Tuesday, September 24
விமானத்திலேயே படு மோசமான போஸ்.. கேமராவை தொப்புளுக்கு கீழே வைத்து.. திணறடிக்கும் வேதிகா…!
Tamil Cinema News

விமானத்திலேயே படு மோசமான போஸ்.. கேமராவை தொப்புளுக்கு கீழே வைத்து.. திணறடிக்கும் வேதிகா…!

சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளுக்கு சிறப்பா கேரக்டர்கள் அமைந்து விடுகிறது. குறிப்பாக டைரக்டர் பாலா இயக்கத்தில், தேயிலை தோட்ட அடிமை வாழ்க்கையை சொன்ன பரதேசி படத்தில், இவரது நடிப்பு இப்போதும் அடடா என்ன ஒரு நடிப்பு என்று ரசிக்க வைக்கும். வியக்க வைக்கும். அங்கம்மா கேரக்டரில் வாழ்ந்திருந்தார் நடிகை வேதிகா. வேதிகா நடிகை வேதிகா கடந்த 2005 ஆம் ஆண்டில் வெளியான மதராசி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதே படம் தெலுங்கில் சிவகாசி என மொழி பெயர்க்கப்பட்டு வெளியானது. இவர் மும்பையைச் சேர்ந்தவர். இவரது முழு பெயர் வேதிகா பூஜா குமார். இந்த படத்துக்கு பிறகு 2007 ஆம் ஆண்டில் முனி என்ற படத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக வேதிகா நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து 2008 ஆம் ஆண்டில் காளை என்ற படத்தில் சிலம்பரசன் ஜோடியாக வேதிகா நடித்திருந்தார். அதன் பிறகு சாந்தனு பாக்யராஜ் நடித்த சக்கரக்கட்டி எ...
என் முதல் காதலன் கொடுத்த வலி.. நடிகை வித்யா பாலன் கூறிய அதிர்ச்சி தகவல்..!
Tamil Cinema News

என் முதல் காதலன் கொடுத்த வலி.. நடிகை வித்யா பாலன் கூறிய அதிர்ச்சி தகவல்..!

சினிமாவில் நடித்து பெரிய அளவில் பெயர், புகழ்,செல்வாக்கு பெற்றிருந்தாலும் எல்லா கலைஞர்களுக்கும் சராசரி மனிதர்களுக்குரிய எண்ணங்களும், ஆசைகளும், கனவுகளும், கற்பனைகளும், ஏமாற்றங்களும், தோல்விகளும், துரோகங்களும், வலிகளும் இருக்கவே செய்கின்றன. அந்த வகையில் பலரும் தங்களது வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை, தங்களுக்கு கிடைத்த கசப்பான அனுபவங்களை, ரசிகர்களுடன் அவ்வப்போது பகிர்ந்து கொள்கின்றனர். இன்னும் சிலர் அதை வெளிப்படுத்த முடியாமல், வெளிப்படுத்த விரும்பாமல் தங்கள் மனதுக்குள்ளேயே வைத்து அந்த வேதனைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். கசப்பான அனுபவங்களை… நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்கள் தங்களது கடந்த கால வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவங்களை, வாழ்க்கை பாடங்களை வெளிப்படையாக பொது நிகழ்ச்சிகளில், சினிமா விழாக்களில் ரசிகர்கள் மத்தியில் பேசி விடுகின்றனர். அதுபோல் வெளிப்படையாக ஒரு சிலரால் மட்டுமே...
“உன்ன வச்சி செய்யணும் போல இருக்கு..” மோசமான கமெண்ட்.. கிங்ஸ்லி மனைவி சங்கீதா கொடுத்த பதிலை பாருங்க..!
Tamil Cinema News

“உன்ன வச்சி செய்யணும் போல இருக்கு..” மோசமான கமெண்ட்.. கிங்ஸ்லி மனைவி சங்கீதா கொடுத்த பதிலை பாருங்க..!

