Tuesday, September 24
40 வயசுல தான் படுக்கை விஷயத்தில் அது அதிகமாக கிடைக்குது.. கூச்சமின்றி கூறிய சமீரா ரெட்டி..!
Tamil Cinema News

40 வயசுல தான் படுக்கை விஷயத்தில் அது அதிகமாக கிடைக்குது.. கூச்சமின்றி கூறிய சமீரா ரெட்டி..!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரி எனும் ஊரில் தெலுங்கு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சமீரா ரெட்டி மும்பையில் படித்து வளர்ந்தவர். இதனை அடுத்து மும்பையில் இருக்கும் கல்லூரியிலேயே பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். இதையும் படிங்க: முக்கிய புள்ளியின் பிடியில் தவிக்கும் சிட்டு நடிகை… சல்லித்தனத்தால் சிக்கிய உண்மை கதை.. காரிதுப்பும் கோலிவுட்.. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பதோடு தமிழில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் சூர்யாவுடன் நடித்த நடிப்பு இன்றுவரை பேசும் பொருளாக உள்ளது. நடிகை சமீரா ரெட்டி.. திரை உலகில் நடிப்பதற்கு முன்பு இவர் ஆஹிஸ்தா என்ற பங்கஜ் உதாஸின் இசை தொலைக்காட்சியில் அறிமுகமானதை அடுத்து பாலிவுட் திரை உலகத்தின் கவனத்தை ஈர்த்தார். இதனை அடுத்து பல ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் வெளி வந்த ...
முக்கிய புள்ளியின் பிடியில் தவிக்கும் சிட்டு நடிகை… சல்லித்தனத்தால் சிக்கிய உண்மை கதை.. காரிதுப்பும் கோலிவுட்..
Gossips Corner

முக்கிய புள்ளியின் பிடியில் தவிக்கும் சிட்டு நடிகை… சல்லித்தனத்தால் சிக்கிய உண்மை கதை.. காரிதுப்பும் கோலிவுட்..

திரைத் துறையை பொறுத்த வரை என்று பெண்களுக்கு எதிராக நிகழும் வன்கொடுமைகள் பற்றி பாதிக்கப்பட்ட நபர்களே வாய் திறந்து உண்மையை உரக்கச் சொல்லி வருகிறார்கள். எனினும் இந்த சிக்கல்களுக்கு காரணம் அவர்கள் திரையுலகில் நடிக்க வேண்டும், நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக தங்களையும் மீறி இந்த செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சிக்கலில் சிக்கிய சிட்டு நடிகை.. அந்த வகையில் இந்தப் பகுதியில் சிக்கலில் சிக்கி இருக்கும் சிட்டு நடிகை பற்றியும் அவர் எப்படி அந்த சிக்கலில் சிக்கினார் என்ற உண்மை கதை பற்றி விரிவாக இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம். இதையும் படிங்க: ஜெய் பீம் செங்கேனியா இது..? ஷார்ட் ஹேர் வச்சிகிட்டு ஆளே மாறிட்டாரே.. வைரல் போட்டோஸ்..! சினிமாவில் சில நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்து விட்டாலே தங்களை பிரபலமாக நினைத்துக் கொள்வது வாடிக்கை. ஆனால் அந்த நடிகைகள் குறித்து வெகு ஜன சினிமா ...
ஜெய் பீம் செங்கேனியா இது..? ஷார்ட் ஹேர் வச்சிகிட்டு ஆளே மாறிட்டாரே.. வைரல் போட்டோஸ்..!
Actress

ஜெய் பீம் செங்கேனியா இது..? ஷார்ட் ஹேர் வச்சிகிட்டு ஆளே மாறிட்டாரே.. வைரல் போட்டோஸ்..!

