Tuesday, September 24
நீயெல்லாம் ஆம்பளையே கிடையாது.. பிரபல நடிகர் குறித்த குஷ்பு பேச்சால் சர்ச்சை.. இப்படியா பேசுறது..!?
Tamil Cinema News

நீயெல்லாம் ஆம்பளையே கிடையாது.. பிரபல நடிகர் குறித்த குஷ்பு பேச்சால் சர்ச்சை.. இப்படியா பேசுறது..!?

சமீப காலமாகவே ஜெயம்ரவி மற்றும் அவர் மனைவி ஆர்த்தி. இவர்கள் இருவருக்கும் இடையேயான விவாகரத்து குறித்த விஷயம் அதிகமாக சமூக வலைதளங்களில் ட்ரண்டாக துவங்கியிருக்கின்றன. ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக திடீரென்று ஒரு பதிவை வெளியிட்டார். அதற்கு பதில் அளித்த ஆர்த்தி கூறும்பொழுது ஜெயம் ரவி விவாகரத்து குறித்து என்னிடம் எதுவுமே கூறவில்லை. எனக்கு அவர் விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார் என்பதே தெரியாது. இதனால் நான் மிகவும் மன கஷ்டத்தில் இருக்கிறேன் என்ற ஆர்த்தி. ஆம்பளையே கிடையாது.. குழந்தைகளும் குழப்பத்தில் இருக்கின்றனர். 18 வருட இந்த திருமண வாழ்க்கையை அதனால் பொய் போல தோன்றுகிறது என்றெல்லாம் பேசி இருந்தார் ஆர்த்தி. இந்த நிலையில் ஆர்த்திக்கு ஒரு பக்கம் ஆதரவாகவும் ஒரு பக்கம் ஜெயம் ரவிக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் பேசி வந்தனர். ஏற்கனவே இரண்டு முறை நான் ஆர்த்திக்கு வக்கீல் நோட்டீஸ் ...
பல வருஷம் பொறுமையா இருந்தேன்.. மன்னிப்பு கேட்டே ஆகணும்.. விஜய் விஷயத்தில் கடுப்பான சிம்ரன்..!
Tamil Cinema News

பல வருஷம் பொறுமையா இருந்தேன்.. மன்னிப்பு கேட்டே ஆகணும்.. விஜய் விஷயத்தில் கடுப்பான சிம்ரன்..!

நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்கள் பலருடனும் சேர்ந்து நடித்தவர் ஆவார். தன்னுடைய இளமை காலங்களில் செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையை துவங்கிய சிம்ரனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சிம்ரன் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் பெரும் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அப்பொழுது பிரபலமாக இருந்த விஜய் அஜித்தில் துவங்கி ரஜினி கமல் என்று அதற்கு முன்பு பிரபலமாக இருந்த நடிகர்களுடன் கூட சேர்ந்து கதாநாயகியாக நடித்திருக்கிறார் சிம்ரன். பொறுமையா இருந்தேன் அந்த அளவிற்கு சிம்ரன் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு நடிகையாக இருந்திருக்கிறார். இப்பொழுது சிம்ரன் பெரிதாக சினிமாவின் மீது ஆர்வம் காட்டுவது கிடையாது. ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அவ்வப்போது வாய்ப்புகள் வந்தால் மட்டும் நடித்து கொடுத்துக் கொண்டிருக்கிறார் சிம்ரன். இந்த நிலை...
நாங்க ட்ரெஸ் மாத்துற நேரத்தில் கேரவனில்.. கமல் பட நடிகர் செய்த வேலை..! மனம் நொந்த சாந்தினி வில்லியம்ஸ்..
Tamil Cinema News

நாங்க ட்ரெஸ் மாத்துற நேரத்தில் கேரவனில்.. கமல் பட நடிகர் செய்த வேலை..! மனம் நொந்த சாந்தினி வில்லியம்ஸ்..

