Tuesday, September 24
திருமணதிற்கு பின்னரும் நடிகைகளுடன் தொடர்பில் இருந்த பிரபலங்கள்.. அட இவருமா.. யார் யாருன்னு பாருங்க..!
Tamil Cinema News

திருமணதிற்கு பின்னரும் நடிகைகளுடன் தொடர்பில் இருந்த பிரபலங்கள்.. அட இவருமா.. யார் யாருன்னு பாருங்க..!

திரையுலகை பொருத்த வரை கிசுகிசுகளுக்கு பஞ்சம் இல்லை என்று சொல்லலாம். அந்த வகையில் பிரபல நடிகைகள் பற்றி தினம் தினம் வகை வகையாக கிசுகிசுக்கள் எழுவது இயற்கையான ஒரு நிகழ்வாகவே திரைத்துறையில் உள்ளது. இதையும் படிங்க: எவ்ளோ பெரிய பண்ணு.. கட்டம் போட்ட உடையில்.. கண்ணாடி மீது குத்த வைத்து நடிகை கீர்த்தி சுரேஷ்..! அந்த வகையில் ஒரே படத்தில் நடிக்கக்கூடிய நடிகர் மற்றும் நடிகைகளை பற்றி கிசுகிசுக்கள்  தொடர்ந்து ஏற்படும். மேலும் இவர்கள் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் போது அந்த கிசுகிசுகளுக்கு பஞ்சமே இல்லை என்று சொல்லலாம். அந்த வகையில் திருமணத்துக்கு பிறகு கூட சில நடிகர் நடிகைகளோடு கிசுகிசுக்கப்படுகிறார்கள். அப்படி கிசுகிசுக்கப்பட்ட நடிகர், நடிகைகள் யார்? யார்? என்பதை இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். அத்தோடு ரகசிய உறவில் இவர்கள் கட்டிக் காத்த விஷயத்தை நீங்கள் அப்பட்டமாக தெரிந்து கொள்ள...
எவ்ளோ பெரிய பண்ணு.. கட்டம் போட்ட உடையில்.. கண்ணாடி மீது குத்த வைத்து நடிகை கீர்த்தி சுரேஷ்..!
Actress

எவ்ளோ பெரிய பண்ணு.. கட்டம் போட்ட உடையில்.. கண்ணாடி மீது குத்த வைத்து நடிகை கீர்த்தி சுரேஷ்..!

மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் சினிமா பின்புலத்தை கொண்டவர். இவரது அம்மா மேனகா ஒரு மலையாள திரைப்பட நடிகை என்பதோடு மட்டுமல்லாமல் இவரது அப்பா பிரபல மலையாள பட தயாரிப்பாளராக விளங்குகிறார். மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததை அடுத்து இவர் வளர்ந்து பெரிதாகி ஹீரோவாக மாறியவுடன் பல திரையுலக வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார். நடிகை கீர்த்தி சுரேஷ்.. கீர்த்தி சுரேஷ் 2013-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளி வந்த கீதாஞ்சலி எனும் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமானதை அடுத்து இவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் தமிழில் விக்ரம் பிரபு உடன் இணைந்து இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார். இதையும் படி...
முதல்வர் ஸ்டாலின் தங்கை செல்வி குடும்பம்.. பற்றி பலரும் அறியாத உண்மைகள்..!
Tamil Cinema News

முதல்வர் ஸ்டாலின் தங்கை செல்வி குடும்பம்.. பற்றி பலரும் அறியாத உண்மைகள்..!

