Tuesday, September 24
பொது இடத்தில் பிரியாமணியை கசக்கிய அஜித் பட தயாரிப்பாளர்..! தீயாய் பரவும் வீடியோ..!
Tamil Cinema News

பொது இடத்தில் பிரியாமணியை கசக்கிய அஜித் பட தயாரிப்பாளர்..! தீயாய் பரவும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் 2000 கட்டத்தின் நடுப்பகுதியில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை பிரியாமணி. இவர் கேரளாவை சேர்ந்த மாடல் அழகியாக தனது பெரியதை தொடங்கி அதன் பிறகு நடிப்பின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். பிரியாமணியின் அறிமுகம்: முதன் முதலில் முதலில் இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இதையும் படியுங்கள்: அந்த பழக்கத்தை விட்டுட்டேன்.. நைட்டு தூக்கமே வரது இல்ல.. கூச்சமின்றி ஓப்பனாக பேசிய யாஷிகா ஆனந்த்..! தொடர்ந்து அது ஒரு கனாக்காலம், பருத்திவீரன் மலைக்கோட்டை, தோட்டா ,நினைத்தாலே இனிக்கும் ராவணன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். ஆனால் இந்த படங்களிலே அவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை கொடுத்து இன்று அளவுக்கு அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் எது என்று கேட்டீர்கள் அது பருத...
அந்த பழக்கத்தை விட்டுட்டேன்.. நைட்டு தூக்கமே வரது இல்ல.. கூச்சமின்றி ஓப்பனாக பேசிய யாஷிகா ஆனந்த்..!
Tamil Cinema News

அந்த பழக்கத்தை விட்டுட்டேன்.. நைட்டு தூக்கமே வரது இல்ல.. கூச்சமின்றி ஓப்பனாக பேசிய யாஷிகா ஆனந்த்..!

தமிழ் சினிமாவில் பிரபல கவர்ச்சி நடிகையாக இருந்து வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். முதன் முதலில் கவர்ச்சி மாடல் அழகியாக இருந்து அதன் மூலம் திரைப்பட வாய்ப்பை பெற்றார் . முதல் திரைப்படம் ஆன துருவங்கள் 16 திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தில் ஒரு நீச்சல் நீச்சல் உடை அணிந்து வந்து நடித்த அவர் முதல் படத்திலேயே படு கிளாமராக நடித்து அனைவரது ரசனைக்கும் ஆளாகினார். யாஷிகா ஆனந்த்: அந்த படத்தை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தார். அதன் பின் எல்லோரது பார்வையும் வேறு மாதிரி திசை திருப்பியது என்று சொல்லலாம். இதையும் படியுங்கள்: சினிமாவில் சிக்கி சீரழியும் அம்மா, ஆண்ட்டி நடிகைகள்.. ரகசியத்தை அம்பலப்படுத்திய நடிகர்..! இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் படு கிளாமராக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவாசிகளையும் வெகுவாக கவர்ந்து இழுத்து விட்டது. இரட்டை ...
சினிமாவில் சிக்கி சீரழியும் அம்மா, ஆண்ட்டி நடிகைகள்.. ரகசியத்தை அம்பலப்படுத்திய நடிகர்..!
Tamil Cinema News

சினிமாவில் சிக்கி சீரழியும் அம்மா, ஆண்ட்டி நடிகைகள்.. ரகசியத்தை அம்பலப்படுத்திய நடிகர்..!

சினிமாவில் திறமை இருந்தால் மட்டும் போதும் நடித்து பெரிய ஆள் ஆகிவிடலாம் என்ற மமதையில் திரிந்தவர்கள் எல்லாம் பின்னாலில் மூக்கின் நுனியில் விரல் வைத்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். நல்ல நடிப்பு திறமை இருக்கிறது நல்ல பேச்சு திறமை இருக்கிறது. நல்ல பாடி லாங்குவேஜ் இது எல்லாம் இருந்தால் கூட நடிப்பு திறமை எல்லாம் அப்பால் ஓரமாக வைத்துவிட்டு அட்ஜஸ்ட்மென்ட் செய்துவிட்டு, அதன் பிறகு நடிக்க போகலாம் வாங்க என நடிகைகளை படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் அழைக்கும் கொடுமை வெளிப்படையாக நடந்து கொண்டுதான் வருகிறது. அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமை: குறிப்பாக இளம் நடிகைகள் கட்டழகான தோற்றத்தில் இருக்கும் நடிகைகளுக்கு மட்டும்தான் இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கிறது என நீங்கள் நினைத்தீர்களானால் அது தவறு. இதையும் படியுங்கள்: அப்பா படத்தில் நடித்த சிறுவன் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க....
அப்பா படத்தில் நடித்த சிறுவன் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. வைரலாகும் போட்டோஸ்..!
Tamil Cinema News