சினிமா நடிகர் நடிகைகளிடம் பொது இடங்களில் எப்படி பேசுவது என்ற நாகரீகம் ரசிகர்களிடம் வெகுவாக குறைந்து வருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகரித்த நிலையில், பரஸ்பரம் ஒருவர் மீதான மரியாதை என்பதே சிறிதும் இல்லாமல் போய்விட்டது. வரம்பு மீறி… அவர்களிடம் வரம்பு மீறி எக்குத்தப்பாக பேசுவது என்பது அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு சிலர் சரியான பதிலடி தந்து விடுகிறார்கள். சிலர் எதுவும் பேசாமல் மௌனமாக சென்று விடுகிறார்கள். ஆனால், எப்படி இருப்பினும் சில ரசிகர்களின் இது போன்ற தவறான நடவடிக்கையால், அந்த கலைஞர்களின் மனதை காயப்படுத்தவே செய்கிறது. சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் பொது இடங்களுக்கு வரும்போது ரசிகர்கள் அவர்களிடம் பேச முற்படுகின்றனர். அவர்களை பாராட்டுகின்றனர். சில நேரங்களில் செல்பி எடுக்க விருப்பம் காட்டுகின்றனர். சீரியல் நடிகை சங்கீதா முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாக...
வடிவேலு பாணியில் அதுவரை பனியன் மட்டும் போட்டுக்கிட்டு.. “பாண்டியன் ஸ்டோர்ஸ்” காவ்யா அறிவுமணி..!
Tamil Cinema News

வடிவேலு பாணியில் அதுவரை பனியன் மட்டும் போட்டுக்கிட்டு.. “பாண்டியன் ஸ்டோர்ஸ்” காவ்யா அறிவுமணி..!

இப்போதெல்லாம் நடிகைகள் நடிக்க வருகிறார்களா அல்லது தன் உடல் அழகை வெளிச்சம் போட்டு ரசிகர்களுக்கு கண்காட்சி நடத்த வருகிறார்களா என்று கேட்கும் அளவுக்குதான் அவர்களது செயல்பாடுகள் இருந்து வருகின்றன. கவர்ச்சியை மட்டுமே நம்பி எத்தனை நாட்கள் சினிமாவிலும், சீரியலிலும் காலம் தள்ள முடியுமா அவ்வளவு தூரம் இருந்து, வாழ்க்கை நடத்தி விடலாம் என்பதுதான் அவர்களது எதிர்பார்ப்பாக இருக்கிறது. காவ்யா அறிவுமணி காவ்யா அறிவுமணி, சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமானவர். சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக 2019ம் ஆண்டில் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா தொடரில், சௌந்தர்யாவின் மருமகள் கேரக்டரில் நடித்திருந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் அதைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டில், விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் கதாநாயகியாக நடித்த வி ஜே சித்ரா மறைவுக்கு பின், அவருக்கு பதிலாக அந்த...
பாவம்.. பிக்பாஸ் மேடைன்னு நெனச்சிட்டாரு போல.. கமல்ஹாசனை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்..!
Tamil Cinema News

பாவம்.. பிக்பாஸ் மேடைன்னு நெனச்சிட்டாரு போல.. கமல்ஹாசனை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்..!

மிகப்பெரிய மேதாவிகளாக, அறிவாளிகளாக, ஜீனியஸ் என்று போற்றப்படும் சில மனிதர்கள், சில நேரங்களில் அவர்களால் அந்த மேதாவித்தனத்தை தன்னுடன் வைத்துக் கொள்ள முடியாமல் அசிங்கப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதுண்டு. நடிகர் கமல்ஹாசன் அந்த மாதிரி தான் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து மொக்கை வாங்கிக் கொண்டிருக்கிறார் என்றால் அது உண்மைதான். எப்போது அவர் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை துவக்கினாரோ, அப்போதே அவருக்குள் இருந்த நடிகன் என்ற சிறந்த கலைஞர் மறைந்து போய் ஒரு அரசியல்வாதியாக அவர் தன்னை பாவித்துக்கொண்டு அவர் செய்யும் சில சேஷ்டைகளை பார்க்கும்போது ரசிகர்களுக்கு எரிச்சல் தான் வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில்… குறிப்பாக விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் மேடையில் பேசும்போது, தனது கருத்துக்களை மிகவும் மிகைப்படுத்தி பேசிவிட்டு ரசிகர்களை தனது அறிவாளித்தனத்தை காட்டுவது போல் ஒரு பார்வை பார்...
இந்த ரோலில் நடிக்க நான் ரெடி.. கூச்சமின்றி கூறிய சாந்தினி தமிழரசன்..!
Tamil Cinema News

இந்த ரோலில் நடிக்க நான் ரெடி.. கூச்சமின்றி கூறிய சாந்தினி தமிழரசன்..!

