Tuesday, September 24
நடிகை லட்சுமி மேனன் குலுங்க குலுங்க குத்தாட்டம்.. பாத்தாலே சூடேறுதே.. தீயாய் பரவும் வீடியோ..!
Tamil Cinema News

நடிகை லட்சுமி மேனன் குலுங்க குலுங்க குத்தாட்டம்.. பாத்தாலே சூடேறுதே.. தீயாய் பரவும் வீடியோ..!

முன்னணி நடிகையாக நடித்துவிட்டு, மார்க்கெட் சரிந்து விட்டால், சில நடிகைகள் என்னென்ன விஷயங்களை எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது. எந்த அளவுக்கு கீழ இறங்கி வர வேண்டி இருக்கிறது என்பதைத்தான் அவர்கள் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களும், குலுக்கல் குத்தாட்ட வீடியோக்களும் நமக்கு வெளிப்படையாக உணர்த்துகின்றன. லட்சுமி மேனன் நடிகை லட்சுமி மேனன், கும்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிரபு சாலமன் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி பேரன், நடிகர் பிரபு மகன், விக்ரம் பிரபு அறிமுகமானார். இந்த படத்தில் லட்சுமி மேனன் அறிமுகமானார். இந்த படத்தில் தம்பி ராமையா, ஜூனியர் பாலையா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் வெற்றி பெற்றன. படமும் மிகச் சிறப்பாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து லட்சுமி மேனனுக்கு நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது....
பாடகி எஸ்.ஜானகி குறித்து பலரும் அறியாத 10 உண்மைகள்..!
Tamil Cinema News

பாடகி எஸ்.ஜானகி குறித்து பலரும் அறியாத 10 உண்மைகள்..!

சினிமா பின்னணிப் பாடகி எஸ் ஜானகி, தனது தேன்மதுரக் குரலால் ரசிகர்களின் மனங்களை வென்றெடுத்தவர். அவரைப் பற்றிய 10 உண்மைகளை நாம் தெரிந்து கொள்வோம். பாடகி எஸ் ஜானகி ஆந்திரா மாநிலம் குண்டூரை அடுத்துள்ள பள்ளப்பட்லா என்ற கிராமத்தில், 1938 ஆம் ஆண்டு, ஏப்ரல் 23ஆம் தேதி ராமமூர்த்தி - சத்யவதி தம்பதிக்கு பிறந்தவர் எஸ் ஜானகி. இவர் சின்ன வயதில் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்திருக்கிறார். பெற்றோர் பலமுறை கண்டித்தும், அவருக்கு படிப்பு வரவில்லை. அதனால் வெறுத்துப் போன பெற்றோர், உன் தலைகளுக்கு எப்படியோ அதை நீயே தீர்மானித்துக் கொள், என்று அவரை விட்டுவிட்டனர். ஏழு மாதங்களில் சங்கீதம் கற்றவர் ஒரு கட்டத்தில், ஜானகிக்கு இசையில் அதிக ஆர்வம் இருப்பதை புரிந்துக்கொண்ட அவரது தந்தை ராமமூர்த்தி, பைடி சாமி என்ற இசைமேதையிடம், அவரை சங்கீதம் கற்று அனுப்பி வைத்தார். ஏழே மாதங்களில் சங்கீதம் கற்றுக் கொண்ட அவரைப் பார்...
அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்பு தான்.. ஆனால்.. நடிகை மௌனிகா கூறியதை கேட்டீங்களா..!
Tamil Cinema News

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்பு தான்.. ஆனால்.. நடிகை மௌனிகா கூறியதை கேட்டீங்களா..!

இயக்குனர் பாலு மகேந்திரா, தமிழ் சினிமாவில் அடையாளமாக கவனிக்கப்படும் ஒரு இயக்குனராக, தன்னை வெளிப்படுத்தியவர். அவர் மிகச் சிறந்த படங்களை அவர் தமிழ் சினிமாவுக்கு தந்தவர். ஆளுமை மிக்க ஒரு இயக்குனராக, இப்போதும் அவரது படங்களில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். பாலு மகேந்திரா அறிமுகம் மௌனிகா கடந்த 1985 ஆம் ஆண்டு இயக்குனர் பாலு மகேந்திரா, டைரக்சனில் வெளியான உன் கண்ணில் நீர் வடிந்தால் என்ற படத்தில்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து, மௌனிகா அதன் பிறகு பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இன்னும் அவர் நடித்துக் கொண்டு இருக்கிறார். மிகச்சிறந்த படைப்பாளி டைரக்டர் பாலு மகேந்திரா மிகச் சிறந்த படைப்பாளியாக இந்திய சினிமா அளவில், ஒரு மிகச்சிறந்த இயக்குனர். ஆனால், அவரது சொந்த வாழ்க்கையில் பல சிக்கல்களையும், சிரமங்களையும் சந்தித்தவர். முதலில் ஷோபனா என்பவரை திருமணம் செய்தார்...
முன்னாள் காதலி வரலட்சுமி திருமணம்.. விஷால் சொன்னதை கேட்டீங்களா..?
Tamil Cinema News

முன்னாள் காதலி வரலட்சுமி திருமணம்.. விஷால் சொன்னதை கேட்டீங்களா..?