தமிழக அரசியலில் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருக்கிற முக்கிய தலைவர்களில் கனிமொழியும் ஒருவர். கருணாநிதி மகள் என்பது அனைவரும் அறிந்ததுதான். இப்போது தூத்துக்குடி எம்பி ஆக இருக்கிறார்.முன்னாள் முதல்வர், திமுக தலைவர் கருணாநிதிக்கு 3 மனைவிகள். இதில் ராஜாத்தி மகள்தான் கனிமொழி. மூத்த மகள் மு க செல்வி அதே போல் கருணாநிதியின் 2வது மனைவி தயாளு அம்மாள். அவரது மூத்த மகன் மு.க அழகிரி. 2வது மகன் முதல்வர் மு. க ஸ்டாலின். 3வது மகள்தான் மு.க செல்வி. இப்போது பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கருணாநிதி தனது அக்கா சண்முக சுந்தரத்தமாளின் மகன் செல்வத்தை தான், செல்விக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார். செல்வத்தின் அண்ணன்தான் முரசொலி மாறன். முரசொலி மாறனின் மகன்கள்தான் தயாநிதி மாறன். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன். செல்வி பிறந்து விட்டாள் செல்வி பிறந்தவுடன், தன் அக்காவுக்கு கருணாநிதி எழுதிய கட...
“செம்ம சீனு இருக்குது இன்னைக்கு..” முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் வாணி போஜன்..!
Actress

“செம்ம சீனு இருக்குது இன்னைக்கு..” முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் வாணி போஜன்..!

கொளுத்தி எடுக்கும் வெயிலில் ஹார்ட் பீட் அதிகரிக்க கூடிய வகையில் வாணி போஜன் வெளியிட்டு இருக்கும் தாறு மாறு புகைப் படங்களால் ரசிகர்களின் மனதில் ஒரு குட்டி சுனாமி ஏற்பட்டுள்ளது. ஆரம்ப காலங்களில் விளம்பர படங்களில் நடித்த வாணி போஜன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆகா தொடரில் அறிமுகமானதை அடுத்து ஜெயா டிவியில் மாயா என்ற தொடரிலும் சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் தொடரிலும் நடித்திருந்தார். ஹாட் போட்டோவில் வாணி போஜன்.. இதனை அடுத்து சின்னத்திரையில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் வெள்ளி திரையில் வாய்ப்புகள் கிடைக்க பெரிய திரையில் தற்போது நடித்து வருகிறார். இதையும் படிங்க: சக்களத்தியா வரியா.. கோபிகாவிடம் வேலை காட்டி நயன்தாரா.. ரகசியம் உடைத்த பிரபலம்..! ஊட்டியில் பிறந்து வளர்ந்த இவர் ஆரம்ப நாட்களில் கிங்பிஷர் ஏர்லைசில் பணி பெண்ணாக மூன்று ஆண்டு காலம் பணிபுரிந்தவர். தெய்வமகள் சீரியலின் மூலம...
சக்களத்தியா வரியா.. கோபிகாவிடம் வேலை காட்டி நயன்தாரா.. ரகசியம் உடைத்த பிரபலம்..!
Tamil Cinema News

சக்களத்தியா வரியா.. கோபிகாவிடம் வேலை காட்டி நயன்தாரா.. ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் டோலிவுட் முதல் ஹாலிவுட் வரை அரசல் புரசலான விஷயங்கள் அடிக்கடி நடப்பது இயல்பாகி விட்டது. இந்நிலையில் கோபிகாவிடம் நடிகை நயன்தாரா செய்த செயலை பற்றி தற்போது இணையத்தில் அதிக அளவு விஷயங்கள் கசிந்து வருகிறது. இதையும் படிங்க: கள்ள காதலியின் முன்னழகை உரசியதால் என்னை படத்திலிருந்து தூக்கினார் கவுண்டமணி..! பிரபல நடிகர் ஓப்பன் டாக்..! அப்படி என்ன நயன்தாரா கோபிகாவிற்கு செய்தார் என்பது பற்றிய விரிவான விவரத்தை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். சக்களத்தியா வரியா.. லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடித்திருப்பதோடு பாலிவுட்டிலும் களம் இறங்கி மாபெரும் வெற்றியை பெற்றிருக்கக் கூடிய நடிகையாக திகழ்கிறார். அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆரம்ப காலகட்டத்தில் சிம்ப...
கள்ள காதலியின் முன்னழகை உரசியதால் என்னை படத்திலிருந்து தூக்கினார் கவுண்டமணி..! பிரபல நடிகர் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

கள்ள காதலியின் முன்னழகை உரசியதால் என்னை படத்திலிருந்து தூக்கினார் கவுண்டமணி..! பிரபல நடிகர் ஓப்பன் டாக்..!

