Tuesday, September 24
தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு முதன் முதலில் எப்படி நடந்தது..? யார் காரணம்ன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Tamil Cinema News

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு முதன் முதலில் எப்படி நடந்தது..? யார் காரணம்ன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் சினிமாவில், துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் தனுஷ். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த அவர், அடுத்து அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் என்ற படத்தில் நடித்து மிகப் பிரபலமானார். ஒல்லிப்பிச்சான் நடிகர் முதலில் ஒல்லிப்பிச்சான் நடிகர் என்று விமர்சிக்கப்பட்ட தனுஷ், தொடர்ந்து திருடா திருடி புதுக்கோட்டையிலிருந்து சரவணன், புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய படங்களில் நடித்து, முன்னணி நடிகராக இப்போது தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். ராயன் தனுஷ், தனது 50வது படமான ராயன் படத்தை அவரே டைரக்ட் செய்து கதாநாயகனாக நடித்துள்ளார். அது மட்டுமின்றி தனது அக்கா மகன் ஹீரோவாக நடித்த, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் தனுஷ் டைரக்ட் ...
தனுஷிற்கு இரண்டாம் திருமணம்.. சொன்னது யாருன்னு பாருங்க..! வெடித்த சர்ச்சை..!
Tamil Cinema News

தனுஷிற்கு இரண்டாம் திருமணம்.. சொன்னது யாருன்னு பாருங்க..! வெடித்த சர்ச்சை..!

சினிமா நடிகர் - நடிகையர் வாழ்க்கையில் விவாகரத்து என்பது அவர்களை பொறுத்தவரை மிகவும் சாதாரண ஒரு விஷயமாகத்தான் பார்க்கப்படுகிறது. சினிமாவை போலவே நிஜத்திலும் காதல், திருமணம், விவாகரத்து அவர்கள் மிக சாதாரணமாக தான் தெரிகிறது போலும். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்த சில நடிகர்கள், சில நடிகைகள் சினிமாவில் ஒன்றாக நடிக்கும் போது ஏற்பட்ட பழக்கம், நட்பு காரணமாக ஒரு கட்டத்தில் காதலர்களாகி விடுகின்றனர். பிறகு காதல் திருமணம் செய்து கொள்கின்றனர். அதற்கு உதாரணமாக நடிகர் பார்த்திபன் - சீதா, நடிகர் ராமராஜன் - நளினி உள்ளிட்ட பலரை உதாரணமாக சொல்ல முடியும். நடிகர் கமலஹாசன், வாணி கணபதி என்ற நடிகை திருமணம் செய்தார். பிறகு சரிகா என்ற குஜராத்தி நடிகை திருமணம் செய்தார். இப்படி நட்சத்திர தம்பதிகள் தமிழ் சினிமாவில் நிறைய பேர் இருந்துள்ளனர். மற்ற மொழிகளிலும் இதுபோல் நட்சத்திர சம்பதிகள் இருக்கின்றனர். ...
சினிமாவுல மட்டும் இப்படி காட்டுனா எல்லாரும் மட்டை தான்.. கிளாமரில் இறங்கி அடிக்கும் காயத்ரி ஷங்கர்..!
Tamil Cinema News

சினிமாவுல மட்டும் இப்படி காட்டுனா எல்லாரும் மட்டை தான்.. கிளாமரில் இறங்கி அடிக்கும் காயத்ரி ஷங்கர்..!

சினிமாவில் என்னதான் திறமையை காட்டி நடித்தாலும், ஒரு கட்டத்தில் கட்டுக்குலையாத கவர்ச்சிதான் நடிகைகளுக்கு கை கொடுக்கிறது. நடிப்பால் நடிகைகள் ஜெயித்தது அந்தக் காலம், தனது குலுக்கல் கவர்ச்சியால், சினிமா வாய்ப்புகளை தக்க வைத்து நடிகைகள் தாக்கு பிடிப்பது இந்த காலம். காயத்ரி ஷங்கர் நடிகை காயத்ரி ஷங்கர் தமிழ் சினிமாவில், சில படங்களில் நடித்தாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு முக்கிய நடிகையாக இருக்கிறார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டில் 18 வயசு என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால் இவருக்கு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை கொடுத்த படம் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படம் தான். இந்த படத்துக்கு பிறகு பொன்மாலைப் பொழுது, ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ் போன்ற பல படங்களில் நடித்தார். வெள்ள ராஜா வெப் சீரிஸ் வெள்ள ராஜா என்ற வெப் சீரி...
மொரட்டு கட்ட.. நீச்சல் உடையில் ராஜா ராணி பட நடிகை தன்யா பாலகிருஷ்ணா..! வைரல் போட்டோஸ்..!
Tamil Cinema News

மொரட்டு கட்ட.. நீச்சல் உடையில் ராஜா ராணி பட நடிகை தன்யா பாலகிருஷ்ணா..! வைரல் போட்டோஸ்..!

