர்வு கிளர்ச்சியை தூண்டக்கூடிய படங்களில் அதிக அளவு நடித்தவர். இவர் நடிப்பில் வெளி வந்த கிணரத்தும்பிகள் எனும் மலையாள படம் மாபெரும் வெற்றியை தந்ததை அடுத்து இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. இதனை அடுத்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஹிந்தி என அனை...
என்ன பண்ணாலும் இதை மாத்த மாட்டேன்.. வெளிப்படையாக பேசிய வாணி போஜன்..!
Tamil Cinema News

என்ன பண்ணாலும் இதை மாத்த மாட்டேன்.. வெளிப்படையாக பேசிய வாணி போஜன்..!

இன்று தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு காரணம் சின்னத்திரையில் வளர்ச்சி. சின்னத்திரையில் ஆரம்ப காலத்தில் சீரியல்களில் நடித்து வந்த சீரியல் நடிகை வாணி போஜன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இவர் ஆரம்ப காலத்தில் மாடல் அழகியாக விளங்கியவர். இதனை அடுத்து பல விளம்பரங்களில் நடித்திருக்க கூடிய இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகமானார். நடிகை வாணி போஜன்.. வாணி போஜன் தனது முதல் தொடரிலேயே மக்களின் மனதில் இடம் பிடித்த இவர் ஜெயா டிவியில் ஒளிபரப்பான மாயா தொடரிலும் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். இதையும் படிங்க: அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்பு தான்.. ஆனால்.. நடிகை மௌனிகா கூறியதை கேட்டீங்களா..! ஊட்டியில் பிறந்து வளர்ந்த இவர் ஆரம்ப நாட்களில் கிங்பிஷர் ஏர்லைன்ஸில் பணி பெண...
அஞ்சலியை கசக்கிய இயக்குனர்.. அதற்கு உடந்தையாக இருந்தது யாரு தெரியுமா.. அஞ்சலியே கூறிய தகவல்..
Tamil Cinema News

அஞ்சலியை கசக்கிய இயக்குனர்.. அதற்கு உடந்தையாக இருந்தது யாரு தெரியுமா.. அஞ்சலியே கூறிய தகவல்..

அஞ்சலியை கசக்கிய இயக்குனர்.. அதற்கு உடந்தையாக இருந்தது யாரு தெரியுமா.. அஞ்சலியே கூறிய தகவல்.. தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலே பிரபல நடிகையாக வலம் வர துவங்கியவர் நடிகை அஞ்சலி. ஹதராபாத்தை சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் நடிக்க வந்து முதல் திரைப்படத்தில் ஜீவா உடன் கற்றது தமிழ் திரைப்படத்தில் மூலம் அறிமுகம் ஆனார். அஞ்சலியின் அறிமுகம்: அறிமுகமான முதல் படத்திலே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார். முதல் படத்தை மாபெரும் வெற்றி பெற்றதால் அடுத்ததாக இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்தது. இதையும் படியுங்கள்: ரெண்டு புருஷனை விவாகரத்து நடிகை அம்பிகா.. வாய்ப்பு கொடுத்த வடிவேலு.. ஆனால்.. பின்னர் அங்காடித்தெரு திரைப்படத்தில் சிறப்பான முறையில் நடித்ததற்காக சிறந்த நடிகையான பில் பேர் விருதினை பெற்றார். தொடர்ந்து கற்றது தமிழ், அங்காடித் தெரு உள்ளிட்ட திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயர் கொடு...
ரெண்டு புருஷனை விவாகரத்து நடிகை அம்பிகா.. வாய்ப்பு கொடுத்த வடிவேலு.. ஆனால்..
Tamil Cinema News

ரெண்டு புருஷனை விவாகரத்து நடிகை அம்பிகா.. வாய்ப்பு கொடுத்த வடிவேலு.. ஆனால்..

தமிழ் சினிமாவில் 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டவர் நடிகை அம்பிகா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவரின் சகோதரி தான் நடிகை ராதா சமகாலத்தில் திரைப்பட நடிகையாக இருவரும் ஒன்றாக ஒரே காலகட்டத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தார்கள். நடிகை அம்பிகா: கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகை அம்பிகா 1988 ஆம் ஆண்டு சினிமாவில் பீக்கில் இருந்த போது என் ஆர் ஐ பிரேம்குமார் மேனனை திருமணம் செய்து கொண்டார். இதையும் படியுங்கள்:ஒரு முறை அல்ல.. ரெண்டு முறை அல்ல.. 9 முறை கருக்கலைப்பு செய்த லிக் நடிகை.. திருமணம் செய்து கொண்டு இவர் வெளிநாட்டில் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவில் குடியேறி அங்கேயே குட...
ஒரு முறை அல்ல.. ரெண்டு முறை அல்ல.. 9 முறை கருக்கலைப்பு செய்த லிக் நடிகை..
Tamil Cinema News

ஒரு முறை அல்ல.. ரெண்டு முறை அல்ல.. 9 முறை கருக்கலைப்பு செய்த லிக் நடிகை..