தமிழ் திரையுலகில் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் கவுண்டமணி பற்றி அதிகமாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் கோயம்புத்தூரில் இருக்கும் பொள்ளாச்சியில் இருந்து திருமூர்த்தி மலைக்குச் செல்லும் வழியில் இருக்கும் வல்ல குண்டாபுரம் கிராமத்தில் பிறந்தவர். இதையும் படிங்க: கோவை சரளா ஏன் கல்யாணம் பண்ணல.. யாரு காரணம்.? ரகசியம் உடைத்த நடிகர்..! ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் பேசி கலக்கிய இவருக்கு கவுண்டர் மணி என்ற பெயர் இருந்தது. அதை அடுத்து பாக்யராஜின் உபயத்தால் கவுண்டமணி என்ற பெயரை திரை உலகில் பெற்று பல்வேறு வெற்றிகளை பெற்றவர். கள்ள காதலியை உரசி.. தமிழ் திரை உலகில் கவுண்டமணி செந்தில் ஒரு காலகட்டத்தில் அசைக்க முடியாத காமெடியன்களாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் பலரையும் சிரிக்க வைத்து மகிழ்ச்சியை ஏற்படுத்திய மறக்க முடியாத நபர்கள். இன்றைய தலைமுறையும் இவரது காமெடிகளை பார்த்த...
கோவை சரளா ஏன் கல்யாணம் பண்ணல.. யாரு காரணம்.? ரகசியம் உடைத்த நடிகர்..!
Tamil Cinema News

கோவை சரளா ஏன் கல்யாணம் பண்ணல.. யாரு காரணம்.? ரகசியம் உடைத்த நடிகர்..!

தமிழ் திரை உலகில் சில முக்கிய துணை வேடங்களில் நடிக்கக்கூடிய மிகச்சிறப்பான நடிகையாகவும், நகைச்சுவையில் கலக்கும் நடிகையாகவும் திகழ்ந்தவர் தான் கோவை சரளா. இவர் 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் ஏழாம் தேதி பிறந்தவர். ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படத்தில் நடித்து வரும் இவர் இது வரை சுமார் 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். கோவை தமிழில் பேசிக் கலக்கும் இவரது நடிப்பை பார்ப்பதற்கு என்றே ஏராளமான ரசிகர்கள் காத்திருப்பார்கள். நடிகை கோவை சரளா.. அந்த வகையில் நடிகை கோவை சரளா சிறந்த நகைச்சுவை நடிகைக்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் நந்தி விருதை பெற்றவர். இவர் 1983-இல் முந்தானை முடிச்சு படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து வைதேகி காத்திருந்தால், தம்பிக்கு எந்த ஊரு, மண்ணுக்கேத்த பொண்ணு, உயர்ந்த உள்ளம், சின்ன வீடு, லட்சுமி வந்தாச்சு, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்...
ஐஸ்வர்யா இரண்டாம் திருமணம்.. மாப்பிள்ளை யாரு தெரியுமா..? இதுக்கு தான் அவசர விவாகரத்தாம்..
Tamil Cinema News

ஐஸ்வர்யா இரண்டாம் திருமணம்.. மாப்பிள்ளை யாரு தெரியுமா..? இதுக்கு தான் அவசர விவாகரத்தாம்..