அப்பா படத்தில் நடித்த சிறுவன் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. வைரலாகும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த எத்தனையோ குழந்தைகள் பின்னர் கிடு கிடுவென வளர்ந்து அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி போய்விடுகிறார்கள். திரைப்படங்களில் ஹீரோவின் தங்கையாக ஹீரோவின் மகளாக நடித்த எத்தனையோ ஹீரோ எத்தனயோ நடிகைகள் இன்று ஹீரோக்களுக்கு ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்து வந்து நிற்கிறார்கள். சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள்: அதை பார்த்து பலருக்கும் ஆச்சரியம் அளிக்கிறது. அந்த வகையில் தான் பிரபல இயக்குனரான சமுத்திரக்கனி இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் அப்பா. இதையும் படியுங்கள்: நடிகர் சூரி பற்றிய 10 உண்மைகள்..! இந்த படத்தில் அவரது மகனாக நடித்திருந்தவர் சிறுவன் நாசத் இவர் இந்த திரைப்படத்தில் மயில்வாகனம் என்றகதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய ரோல் அந்த படத்தில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. குறிப்பாக அவரது நடிப்பு எல...
நடிகர் சூரி பற்றிய 10 உண்மைகள்..!
Tamil Cinema News

நடிகர் சூரி பற்றிய 10 உண்மைகள்..!

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி அதன் பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்து பிரபலமானவராக இன்று பார்க்கப்படுபவர் நடிகர் சூரி. இவரது திறமை தான் முழுக்க முழுக்க இவரை மேலுக்கு கொண்டு வந்திருக்கிறது என நினைத்தால் அதற்காக அவர் எவ்வளவு கடினப்பட்டிருக்கிறார். எத்தனை இன்னல்களை தாண்டி இந்த சினிமா துறையில் ஜொலித்தார் என்று என்பது பற்றிய விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். நடிகர் சூரியின் பிறப்பு : மதுரை ராஜாக்கூர் என்ற கிராமத்தில் திரு முத்துச்சாமி செங்கை அரிசி தம்பதிகளுக்கு பிறந்த ஆறு மகன்களில் ஒருவர் தான் நடிகர் சூரி. இதையும் படியுங்கள்: முடியாத வயதிலும் இளம் நடிகையை அப்படி அடைந்த முக்கிய புள்ளி..! அட கொடுமைய..! பரோட்டா என்றாலே பிடிக்காத இவருக்கு பரோட்டா சூரி என்று பெயர் வந்தது ஒரு விசித்திரமான உண்மை கதைதான். ஏழாம் வகுப்பு வரை படித்து முடித்த நடிகர் சூரி எட்டாம் வகுப்பிலே பாதில...
முடியாத வயதிலும் இளம் நடிகையை அப்படி அடைந்த முக்கிய புள்ளி..! அட கொடுமைய..!
Tamil Cinema News

முடியாத வயதிலும் இளம் நடிகையை அப்படி அடைந்த முக்கிய புள்ளி..! அட கொடுமைய..!