நடிகர் விஷால் துவக்கத்தில் நிறைய ஹிட் படங்களை கொடுத்தவர். குறிப்பாக சண்டக்கோழி, செல்லமே, துப்பறிவாளன், தாமிரபரணி, அவன் இவன் போன்ற படங்கள் அவரது நடிப்பில் மைல் கற்களாக அமைந்தன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, விஷால் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. பல படங்கள் பெரிய அளவில் பிளாப் ஆனது. இதற்கிடையே நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க நிர்வாகியாகவும் இருந்து பல சர்ச்சைகளிலும் நடிகர் விஷால் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது. விஷால் கடந்த ஆண்டில் வெளியான மார்க் ஆண்டனி படம், விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. ஆனால் இந்த படத்தில் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா நடிப்பு வேற லெவலில் இருந்து படத்தை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. ரத்னம் இந்த படத்தை தொடர்ந்து விஷால், ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இந்த படம், வி...
“வலிச்சா கத்தக்கூடாது.. அமைதியா இருக்கணும்…” போக்கிரி பட நடிகை இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!
Tamil Cinema News

“வலிச்சா கத்தக்கூடாது.. அமைதியா இருக்கணும்…” போக்கிரி பட நடிகை இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகள் பல ஆண்டுகளுக்குப் பிறகும், சொன்னவுடன் ரசிகர்களுக்கு நினைவுக்கு வருகின்றனர். அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். அது கவர்ச்சி நடிகை இருந்தாலும், கேரக்டராக இருந்தாலும், படத்தின் நாயகியாக இருந்தாலும், ரசிகர்களுக்கு கேரக்டரில் பாகுபாடு கிடையாது, அவர்கள் நடித்த கேரக்டர் ரசிகர்களுக்கு பிடித்திருந்தால் நிச்சயமாக அவர்களை மறக்கப் போவதில்லை. போக்கிரி படத்தில் விஜய் நடிகர் விஜய் நடிப்பில், மிகப்பெரிய வெற்றிப்படமாக விஜய்க்கு அவரது சினிமா பயணத்தில் திருப்புமுனை படமாக அமைந்த படம் போக்கிரி. இந்த படத்தை நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்தில் நடிகை அசின், விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் வடிவேலுவின் காமெடி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. நாசர், ஸ்ரீமன், வையாபுரி, ...
நைட் பார்ட்டி.. காதலனை கழட்டி விட்ட புன்னகையரசி.. ரகசியத்தை அம்பலப்படுத்திய பிரபல நடிகர்…!
Tamil Cinema News

நைட் பார்ட்டி.. காதலனை கழட்டி விட்ட புன்னகையரசி.. ரகசியத்தை அம்பலப்படுத்திய பிரபல நடிகர்…!

சினிமா நடிகைகள் என்றாலே, அவர்கள் நடிக்கும் படங்களை பார்க்கும் ரசிகர்கள் மீது ரசிகர்கள் ஒரு நல்ல அபிமானத்தை வளர்த்துக் கொள்கின்றனர். ஆனால், ஒரு கட்டத்தில் பார்த்தால் அவர்களது அந்தரங்க வாழ்க்கை என்பது வெளிச்சத்துக்கு வந்து விடுகிறது. சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு அல்லது நடிக்க வந்த பின்பு அவர்கள் நடந்து கொண்ட விதமும், அவர்கள் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களும் அவர்கள் மீதான அபிமானத்தை வெகுவாக குறைத்து விடுகிறது. சினேகா நடிகை சினேகா, தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று அழைக்கப்படும் ஒரு சிறந்த நடிகையாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர். நடிகை கே ஆர் விஜயாவுக்கு பிறகு சிரிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு அழகியாக சினேகா இருப்பதால், புன்னகை அரசி என்ற பெயர் சூட்டப்பட்டது. மலையாள திரைப்படத்தில் நடித்து, அதன் பிறகு தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை சினேகா. ஆனந்தம், விரும்புகிறேன்,...
பல கோடி ருபாய் கடனில் தனுஷ்.. ரஜினி செய்த பெரிய துரோகம்.. உண்மைக்கு முரணான சான்றிதழ்கள்..
Tamil Cinema News

பல கோடி ருபாய் கடனில் தனுஷ்.. ரஜினி செய்த பெரிய துரோகம்.. உண்மைக்கு முரணான சான்றிதழ்கள்..

