40 வயசுல தான் படுக்கை விஷயத்தில் அது அதிகமாக கிடைக்குது.. கூச்சமின்றி கூறிய சமீரா ரெட்டி..!
ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரி எனும் ஊரில் தெலுங்கு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சமீரா ரெட்டி மும்பையில் படித்து வளர்ந்தவர். இதனை அடுத்து மும்பையில் இருக்கும் கல்லூரியிலேயே பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: முக்கிய புள்ளியின் பிடியில் தவிக்கும் சிட்டு நடிகை… சல்லித்தனத்தால் சிக்கிய உண்மை கதை.. காரிதுப்பும் கோலிவுட்..
இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பதோடு தமிழில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் சூர்யாவுடன் நடித்த நடிப்பு இன்றுவரை பேசும் பொருளாக உள்ளது.
நடிகை சமீரா ரெட்டி..
திரை உலகில் நடிப்பதற்கு முன்பு இவர் ஆஹிஸ்தா என்ற பங்கஜ் உதாஸின் இசை தொலைக்காட்சியில் அறிமுகமானதை அடுத்து பாலிவுட் திரை உலகத்தின் கவனத்தை ஈர்த்தார். இதனை அடுத்து பல ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் வெளி வந்த ...