நடிகை சாந்தினி தமிழரசன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் படையை வைத்திருப்பவர். இவர் இயக்குனர் பாக்கியராஜின் சித்து பிளஸ் டூ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இதையும் படிங்க: “கேரவேன் வந்த பிறகு.. பட வாய்ப்புக்காக படுக்கை..” ரகசியம் உடைத்த நடிகை Y விஜயா..! சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் சர்ச் பார்க் தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்ததை அடுத்து பட்டப்படிப்பை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் மாஸ் கம்யூனிகேஷன் துறையில் பெற்றிருக்கிறார். நடிகை சாந்தினி தமிழரசன்.. நடிகை சாந்தினி தமிழில் தனக்கு 17 வயது ஆகும் போதே 2007-ஆம் ஆண்டு சென்னையில் நடை பெற்ற சென்னை அழகுப் போட்டியில் போட்டியாளராக பங்கேற்றதை அடுத்து 2009 -ஆம் ஆண்டு தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நேரலை நிகழ்ச்சிகள் கலந்து கொண்டார். இதனை அடுத்து தான் சித்து பிளஸ் டூ ப...
“கேரவேன் வந்த பிறகு.. பட வாய்ப்புக்காக படுக்கை..” ரகசியம் உடைத்த நடிகை Y விஜயா..!
Tamil Cinema News

“கேரவேன் வந்த பிறகு.. பட வாய்ப்புக்காக படுக்கை..” ரகசியம் உடைத்த நடிகை Y விஜயா..!

ஆந்திராவில் இருந்து தமிழ் திரை உலகுக்குள் நுழைந்த Y விஜயா கடப்பாவில் இருந்து நடிக்க வந்தவர். இவர் கிளாசிக்கல் நடனம் ஆடுவதில் வல்லவர் என்பது பலருக்கும் தெரியாது. இதையும் படிங்க: கேரி பேக் ட்ரெஸ்.. இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் ராஷ்மிகா மந்தனா..! தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர். 70-களில் இவர் திரை உலகில் மிகச் சிறப்பான முறையில் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை பெற்றிருந்தார். நடிகை Y விஜயா.. 1974 இவர் நடிப்பில் வெளி வந்த வாணி ராணி முதல் கிளிஞ்சல்கள், தில்லுமுல்லு, காதலித்துப்பார், மண்வாசனை, வாழ்க்கை, பூவிலங்கு, மங்கம்மா சபதம், எங்க ஊரு பாட்டுக்காரன், அவள் மெல்ல சிரித்தால், ராஜாதி ராஜா, பாண்டிய நாட்டு, தங்கம், ஆடி வெள்ளி ராஜகாளியம்மன், பிரியமான தோழி போன்ற படங்களில் நடித்து தனது அபார நடிப...
கேரி பேக் ட்ரெஸ்.. இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் ராஷ்மிகா மந்தனா..!
Actress

கேரி பேக் ட்ரெஸ்.. இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் ராஷ்மிகா மந்தனா..!