சினிமாவில் ஆரம்ப கட்டத்தில் இருந்து இந்த கேரவன் வசதி என்கிற விஷயம் இருக்கவில்லை. ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் எல்லாம் மிகவும் குறைந்த பட்ஜெட்டில்தான் படமாக்கப்பட்டு வந்து கொண்டிருந்தன. இதனால் கேரவன் வசதி என்பதும் எல்லா திரைப்படங்களுக்கும் இருக்கவில்லை. மிக தாமதமாகதான் தமிழில் நடிகர்கள் தங்கும் கேரவன் என்கிற விஷயம் வந்தது. அதற்கு முன்பு வரை நடிகைகள் எல்லாம் படபிடிப்பு தளங்களில் உடை மாற்ற வேண்டும் என்றால் ஏதாவது மரத்துக்கு பின்னால் நின்றுதான் உடை மாற்றுவார்கள் அல்லது நான்கு பேர் நின்று கொண்டு புடவையை வைத்து மறைப்பு போல பிடித்துக் கொள்வார்கள். ட்ரெஸ் மாத்துற நேரத்தில் அதற்குள்ளாக உடையை மாற்றுவார்கள் நடிகைகள். இதனாலேயே பாலிவுட் மாதிரியான வேறு சினிமாக்களுக்கு செல்லும்பொழுது நடிகைகளை மிகவும் தாழ்வாக பார்த்தனர் அங்கு இருக்கும் நடிகர்கள். ஏனெனில் அப்பொழுதே பாலிவுட் சினிமாவில் கே...
நீச்சல் காட்சியில் அப்பா முன்னாடியே மகளை வற்புறுத்திய இயக்குனர்!! – உண்மையை உடைத்த பிரபலம்..
Tamil Cinema News

நீச்சல் காட்சியில் அப்பா முன்னாடியே மகளை வற்புறுத்திய இயக்குனர்!! – உண்மையை உடைத்த பிரபலம்..

தமிழ் திரை உலகில் அந்தக் காலத்திலும் சில அத்துமீறல்கள் நடந்துள்ளது அவை மீடியாக்கள் அதிகளவு அன்று இல்லாத காரணத்தால் பெரிய அளவு வெளியே தெரியவில்லை என்று சொல்லலாம்  அந்த வகையில் தற்போது தமிழ் சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சில விஷயங்களை திரைப்பட விமர்சகர் டாக்டர் காந்தராஜ் விளக்கமாக அண்மை பேட்டியில் பேசி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார். அது பற்றிய விரிவான விவரங்களை எந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.   நீச்சல் காட்சியில் அப்பா முன்னாடியே மகளை வற்புறுத்திய இயக்குனர்..   ஜெயலலிதா மற்றும் முத்துராமன் நடித்த திரைப்படமான சூரியகாந்தி படத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்றாக இருந்தது.    இந்தப் படத்தில் இவர்கள் இருவரும் நடிக்கும்போது புதுமுக நடிகை ஒருவரையும் போட்டு...
அந்த சமயத்தில் நடிகையை படுக்கைக்கு அழைப்பார்.. சூர்யாவுக்கும் பாலாவுக்கும் வந்த மோதல்.. உண்மையை உடைத்த பிரபலம்..!
Tamil Cinema News

அந்த சமயத்தில் நடிகையை படுக்கைக்கு அழைப்பார்.. சூர்யாவுக்கும் பாலாவுக்கும் வந்த மோதல்.. உண்மையை உடைத்த பிரபலம்..!

தமிழில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாலா. பாலாவை பொறுத்தவரை வழக்கமான சண்டை காட்சிகள் பாடல் காட்சிகள் என்று வைத்து படங்களை கொண்டு செல்ல மாட்டார். அதை தாண்டி அவரது படத்தில் தனித்துவமான சில விஷயங்கள் இருப்பதை பார்க்க முடியும். இதனால்தான் பாலாவிற்கு எப்பொழுதுமே தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு என்பது இருந்து வருகிறது. படுக்கைக்கு அழைப்பார் சில நேரங்களில் அவரது திரைப்படங்கள் தோல்வியை கண்டாலும் கூட அதற்குப் பிறகு அந்த படங்கள் பேசப்படும் படங்களாக இருக்கும். மேலும் அதில் நடிக்கும் நடிகர்களுக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைப்பதற்கு பாலாவின் திரைப்படங்கள் முக்கிய வாய்ப்பாக அமைகின்றன.   உதாரணத்திற்கு முரளியின் மகனான அதர்வா ஆரம்பத்தில் நடித்த திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதற்கு பிறகு அவர் பாலாவின் இயக்கத்தில் பரதேசி என்கிற ...
இதோட விட்டுருங்க சேனல் பார்த்துப்பாங்க..! யாரு முன்னாடியும் தலை குனிய மாட்டேன்.. பதிலடி கொடுத்த வி.ஜே பிரியங்கா.!
Television