வாட்டம் சாட்டமாக அக்கட தேசத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை தான் அந்த நான்கு எழுத்து நடிகை. இவர் பிரபல நட்சத்திர நடிகையின் அக்கா என்பது பலருக்கும் தெரிந்த உண்மைதான். இதையும் படியுங்கள் : நடிகை சீதாவுக்கு நடந்த கொடுமை.. பலரும் அறியாத கண்ணீர் பக்கங்கள்..! வட நாட்டை சேர்ந்த இவர் திம்ஸ் கட்ட உடம்பை வைத்துக்கொண்டு தமிழ் சினிமா ரசிகர்களை வெகு சீக்கிரத்திலேயே கவர்ந்திழுத்தார். வடநாட்டு கட்டழகி : அந்த காலத்தில் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர்களாக இருந்த பிரபல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தது மட்டும் இல்லாமல் அவர்களுடன் காதல் கிசு கிசுக்கப்பட்டார். தற்போது 50 வயதாகும் அந்த நடிகை இன்னும் திருமணமே செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்த வருத்துகிறார். காரணம் அவர் பல நடிகருடன் காதல் வலையில் விழுந்து பின்னர் ஏமாற்றப்பட்டார். அது மட்டுமில்லாமல் அவர்களுடன் தகாத உறவிலிருந்து அடிக்கட...
அந்த ஏழு நாட்கள் ஹாஜா செரிஃப் என்ன ஆனார்..? இப்போ எப்படி இருக்கார்ன்னு பாருங்க..!
Tamil Cinema News

அந்த ஏழு நாட்கள் ஹாஜா செரிஃப் என்ன ஆனார்..? இப்போ எப்படி இருக்கார்ன்னு பாருங்க..!

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த திறமை இருந்தும் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு அதன் பின்னர் வாய்ப்புகள் கிடைக்காமல் காணாமல் போகி அட்ரஸ் இல்லாமல் போன பல நடிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் உதிரி பூக்கள், சுவரில்லாத சித்திரங்கள், அந்த ஏழு நாட்கள் போன்ற திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஹாஜா செரிஃப். நடிகர் ஹாஜா செரிஃப்: இவர் 1979 ஆம் ஆண்டு புதிய வார்ப்புகள் என்ற படத்தின் மூலம் தான் திரைத்துறைவிற்கு அறிமுகமானார். இவரது முதல் திரைப்படம் உதிரிப்பூக்கள். இப்படத்தில் இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டதாக இருந்தது. ஆனால், பாக்யராஜின் அந்த 7 நாட்கள் திரைப்படம் தான் இவரது திரைத்துறை வாழ்க்கையை பிரபலமாக்கியது. இதையும் படியுங்கள்: நடிகை சீதாவுக்கு நடந்த கொடுமை.. பலரும் அறியாத கண்ணீர் பக்கங்கள்..! பாக...
நடிகை சீதாவுக்கு நடந்த கொடுமை.. பலரும் அறியாத கண்ணீர் பக்கங்கள்..!
Tamil Cinema News

நடிகை சீதாவுக்கு நடந்த கொடுமை.. பலரும் அறியாத கண்ணீர் பக்கங்கள்..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் பார்த்திபன் இவர் நடிகர் சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரபல நடிகை சீதா 80க்களில் தொடர்ச்சியாக பல்வேறு ஹிட் படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். நடிகை சீதா: மிகவும் ஹோம்லியாக குடும்ப பங்கான பாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் வகையில் லட்சணமாக முக ஜாடையுடன் இருந்து தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தார். இதையும் படியுங்கள்: நடிகர் கிங் காங் மனைவி யாரு தெரியுமா…? இவர் தமிழில் ஆண்பாவம் , உன்னால் முடியும் தம்பி, ஆயிரம் பூக்கள் மலரட்டும் ,பாரிஜாதம், புதிய பாதை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே பட வாய்ப்புகள் குறைய அதன் பிறகு ஆதி, மதுர , வியாபாரி போன்ற படங்களில் அம்மா கேரக்டரிலும் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான அம்மாவாகவும் பார்க்கப்பட்டார். இவர்...
நடிகர் கிங் காங் மனைவி யாரு தெரியுமா…?
Tamil Cinema News

நடிகர் கிங் காங் மனைவி யாரு தெரியுமா…?