முன்பெல்லாம் சினிமா நடிகைகள் நடிப்பில்தான் ரசிகர்களை அசத்திக்கொண்டு இருந்தார்கள். இப்போதெல்லாம் நடிப்பை இரண்டாம்பட்சமாக்கி விட்டு, கவர்ச்சியை முன்னிறுத்தி காட்டி, ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றனர். தங்கள் உடல் கவர்ச்சிதான் ரசிகர்களின் மனதில் நிரந்தரமாக இடம்பிடிக்கும் என்பதில் இன்றைய இளம் நடிகைகள் ஆணித்தரமான நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். தன்யா பாலகிருஷ்ணா நடிகை தன்யா பாலகிருஷ்ணா தமிழ், கன்னடம், மற்றும் மலையாளம் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தெலுங்கு படங்களில் அதிகமாக இவர் நடித்திருக்கிறார். ஏழாம் அறிவு அறிமுகம் இவர் தமிழில் அறிமுகமான முதல் படம், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த ஏழாம் அறிவு. சூர்யா நாயகனாக நடித்த இந்த படத்தில் ஸ்ருதிஹாசனின் தோழியாக துணை வேடத்தில் தன்யா பாலகிருஷ்ணா நடித்திருப்பார். இந்த படத்துக்கு பிறகு இயக்குனர் கவுதம்...
காலங்காத்தால கொடுமை பண்றாங்க.. மணிகண்டன் பட நடிகை பரபரப்பு புகார்..!
Tamil Cinema News

காலங்காத்தால கொடுமை பண்றாங்க.. மணிகண்டன் பட நடிகை பரபரப்பு புகார்..!

சினிமாவில் நல்ல கேரக்டரில் நடிப்பவர்களை எல்லாம் நல்லவர்கள் என்றும், மோசமான கேரக்டரில் நடிப்பவர்களை எல்லாம் மிகவும் கெட்டவர்கள் என்றும் 1980களில் தான் நினைத்தார்கள். 40 ஆண்டுகள் கடந்தும் இன்னும் அப்படி நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று பார்க்கும்போது, அவர்களது சினிமா குறித்த பார்வையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பது தெரிகிறது. சிவப்பா இருக்கறவன்… இதற்கு, ஆரியா படத்தில் வடிவேலு காமெடி காட்சியில் சிவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்டா என்று கூறுவதைப் போலவே இருக்கிறது. சினிமாவில் வில்லன்களாக நடிக்கும் நிஜ ஹீரோக்களும் இருக்கின்றனர். ஹீரோக்களாக நடிக்கும் நிஜ வில்லன்களும் இருக்கின்றனர். எத்தனையோ ஹீரோக்களின் மனைவிகள், அவர்களை விவாகரத்து செய்வது, அந்த ஹீரோக்களின் உண்மை முகத்தை பார்த்த பிறகுதான். மணிகண்டன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் மிக முக்கியமானவர் மணிகண்ட...
பசங்களுக்கு 5 நிமிஷத்துல முடிஞ்சிடும்.. ஆனா.. பெண்களுக்கு.. புலம்பி தள்ளும் ரச்சிதா மகாலட்சுமி..!
Tamil Cinema News

பசங்களுக்கு 5 நிமிஷத்துல முடிஞ்சிடும்.. ஆனா.. பெண்களுக்கு.. புலம்பி தள்ளும் ரச்சிதா மகாலட்சுமி..!

சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் தனக்கு என்று ஒரு தனி இடத்தை ரசிகர்களின் மத்தியில் பிடித்துக் கொண்ட நடிகை ரச்சிதா மகாலட்சுமி பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இதையும் படிங்க: கவர்ச்சியில் சன்னி லியோனை மிஞ்சிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா அறிவுமணி..! இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித் திரையிலும் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் 2015-ஆம் ஆண்டு உப்புக் கருவாடு என்ற திரைப்படத்தில் நடித்தது உங்கள் நினைவில் இருக்கலாம். நடிகை ரச்சிதா மகாலட்சுமி.. மேலும் ரச்சிதா மகாலட்சுமி இல்லத்தரசிகள் விரும்பும் நடிகையாக விளங்குகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி மட்டுமல்லாமல், பிரிவோம் சந்திப்போம் தொடரிலும் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். இதை அடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இளவரசி தொடரில் நடித்த இவருக்கு மேலும் பல திரைப்...
கவர்ச்சியில் சன்னி லியோனை மிஞ்சிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா அறிவுமணி..!
Tamil Cinema News

கவர்ச்சியில் சன்னி லியோனை மிஞ்சிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா அறிவுமணி..!