இதோட விட்டுருங்க சேனல் பார்த்துப்பாங்க..! யாரு முன்னாடியும் தலை குனிய மாட்டேன்.. பதிலடி கொடுத்த வி.ஜே பிரியங்கா.!

விஜய் டிவியில் அதிக வரவேற்பு பெற்ற தொகுப்பாளர்களில் மிக முக்கியமானவர் வி.ஜே பிரியங்கா. வி.ஜே பிரியங்கா வெகு வருடங்களாக விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் சில காலங்களாக அவர் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் ஒருவராக மாறி இருக்கிறார். சமீபத்தில் நடந்த குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் குக்காக கலந்து கொண்டார் பிரியங்கா. அந்த சமயங்களில் அவர் தொடர்ந்து தொகுப்பாளராக அங்கு இருந்த மணிமேகலைக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதோட விட்டுருங்க இதனை அடுத்து பொருத்து பொருத்து பார்த்த மணிமேகலை ஒரு கட்டத்துக்கு மேல் தாங்க முடியாமல் குக் வித் கோமாளி இருந்து வெளியேறினார். வெளியான பிறகு அவர் ஏன் குக் வித் கோமாளியில் இல்லை என்று ரசிகர்களுக்கு தெரியாத காரணத்தினால் அவர்கள் தொடர்ந்து மணிமேகலைக்கு இது குறித்து மெசேஜ் செய்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்க...
மகள் திருமணத்தில் ஷகிலா செய்த சம்பவம்..! அவசரமாக பிரபலம் செய்த வேலை..! அடக்கொடுமையே.!
Tamil Cinema News

மகள் திருமணத்தில் ஷகிலா செய்த சம்பவம்..! அவசரமாக பிரபலம் செய்த வேலை..! அடக்கொடுமையே.!

கருப்பு வெள்ளை சினிமா காலங்களில் இருந்து சினிமாவில் கிசுகிசுக்கள் என்பது இருந்து கொண்டுதான் இருக்கின்றன. சினிமாவில் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் யாராவது ஒரு பிரபலம் தொடர்ந்து சினிமாவில் இருக்கும் ரகசிய தகவல்களை பத்திரிகையாளர்களுக்கு கசிய செய்வது உண்டு. அதனை பத்திரிகையாளர்களும் இலை மறை காயாக எழுதி பத்திரிகைகளில் வெளியிடுவார்கள். பெரும்பாலும் அதை படிக்கும் மக்களுக்கு எந்த நடிகரை குறிப்பிட்டு பத்திரிகையாளர் இப்படி எழுதி இருக்கிறார் என்பது புரிந்துவிடும். இதுதான் கிசுகிசுவின் அம்சமாக இருந்து வந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல கிசுகிசுக்களை பார்த்து சினிமா பிரபலங்கள் பயப்பட துவங்கினார்கள். ஷகிலா செய்த சம்பவம் அவர்களது உண்மைகளை பத்திரிக்கையாளர்கள் மறைமுகமாக எழுதுகின்றனர். ஆனால் அதை கேள்வி கேட்கவும் முடியாது என்கிற நிலை சினிமா பிரபலங்களுக்கு இருந்து வந்தது. இதனாலையே ஆரம்ப காலகட்டத்தில் இருந...
வெறும் துண்ட சுத்திக்கிட்டு மாலத்தீவில் மஜா பண்ணும் ஷிவாங்கி – பார்த்ததுமே ஜிவ்வுனு இளசுகள் இருக்குதே..
Actress

வெறும் துண்ட சுத்திக்கிட்டு மாலத்தீவில் மஜா பண்ணும் ஷிவாங்கி – பார்த்ததுமே ஜிவ்வுனு இளசுகள் இருக்குதே..

