பொது இடத்தில் பிரியாமணியை கசக்கிய அஜித் பட தயாரிப்பாளர்..! தீயாய் பரவும் வீடியோ..!
தமிழ் சினிமாவில் 2000 கட்டத்தின் நடுப்பகுதியில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை பிரியாமணி.
இவர் கேரளாவை சேர்ந்த மாடல் அழகியாக தனது பெரியதை தொடங்கி அதன் பிறகு நடிப்பின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.
பிரியாமணியின் அறிமுகம்:
முதன் முதலில் முதலில் இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.
இதையும் படியுங்கள்: அந்த பழக்கத்தை விட்டுட்டேன்.. நைட்டு தூக்கமே வரது இல்ல.. கூச்சமின்றி ஓப்பனாக பேசிய யாஷிகா ஆனந்த்..!
தொடர்ந்து அது ஒரு கனாக்காலம், பருத்திவீரன் மலைக்கோட்டை, தோட்டா ,நினைத்தாலே இனிக்கும் ராவணன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
ஆனால் இந்த படங்களிலே அவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை கொடுத்து இன்று அளவுக்கு அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் எது என்று கேட்டீர்கள் அது பருத...