வளர்ச்சி குறைவாக பிறந்து தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் கிங்காங். இவர் முதன் முதலில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த அதிசய பிறவி திரைப்படத்தில் ஒரு சின்ன ஒரு காட்சியில் நடித்து லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் இணையத்தில் வைரல் ஆனது . இந்த காட்சி இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை ரோல்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகராக இவர் பார்க்கப்பட்டு வந்தார். அது மட்டும் இன்றி நடன கலைஞராகவும் மேடை நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார். 2000 காலகட்டத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் பிரபலமாகி வைரலாக தொடங்கினார். நடிகர் கிங்காங்: அதன் பிறகு 2007 ஆம் ஆண்டில் வறுமையில் வாடுபடதாகவும் இவருக்கு பெரிதாக வருமானம் கிடைக்கவில்லை எனவும் செய்திகள் வெளியாகியது. ...
இறப்பதற்கு முன்பு நடிகை மோனல் எழுதிய கடிதம்.. அதிலும் அந்த கடைசி வார்த்தை.. பலரும் அறியாத தகவல்..!
Tamil Cinema News

இறப்பதற்கு முன்பு நடிகை மோனல் எழுதிய கடிதம்.. அதிலும் அந்த கடைசி வார்த்தை.. பலரும் அறியாத தகவல்..!

தமிழ் சினிமாவில் 2000 காலகட்டத்தில் தொடர்ச்சியாக ஒரு சில வெற்றி படங்களில் நடித்து மிக குறுகிய காலத்திலே கிடு கிடுவென வளர்ந்து வந்தவர் நடிகை மோனல். இதுவரை தெரியாதவர்களை யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு வெகு சீக்கிரத்திலே வளர்ந்த ஒரு நடிகையாக பார்க்கப்பட்டார். சிம்ரனின் தங்கை நடிகை மோனல்: குறிப்பாக இவர் தமிழ் மொழி திரைப்படங்களில் தான் நடித்த வந்தார். இவர் சிம்ரனின் தங்கை என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதையும் படியுங்கள்: கொள்கையை தளர்த்தி.. கவர்ச்சியின் உச்ச கட்டத்திற்கு சென்ற நடிகை அஞ்சலி..! இவர் முதன் முதலில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்த பத்ரி திரைப்படம் மிகப்பெரிய அளவில் பிரபலமாக பேசப்பட்டது. டெல்லி சேர்ந்தவர் அங்கிருந்து இங்கு நடிப்பதறகக வந்து தமிழ் தெரியாமல் கொஞ்சம் கொஞ்சம் கற்றுக்கொண்டு தொடர்ந்து சில வெற்றி படங்களில் நடித்து மார்க்கெட் பிடித்தார். காதல் தோல்...
கொள்கையை தளர்த்தி.. கவர்ச்சியின் உச்ச கட்டத்திற்கு சென்ற நடிகை அஞ்சலி..!
Tamil Cinema News

கொள்கையை தளர்த்தி.. கவர்ச்சியின் உச்ச கட்டத்திற்கு சென்ற நடிகை அஞ்சலி..!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பார்க்கப்படுபவர் நடிகை அஞ்சலி. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட ஆஞ்சலி தமிழில் அறிமுகமானது முதன்முதலில் கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலமாக தான். அஞ்சலியின் அறிமுகம்: இந்த படத்தில் அவர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே நடிப்பில் வேற லெவல் பின்னி பெடல் எடுத்தார். ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் முதல் படத்திலேயே கவர்ந்திழுத்தார். தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆயுதம் செய்வோம், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, ரெட்டை சுழி, தூங்காநகரம், மகாராஜா, கருங்காலி, தம்பி வெட்டோத்தி சுந்தரம், கலகலப்பு, சேட்டை, வத்திக்குச்சி, சகலகலா வல்லவன், இறைவி ,தரமணி, மாப்பிள்ளை சிங்கம், என மிக குறுகிய வருடத்திலேயே, பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து...
Exit mobile version