2021-ஆம் ஆண்டு நவம்பர் இரண்டாம் தேதி வெளியான தமிழ் மொழி திரைப்படமான ஜெய் பீம் திரைப்படத்தை டி சே ஞானவேல் இயக்க இந்த படத்தை 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இதையும் படிங்க: அழிவின் விழிம்பில் தமிழ் சினிமா.. படம் இல்லாமல் காத்து வாங்கும் தியேட்டர்கள்.. இந்த நிலைக்கு காரணம் இது தானாம்..! ஒரு உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்ட எந்த திரைப்படத்தில் இருளர் ஜாதியை சேர்ந்த செங்கேனி மற்றும் ராஜ கண்ணு தம்பதியினரை பற்றிய விஷயத்தை கதை கருவாக கொண்டு இந்த படத்தை படம் பிடித்திருந்தார்கள். ஜெய் பீம் திரைப்படம்.. ஜெய் பீம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா, பிரகாஷ்ராஜ் ரிஜிசா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்தத் திரைப்படம் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பெரும் அளவு பேசப்பட்டது. குறிப்பாக இந்த படத்தில் முக்கியமாக செங்கேனியாக நடித்து ரசிகர்களின் மனத...
அழிவின் விழிம்பில் தமிழ் சினிமா.. படம் இல்லாமல் காத்து வாங்கும் தியேட்டர்கள்.. இந்த நிலைக்கு காரணம் இது தானாம்..!
Tamil Cinema News

அழிவின் விழிம்பில் தமிழ் சினிமா.. படம் இல்லாமல் காத்து வாங்கும் தியேட்டர்கள்.. இந்த நிலைக்கு காரணம் இது தானாம்..!

பெருத்திருக்கும் அறிவியல் ஆதிக்கம் தற்போது திரை அரங்குகளை இழுத்து மூடக்கூடிய நிலைக்கு கொண்டு வந்து விட்டது. இந்நிலையில் தமிழ் சினிமா அழிவின் விளிம்பில் உள்ளது என்றால் பலருக்கும் ஆச்சரியம் ஏற்படுவதில் வியப்பில்லை. பலரையும் மகிழ்வித்து மிகச் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த திரைப்படங்களும், கருத்துக்களை சொல்லக்கூடிய திரைப்படங்களும் வெளி வந்த காலகட்டம் மாறி தற்போது தமிழ் சினிமாக்கள் ஏதும் திரையுலகுக்கு வராமல் தியேட்டர்கள் காத்து வாங்கும் நிலை உருவாகியுள்ளது. தமிழ் சினிமா துறை.. அந்த வகையில் சினிமா தொழில் முடிவுக்கு வருகிறது என்றதும் பலருக்கும் எந்த ஒரு ஆச்சரியமும் இருக்காது. இதற்கு காரணம் தொலைக்காட்சி வந்த போது பல்வேறு தியேட்டர்கள் மூடப்பட்டது. இதையும் படிங்க: முதன் முதலில் இவருடன் தான் அது நடந்தது.. அப்போது நான்.. வெக்கமே இல்லாமல் கூறிய ஷகீலா..! மேலும் 50 சதவீதத்திற்கும் அ...
முதன் முதலில் இவருடன் தான் அது நடந்தது.. அப்போது நான்.. வெக்கமே இல்லாமல் கூறிய ஷகீலா..!
Tamil Cinema News

முதன் முதலில் இவருடன் தான் அது நடந்தது.. அப்போது நான்.. வெக்கமே இல்லாமல் கூறிய ஷகீலா..!