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட காவ்யா அறிவுமணி ஆரம்ப நாட்களில் தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகையாக விளங்குகிறார். இவர் தனது தொடக்க காலத்தில் அதாவது 2019 - ஆம் ஆண்டு பாரதி கண்ணம்மா என்ற தொலைக்காட்சி தொடரில் சௌந்தர்யாவின் மருமகள் வேடத்தில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து தமிழக மக்கள் விரும்பும் நடிகைகளில் ஒருவராக மாறினார். காவ்யா அறிவுமணி.. இதனை அடுத்து இவருக்கு சின்னத்திரையில் அதிகளவு நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் 2020-ஆம் ஆண்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் விஜே சித்ராவின் மறைவுக்கு பின்பு முல்லையாக நடித்து அசத்தினார். இதையும் படிங்க: இந்த நேரத்தில் நடக்கும் உடலுறவு தான் முழுமையானது.. வெளிப்படையாக கூறிய வித்யா பாலன்…! சீரியல்களில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்திய இவருக்கு பெரிய திரையில் நடிக்கக்கூடிய வாய்...
இந்த நேரத்தில் நடக்கும் உடலுறவு தான் முழுமையானது.. வெளிப்படையாக கூறிய வித்யா பாலன்…!
Tamil Cinema News

இந்த நேரத்தில் நடக்கும் உடலுறவு தான் முழுமையானது.. வெளிப்படையாக கூறிய வித்யா பாலன்…!

கேரளாவில் உள்ள பாலக்காட்டில் தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்த வித்யா பாலன் மும்பை பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பை முடித்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. வித்யா பாலன் முதல் முதலாக மோகன்லாலுடன் இணைந்து சக்கரம் என்ற மலையாள திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த படம் தள்ளி வைக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த படத்தில் மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். நடிகை வித்யா பாலன்.. 1998-ஆம் ஆண்டு தொலைக்காட்சி விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். இந்த படங்களை பிரதீப் சர்க்கார் இயக்கியிருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். 2007-ஆம் ஆண்டு வெளி வந்த குரு திரைப்படம் வித்யா பாலனுக்கு முதல் திரைப்படமாக அமைந்தது. இதை இவர் தண்டுவட மரப்பு நோயால் அவதிப்படும் பெண்ணாக நடித்ததை எடுத்து மணிரத்தினத்தின் சிறந்த வரவேற்பை இந்த படம் பெற்றிருந்தது. இதையும் படி...
சைடு போஸில் சைசை காட்டி.. திணறடிக்கும் கிளாமர் குடோன் ஷிவானி நாராயணன்..!
Actress

சைடு போஸில் சைசை காட்டி.. திணறடிக்கும் கிளாமர் குடோன் ஷிவானி நாராயணன்..!

தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஷிவானி நாராயணன் தொலைக்காட்சி நடிகையாகவும், மாடல் நடிகையாகவும் ஆரம்ப காலத்தில் இருந்தார். தெலுங்கினை தாய்மொழியாக கொண்ட இவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற தொடர்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களை அதிகளவு பெற்றவர். நடிகை ஷிவானி நாராயணன்.. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீசன் 3-ல் நடிக்க ஆரம்பித்த இவர் காயத்ரி என்ற கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பான முறையில் செய்திருந்தார். இதனை அடுத்து இல்லத்தரசிகள் விரும்பும் பெண்ணாக அவர்கள் உள்ளங்களிலேயே வாழ ஆரம்பித்தார். இதையும் படிங்க: திருமணதிற்கு பின்னரும் நடிகைகளுடன் தொடர்பில் இருந்த பிரபலங்கள்.. அட இவருமா.. யார் யாருன்னு பாருங்க..! 2020-இல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா தொடரில் அபி மற்றும் அனு என்ற இரட்டை கதாபாத்திரத்தை செய்து 168 எபி...
நடிகர் பிரபு குடும்பம் பற்றி பலரும் அறிந்திடாத ரகசியங்கள்..!
Tamil Cinema News

நடிகர் பிரபு குடும்பம் பற்றி பலரும் அறிந்திடாத ரகசியங்கள்..!

சென்னை தி நகரில் நடிகர் சிவாஜி கணேசன் இல்லம் உள்ளது. இதில்தான் அவரது பிள்ளைகள் ராம்குமார், பிரபு உள்ளிட்டோர் தனது மகன்கள், பேரன் பேத்திகளுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். சிவாஜி கணேசன் வாழ்ந்த இல்லத்துக்கு அன்னை இல்லம் என்றுதான் பெயர். சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் சில ஏக்கர் பரப்பபளவில் அரண்மனைப் போன்ற மாட மாளிகையாக இந்த வீட்டை கட்டியிருக்கிறார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசன் மறைவுக்கு பிறகும், அவரது வாரிசுகள் ராம்குமார், பிரபு இதே வீட்டில் இன்னும் அதே பாரம்பரிய முறைப்படி கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார், இளைய மகன் பிரபு இருவருமே சினிமாவில் நடித்து வருகின்றனர். நடிப்பது மட்டுமின்றி திரைப்படங்கள் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றனர். அதுதவிர திரைத்துறை சார்ந்த சில பிஸினஸ்களிலும் அவர்கள் நீ...
Exit mobile version