தனுஷ் ஐஸ்வர்யா ஜோடி இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் பிரிந்த பின்னர் அவரவர் தங்களது கெரியரில் கவனத்தை செலுத்தி மும்முரமாக தங்களது வேளைகளில் ஈடுபட்டு வந்தார்கள் . இதையும் படியுங்கள்: என் உடலில் அந்த பாகத்தை இப்படி செய்தார்கள்.. விருமாண்டி அபிராமி கூறிய பகீர் தகவல்..! அந்த வகையில் தனுஷ் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பது இயக்குவது என பிசியாக இருந்த சமயத்தில் ஐஸ்வர்யாவும் தனது அப்பா ரஜினிகாந்தை வைத்து லால் சலாம் திரைப்படத்தை இயக்கினார். தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு: இப்படியாக அவர்கள் பிஸியாக இருந்து வந்தார்கள். இரண்டு வருடங்கள் கழித்து தற்போது இருவரும் குடும்ப நல கோர்ட்டில் முறையாக விவாகரத்து கேட்டு மனு அளித்திருக்கிறார்கள். இந்த விஷயம் தற்போது சமூக வலைதளங்களிலும் கோலிவுட் சினிமாவிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகி...
என் உடலில் அந்த பாகத்தை இப்படி செய்தார்கள்.. விருமாண்டி அபிராமி கூறிய பகீர் தகவல்..!
Tamil Cinema News

என் உடலில் அந்த பாகத்தை இப்படி செய்தார்கள்.. விருமாண்டி அபிராமி கூறிய பகீர் தகவல்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டவர் நடிகை அபிராமி கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர், பார்ப்பதற்கு லட்சணமான முகத்தோடு ஹோம்லியான கேரக்டருக்கு பக்கமாக பொருந்தும் வகையில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மலையாள நடிகையாக அபிராமி: முதன்முதலில் மலையாள திரைப்படங்களில் தான் இவர் நடித்துவந்தார். 1995ஆம் ஆண்டு வெளிவந்த காத்த புருஷன் என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக அவர் அறிமுகமானார். இதையும் படியுங்கள்: உங்களோட இந்த அடக்க ஒடுக்கம் ரொம்ப புடிச்சிருக்கு.. சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..! தொடர்ந்து மலையாளத்தில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அங்கு மிகப்பெரிய அளவுக்கு அவருக்கு வரவேற்பு கிடைக்காததால் தமிழில் வாய்ப்பு கிடைக்க இங்கு வந்தார். முதன்முதலில் 2001ம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த வானவில் படத்தின் மூலமாக தமிழில் அ...
எல்லாத்துக்கும் காரணம் ஐஸ்வர்யா தான்.. நடிகர் தனுஷ்ஒரே போடு.. என்ன இப்படி சொல்லிட்டாரு..
Tamil Cinema News

எல்லாத்துக்கும் காரணம் ஐஸ்வர்யா தான்.. நடிகர் தனுஷ்ஒரே போடு.. என்ன இப்படி சொல்லிட்டாரு..

நட்சத்திர நடிகரான தனுஷ் தமிழை தாண்டி ஹாலிவுட் லெவலுக்கு மிகப்பெரிய நடிகராக பேசப்பட்டு வருகிறார். தொடர்ச்சியாக அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடித்து வந்தவர் ஹிந்தி மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி அங்கும் நடிகராக அறிமுகமாகி பரீட்சியமானார். குறிப்பாக இவர் முதன்முதலில் தனது அப்பா கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் ஆன துள்ளுவதோ இளமை படத்தில் நடிகராக அறிமுகமானார். தோற்றத்தால் அவமானப்பட தனுஷ்: அந்த படத்தில் தனுஷின் தோற்றம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆம் அவரது தோற்றம் ஒல்லியான பாடி உள்ளிட்டவை கிண்டல் அடிக்கப்பட்டு இவரெல்லம் ஒரு நடிகரா என மோசமாக செய்திகள் வெளியிட்டனர் . இதையும் படியுங்கள்: உங்களோட இந்த அடக்க ஒடுக்கம் ரொம்ப புடிச்சிருக்கு.. சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..! தொடர்ந்து மனதை தளரவிடாமல் தனது அண்ணன் செல்வர...
Exit mobile version