1977-ல் பிறந்த நடிகை ஷகீலா ஆரம்ப காலத்தில் மலையாள திரைப்படமான ப்ளே கேர்ள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகம் ஆனவர். இதையும் படிங்க: ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. ஜாக்கெட் அணியாமல்.. பிக்பாஸ் வினுஷா தாறு மாறு கிளாமர் போஸ்..! இவர் நடிப்பில் வெளி வந்த கிணரத்தும்பிகள் எனும் மலையாள திரைப்படம் மாபெரும் வெற்றி அடைத்ததை அடுத்து பல திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. நடிகை ஷகீலா.. பதினைந்தாவது வயதிலேயே துணை நடிகையாக அறிமுகம் ஆன இவர் அதிகளவு பால் உணர்வு கிளர்ச்சியை தூண்டக்கூடிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 110-க்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து பெருவாரியான ரசிகர்களை பெற்றிருக்கிறார். மலையாளத் திரை உலகில் இவரது திரைப்படம் ரிலீஸ் ஆகிறது என்றாலே மலையாளத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அனைவரும் நடுங்குவார்கள். அந்த அளவு இவரது படம் வெற்றி அட...
விவாகரத்தானவர்.. பெரியவ வயசு வித்தியாசம்.. கல்யாண வயசுல பொண்ணு.. என்னோட இன்ஸ்பிரேஷன் இவங்க தான்..?
Tamil Cinema News

விவாகரத்தானவர்.. பெரியவ வயசு வித்தியாசம்.. கல்யாண வயசுல பொண்ணு.. என்னோட இன்ஸ்பிரேஷன் இவங்க தான்..?

தமிழ் சினிமா கண்டெடுத்த மிகவும் தைரியமான நடிகையாக பார்க்கப்படுபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் நடிப்பில் மட்டும் தைரியத்தை காட்டாமல் தொடர்ந்து வெளிப்படையாக பேசுவதிலும் சமூகத்தில் நடக்கும் பல கருத்துக்களை குறித்து பேசுவதும் ,பெண்களுக்கு எதிராக நடக்கும், அநீதிகளுக்கு குரல் கொடுப்பதும் பல்வேறு விஷயங்களில் குறித்து வெளிப்படையாக மிகவும் தைரியமாக தனது கருத்தை முன்வைத்து வருபவர் வரலக்ஷ்மி. அடம் பிடித்து சாதித்த வரலக்ஷ்மி: இதனால் இவர் வெகு விரைவிலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று பார்க்கப்படுகிறது. இதையும் படியுங்கள்: 68 வயசு தயாரிப்பாளருடன் ரகசியமாக குடும்பம் நடத்தும் 25 வயசு நடிகை.. அப்பா நடிகர் சரத்குமார் என்ற மிகப்பெரிய அந்தஸ்துடன் சினிமாவில் அறிமுகமானார் வரலட்சுமி. சினிமாவில் நுழைவது சரத்குமாருக்கு கொஞ்சம் கூட பி...
68 வயசு தயாரிப்பாளருடன் ரகசியமாக குடும்பம் நடத்தும் 25 வயசு நடிகை..
Tamil Cinema News

68 வயசு தயாரிப்பாளருடன் ரகசியமாக குடும்பம் நடத்தும் 25 வயசு நடிகை..

திரைப்படத்துறையை பொறுத்தவரை நடிகைகள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் இறங்கி போவார்கள். அதற்கு உதாரணமாக பல நடிகைகள் இருக்கிறார்கள் என்று சொல்லலாம். ஆரம்பத்தில் டீசன்டான ரோல்களில் நடித்து ஓரளவுக்கு பெயர் சம்பாதித்து விட்டால் அதன் பின்னர் மார்க்கெட் கிடைக்கவில்லை. இதையும் படியுங்கள்: இந்த குசும்பு அவசியம் தானா…? விவாகரத்து நேரத்தில் ஐஸ்வர்யா போட்ட பதிவை பாத்திங்களா..? வாய்ப்பே இல்லை என்றாலும் கூட எப்படி ஆவது இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்டோரை கையில் போட்டுக்கொண்டு தங்களுக்கு வருமானம் கிடைக்க வழி செய்து கொள்வார்கள். நடிகைகளின் வலையில் தயாரிப்பாளர்கள்: அப்படித்தான் பிரபல நடிகைகளாக இருந்து வரும் பல்வேறு நடிகைகள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக நடிகர்கள், தயாரிப்பாளர்களுடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து, தொடர்ந்து பண பற்றாக்குறை ஏற்படாத ...
இந்த குசும்பு அவசியம் தானா…? விவாகரத்து நேரத்தில் ஐஸ்வர்யா போட்ட பதிவை பாத்திங்களா..?
Tamil Cinema News

இந்த குசும்பு அவசியம் தானா…? விவாகரத்து நேரத்தில் ஐஸ்வர்யா போட்ட பதிவை பாத்திங்களா..?

தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகராக பலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ் இவர் தொடர்ச்சியாக தனது திறமையின் மூலமாக தனது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, இன்று தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழை தாண்டி ஹிந்தி மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களிலும் தனுஷ் நடித்து பெருமைக்குரிய நடிகராக தமிழ் சினிமாவால் பார்க்கப்பட்டு வருகிறார். தனுஷின் அறிமுகம்: இவரது தந்தை இயக்குனர் இவரது அண்ணன் இயக்குனர் என வளர்ந்து வந்த கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நடிகர் தனுஷ் தனது தந்தையின் மூலமாக முதல் திரைப்படமான, துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார். முதல் படத்தில் தனுஷுக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. இதையும் படியுங்கள்: அரைகுறை ஆடையில் புது காதலனுடன் படு நெருக்கமாக நடிகை பாவனி ரெட்டி.. வைரலாகும் போட்டோஸ்..! காரணம் அவரது தோற்றம் ரசிகர்களின் கிண்ட...
அரைகுறை ஆடையில் புது காதலனுடன் படு நெருக்கமாக நடிகை பாவனி ரெட்டி.. வைரலாகும் போட்டோஸ்..!
Tamil Cinema News

அரைகுறை ஆடையில் புது காதலனுடன் படு நெருக்கமாக நடிகை பாவனி ரெட்டி.. வைரலாகும் போட்டோஸ்..!

திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தவர் பாவினி ரெட்டி இவர் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு பரீட்சியமான சீரியல் நடிகையாக தென்பட்டு வந்தார். அதை தொடர்ந்து தமிழ் திரைப்படத்திலும் தமிழ் சீரியல்களிலும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. கடந்த நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படத்தில் இவர் துணை கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகை பாவனி ரெட்டி: இதனிடையே அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டியாளராக பங்கேற்று அந்த சீசனில் இரண்டாவது ரன்னர் அப் ஆனார். இதையும் படியுங்கள்: ஏன் புருஷனை ஏமாத்துன..? ரசிகரின் கேள்விக்கு சமந்தா கொடுத்த தாறுமாறு பதிலை பாருங்க..! குறிப்பாக அந்த நிகழ்ச்சி இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தையும் அடையாளத்தையும் கொடுத்தது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு ...
ஏன் புருஷனை ஏமாத்துன..? ரசிகரின் கேள்விக்கு சமந்தா கொடுத்த தாறுமாறு பதிலை பாருங்க..!
Tamil Cinema News

ஏன் புருஷனை ஏமாத்துன..? ரசிகரின் கேள்விக்கு சமந்தா கொடுத்த தாறுமாறு பதிலை பாருங்க..!

தென்னிந்திய பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சமந்தா தன்னுடைய திறமையான நடிப்பால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தற்போது இந்திய சினிமாவில் டாப் நடிகைகள் ஒருவராக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் முதன்முதலில் மாடல் அழகியாக பல்வேறு விளம்பர படங்களில் நடித்து தனது திரைப்பட வாய்ப்பை தேடிக்கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் இவர் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சமந்தா நடிகையாக அறிமுகம்: குறிப்பாக சென்னையை சேர்ந்த நடிகை சமந்தா தமிழில் மாஸ்கோவின் காவேரி திரைப்படத்தில் தான் முதன்முதலாக நடிக்க தொடங்கினார். இதையும் படியுங்கள்: பொது இடத்தில் பிரியாமணியை கசக்கிய அஜித் பட தயாரிப்பாளர்..! தீயாய் பரவும் வீடியோ..! அந்த படத்தை தொடர்ந்து தெலுங்கில் வெளிவந்த ஏ மாயா சேசவா படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றார். அந்த படத்தில் ...