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து, நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்து விட்டனர் என்றாலும், தற்போது தான் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறது. இருவரையும் சேர்த்து வைக்க பல்வேறு கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு, அவை அனைத்தும் தோல்வியில் முடிந்திருக்கின்றன என்ற கூறுகிறார்கள். பண விஷயத்தில் தனுஷ் இந்நிலையில் இருவருக்கும் என்னதான் பிரச்சனை என்று பல்வேறு கதைகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் புதிய கதை ஒன்று இணைய வட்டாரத்தில், பல்வேறு ஊடகவியலாளர்களால் பேசப்பட்டு வருகிறது. அதுதான் நடிகர் தனுஷ் பண விஷயத்தில் அஜாக்கிரதையாக இருக்கிறார். அதனால் பல கோடி ரூபாய் கடனில் சிக்கி இருக்கிறார் என்பது. ரஜினிக்கு ரூ 5000 கோடி சொத்து ரஜினிக்கு 5,000 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருக்கின்றன. பல்வேறு ...
பல பெண்களுடன் தொடர்பு.. இனிமே என்ன மரியாதை.. தனுஷ் குறித்து பிரபல தயாரிப்பாளர் விளாசல்..
Tamil Cinema News

பல பெண்களுடன் தொடர்பு.. இனிமே என்ன மரியாதை.. தனுஷ் குறித்து பிரபல தயாரிப்பாளர் விளாசல்..

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டில் திருமணம் செய்த நிலையில், இரண்டு பிள்ளைகளுக்கு அப்பா அம்மாவாக உள்ளனர். தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 18 ஆண்டுகளாக அவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் மனம் ஒத்துப் பிரிவதாக தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தனர். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சினிமா ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் கடன் கணவன் மனைவிக்குள் இதுபோன்ற கருத்து வேறுபாடுகள், பிரச்சனைகள் என்பதால் கூடிய விரைவில் பிரச்னைகள் தீர்ந்து விரைவில் இருவரும் மீண்டும் வாழ்க்கையில் இணைவார்கள் என்று தான் எதிர்பார்த்திருந்தனர். விவாகரத்து கேட்டு மனுதாக்கல் ஆனால் திடீரென சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் விவாகரத்து கேட்...
உச்ச கிளாமரில் ஜோதிகா.. உடல் எடை குறைச்சது இதுக்குத்தானா.. இளசுகளை இம்சை பண்ணும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..
Tamil Cinema News

உச்ச கிளாமரில் ஜோதிகா.. உடல் எடை குறைச்சது இதுக்குத்தானா.. இளசுகளை இம்சை பண்ணும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல் சினிமாவில் நடித்து, அப்படி புகழ் வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு, சினிமாவில் நடிக்காமல் இருப்பது என்பது மிகப்பெரிய ஒரு மணக்குறையாக, ஒரு இழப்பாக, மன வேதனையாக தான் இருக்கும். திருமணம் செய்யும் நடிகைகள் பெரும்பாலும் நல்ல உச்சத்தில் இருக்கும்போது சில நடிகைகள், திடீரென திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கைக்கு போய் விடுவார்கள். திருமணத்துக்கு பிறகு நடிக்க விருப்பமிருந்தாலும் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தாருக்கு கட்டுப்பட்டு நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். சில நடிகைகள் இதுவரை கேமராவுக்கு முன் நின்று நடித்தது போதும். பணத்துக்காக கஷ்டப்பட்ட போதும். இனிமேல் கணவன், பிள்ளைகள், குடும்பம் என்று இல்லற வாழ்க்கையில் சந்தோஷமாக ஈடுபடலாம் என்று, அவர்களாகவே சினிமாவை வேண்டாம் என்று நிரந்தரமாக விலகுவதும் உண்டு. சில நடிகைகளின...
லாட்ஜ் எல்லாம் இல்லை.. வீட்டிலேயே அந்த செட்டப்.. கல்லா கட்டும் ட்ராயிங் நடிகை..!
Tamil Cinema News

லாட்ஜ் எல்லாம் இல்லை.. வீட்டிலேயே அந்த செட்டப்.. கல்லா கட்டும் ட்ராயிங் நடிகை..!

டைரக்டர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில், ஒரு காட்சியில் அன்னவெறி கண்ணாயிரம் என்ற கேரக்டரில் நடித்த காமெடி நடிகர் செந்தில், ஒரு டயலாக் பேசுவார். ஊரெல்லாம் அலைஞ்சு திரிஞ்சு பணம் சம்பாதிப்பது எல்லாம் எதற்கு, எல்லாம் இந்த ஒரு சாண் வயித்துக்காகத் தானே? என்பார். அதுபோல பணம் சம்பாதிப்பது தான் நோக்கம் என்றால் அதற்கு எதற்கு உழைக்க வேண்டும், நடிக்க வேண்டும், சிரமப்பட வேண்டும் என்பதுதான் சில நடிகைகளின் எண்ணமாக இருக்கிறது. கைநிறைய சம்பாதிக்கலாம் சினிமாவில் நடித்துதான் பெயரும் புகழும் சம்பாதிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இருக்கிற இடத்தில் இருந்து கொண்டே புத்திசாலித்தனமாக நடந்துக்கொண்டால், கை நிறைய, பை நிறைய சம்பாதிக்கலாம். அதற்கு ஒழுக்கம், பண்பாடு, நாகரிகம் என்ற விஷயங்களை எல்லாம் ஒதுக்கி விட்டால் போதும். நாம் வாழ்க்கையில் எப்போதும் சந்தோஷமாக வாழலாம். சினிமாவில் பல பேர் முன்னிலையில் நடித்து, க...