பெரிய திரையில் நடிக்கும் நடிகைகள் மட்டுமல்லாமல் சின்ன திரையில் நடிக்கும் சில நடிகைகளும் தற்போது விடுமுறையை கழிக்க மாலத்தீவு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சூப்பர் சிங்கர் புகழ் ஷிவாங்கி மாலத்தீவு சென்று இருக்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் பல பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறார். இவரது குரல் வளம் அனைவரையும் கவர்ந்துள்ளது. வெறும் துண்ட சுத்திக்கிட்டு மாலத்தீவில் மஜா பண்ணும் ஷிவாங்கி.. இவரது குறும்பு பார்வையும் கரகர குரலும் பாடும் போது அனைவரையும் கவரக்கூடிய வகையில் இவரது குரல் வளம் இருந்ததால் மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்திருக்கும் இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிக அளவு உள்ளது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியோடு நின்றுவிடாமல் குக் வித் கோ...
ஜெயம் ரவி பேசியதின் பகீர் பின்னணி.. 6 மாதத்தில் திருமணமா? பிசினஸா?
Tamil Cinema News

ஜெயம் ரவி பேசியதின் பகீர் பின்னணி.. 6 மாதத்தில் திருமணமா? பிசினஸா?

பல வாரங்களாகவே இணையங்களில் ஜெயம் ரவி குறித்தும் அவர் விவாகரத்து அறிக்கை விடுத்தது பற்றி பல்வேறு வகையான கருத்துக்கள் வெளி வந்தது. அது மட்டுமல்லாமல் இவர் அறிவித்த விவாகரத்தை இவரது மனைவி ஆர்த்தி ரவி ஏற்றுக்கொள்ளாமல் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் எதிர்காலம் என்ன என்ற கேள்வியை எமோஷனலாக கேட்டிருந்தார். ஜெயம் ரவி பேசியதின் பகீர் பின்னணி.. இந்நிலையில் ஜெயம் ரவி கோவாவில் பப் பாடகையோடு குடும்பம் நடத்துவதாக அரசல் புறசலாக செய்திகள் வெளி வந்து இருந்தது. மேலும் ஆடி காரில் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்ற விஷயங்கள் இணையம் முழுவதும் கசிந்தது. இதை அடுத்து ஜெயம் ரவி நேற்று பிரதர் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்காக சென்னை வந்திருந்தார். இந்நிலையில் சென்னையில் தன் கணவரை எப்படியும் சந்தித்து விட வேண்டும் அதுவும் தன் மகன்களை அழைத்துக்கொண்டு சந்தித்தால் கட்டாயம் மனம் மாறுவார் என்று ஆர்த்தி நினைத்தார்...
நடிகை அமலாவுக்கு ரூட்டு விட்ட பிரபல நடிகர்.. யாருன்னு தெரிஞ்சா குப்புன்னு வேர்த்துடும் பாஸ்..!
Tamil Cinema News

நடிகை அமலாவுக்கு ரூட்டு விட்ட பிரபல நடிகர்.. யாருன்னு தெரிஞ்சா குப்புன்னு வேர்த்துடும் பாஸ்..!

திரை உலகில் பன்முக திறமையை கொண்டிருக்கும் இயக்குனர்களில் ஒருவரான டி ராஜேந்திரன் மூலம் அறிமுகம் செய்து வைத்த கட்ட நடிகை அமலா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதுமட்டுமல்லாமல் தமிழ் திரையுலகில் நடிக்கின்ற நடிகைகளை அவர்களோடு இணைந்து நடிக்கும் நடிகைகள் காதலிப்பது என்று கேட்டல்ல பல காலம் சினிமா துறையில் நடக்கின்ற நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது. நடிகை அமலாவுக்கு ரூட்டு விட்ட பிரபல நடிகர்.. 80-களில் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களில் அதிக அளவு நடித்து தனக்கு என்று ஒரு ரசிக்கப்பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகை அமலா தனது அற்புத நடிப்பார் அனைவரையும் கவர்ந்தவர். டி ஆர் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமான இவர் தமிழில் முன்னணி நடிகர்களாக இருந்த கமல், ரஜினி மற்றும் பல நடிகைகளோடு இணைந்து நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் ஒரு காலகட்டத்தில் தெலுங்கு ...