இந்தியாவின் கிரஷ் யார் என்று கேட்டால் நடிகைகளில் ராஷ்மிகா மந்தானாவை தான் பெரும்பாலான இளைஞர்களும் சொல்லுவார்கள். அந்த அளவு தனது அபார நடிப்புத்திறனால் அனைவரையும் கவர்ந்து இழுத்து வைத்திருக்கும் இவர் ஆரம்பத்தில் கன்னட படங்களில் நடித்திருக்கிறார். இதையும் படிங்க: கூட்ட நெரிசலில் சில்மிஷம்.. சிக்கிய லட்சுமி மேனன்.. திருவிழாவில் நடந்த தள்ளு முள்ளு..! இதனை அடுத்து தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்த இவருக்கு சைமா விருது, பிலிம் பேர் விருது போன்ற பல விருதுகள் கிடைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இவர் கூர்க் பொது பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்தவர். நடிகை ராஷ்மிகா மந்தனா.. 2016-ஆம் ஆண்டில் கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமான இவர் சிறந்த அறிமுக நடிகை விருதை பெற்று இருக்கிறார். தெலுங்கில் பல படங்கள் நடித்து இருக்கக்கூடிய இவர் கன்னடா திரை...
கூட்ட நெரிசலில் சில்மிஷம்.. சிக்கிய லட்சுமி மேனன்.. திருவிழாவில் நடந்த தள்ளு முள்ளு..!
Tamil Cinema News

கூட்ட நெரிசலில் சில்மிஷம்.. சிக்கிய லட்சுமி மேனன்.. திருவிழாவில் நடந்த தள்ளு முள்ளு..!

மலையாள நடிகைகள் என்றாலே தமிழ் படங்களில் அதிகளவு கோலோச்சுவார்கள். அந்த வகையில் நடிகை லட்சுமிமேனன் மலையாள திரை உலகில் அறிமுகம் ஆன பின்னர் தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதையும் படிங்க: ஒன்னு ப்ராவ போடு.. இல்லாட்டி பட்டன போடு.. ரெண்டையும்ப போடாமல் பளிச்சென காட்டும் ராஷி கண்ணா..! பரத கலைஞர் சிறந்து விளங்கும் லட்சுமிமேனின் நடன நிகழ்ச்சியை பார்த்து தான் இவருக்கு இயக்குனர் வினையன் இயக்கிய திரைப்படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. நடிகை லட்சுமி மேனன்.. இதனை அடுத்து தமிழ் திரைப்படத்தில் இயக்குனர் சசிகுமார் இயக்கிய சுந்தரபாண்டியன் அறிமுக நாயகியாக அறிமுகம் ஆனவை அடுத்து பிரபு சாலமனின் படமான கும்கியில் விக்ரம் பிரபு உடன் இணைந்து நடித்தார். கும்கி படத்தில் நடித்த இவருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை அடுத்து 2014 ஆம் ஆண்டு நான் சிகப்பு மனிதன் ப...
ஒன்னு ப்ராவ போடு.. இல்லாட்டி பட்டன போடு.. ரெண்டையும்ப போடாமல் பளிச்சென காட்டும் ராஷி கண்ணா..!
Actress

ஒன்னு ப்ராவ போடு.. இல்லாட்டி பட்டன போடு.. ரெண்டையும்ப போடாமல் பளிச்சென காட்டும் ராஷி கண்ணா..!

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் ராஷி கண்ணா ஹிந்தி திரைப்படமான மெட்ராஸ் கஃபேயில் துணை நடிகையாக அறிமுகமாகி திரை உலகில் நுழைந்தவர். அடுத்து தெலுங்கு படத்தில் நடித்த இவர் 2014-ஆம் ஆண்டு வெளி வந்த ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற திரைப்படத்தில் அறிமுகமானதை அடுத்து தமிழில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. நடிகை ராஷி கண்ணா.. இதனை அடுத்து தமிழ் திரை உலகில் இவர் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் 2018-ஆம் ஆண்டு நடித்திருந்தார். அதற்கு முன்பே மானம் என்ற திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்தது பலருக்கும் தெரியாது. இந்த படம் 2014-ஆம் ஆண்டு வெளி வந்தது. இதையும் படிங்க: நிமிந்து நில்லுமா வெளிய வந்துட போகுது.. லோ நெக் உடையில் நோகடிக்கும் பிரியா ஆனந்த்..! அதிகளவு தெலுங்கு படங்களில் நடித்த இவர் இமைக்கா நொடிகளுக்குப் பிறகு அடங்கமறு படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து 2019 -ஆம்...