நடிகர் சந்தானம் ஒரு படத்தில், பல்லு இருக்கறவன்தான் பகோடா திங்க ஆசைப்படணும் என்று வயதான நடிகர் ஒருவரை கலாய்த்து பேசியிருப்பார். ஆனால் பற்களே இல்லாத போதும் ராஜ்கிரண் போல எலும்பு கடிக்க ஆசைப்படும் வயதான மனிதர்களும் இருக்கவே செய்கின்றனர். மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காது என்ற பழமொழியை மெய்யாக்குவது போல, பெண்ணாசை என்கிற விஷயத்தில் மனிதர்களுக்கு எந்தவிதமான தன்மான உணர்ச்சியும் இல்லாமல் போய் விடுகிறது என்பதே உண்மை. கட்டழகான பெண் கட்டிலில்… சமீபத்தில் கூட கன்னட நடிகை பவித்ரா என்பவர், தனக்கு 44 வயதான நிலையில் 4வதாக ஒரு தெலுங்கு தயாரிப்பாளரை திருமணம் செய்திருக்கிறார். அவரது சொத்து மட்டுமே 1500 கோடி ரூபாய் என்கின்றனர். அவருக்கு வயது 60 ஆக இருந்தாலும், பல்லு இல்லாவிட்டாலும் இந்த வயதிலும் கட்டழகான ஒரு பெண் கட்டிலில் இருப்பதை தான் அந்த வயதான மனிதர் விரும்புகிறார். சினிமாவில் கேமரா முன் சுட்டெரிக்க...
விலைமாது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தது யார்..? கேள்விக்கு ரசிகர்கள் கொடுத்த பதிலை பாருங்க..!
Tamil Cinema News

விலைமாது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தது யார்..? கேள்விக்கு ரசிகர்கள் கொடுத்த பதிலை பாருங்க..!

நாய் வேஷம் போட்டால் குரைத்துதான் ஆகணும், குரங்குக்கு வாழ்க்கைபட்டால் மரத்துக்கு மரம் தாவித்தான் ஆகணும் என்று பழமொழி சொல்வார்கள். அந்த வகையில் சினிமாவில் நடிக்க வந்துவிட்டால் ராஜா வேஷமும் கிடைக்கும். பிச்சைக்காரன் வேடமும் நடித்துதான் ஆக வேண்டும். புன்னகை அரசி சினேகா தமிழ் சினிமாவில் ஹோம்லி லுக்கில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை சினேகா. கேஆர் விஜயாவுக்கு பிறகு, இவருக்கு தான் புன்னகை அரசி என்ற பட்டத்தை சினிமா ரசிகர்கள் வழங்கினார்கள். துவக்கத்தில் கதாநாயகியாக இருந்தாலும் படத்தில் சின்ன ரோல்களில், பெரிய அளவில் கவனிக்கப்படாத நிலையில்தான் நடித்து வந்தார் சினேகா. ஆனால் ஆட்டோகிராப் படத்தில் சினேகாவுக்கு நல்ல ஒரு கேரக்டரை கொடுத்து அவரது நடிப்பை பேச வைத்தவர் இயக்குனர் சேரன். புதுப்பேட்டை படத்தில்… அதன்பிறகு வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தார்...
வடிவேலுவால் கசக்கி பிழியப்பட்ட நடிகைகள்.. இந்த நடிகையுமா..? பிரபல நடிகர் வெளியிட்ட பகீர் தகவல்..!
Tamil Cinema News

வடிவேலுவால் கசக்கி பிழியப்பட்ட நடிகைகள்.. இந்த நடிகையுமா..? பிரபல நடிகர் வெளியிட்ட பகீர் தகவல்..!

சினிமாவில் நடிக்கும் சில நடிகர்களை பார்த்தால், அவர்கள்தான் சிறந்த வாழ்க்கைக்கு, சிறந்த மனிதருக்கு உதாரணம் என்று நினைத்து அவர்களை தங்களது வாழ்க்கை வழிகாட்டியாகவே சிலர் நினைப்பதுண்டு. அப்படி கருதப்பட்டவர்களில் மிக முக்கியமானவர் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். இன்றும் எம்ஜிஆரை தங்களது வாழ்க்கை வழிகாட்டியாக மனதார ஏற்று, தங்களது மானசீக குருவாக ஏற்ற தமிழ் சினிமா பிரபல நடிகர்கள் இருக்கவே செய்கின்றனர். சாதாரண ரசிகர்கள் மட்டுமின்றி பெரிய நடிகர்களுமே அப்படி போற்றி வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மிகச்சிறந்த மனிதராக வாழ்ந்த மறைந்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள். நடிகர்கள் கமல்ஹாசன், பாக்யராஜ், ராமராஜன், சத்யராஜ், சரத்குமார், பாண்டியராஜன் போன்றவர்கள், நாங்கள் எம்ஜிஆர் ரசிகர்கள் என்பதை பலமுறை தங்களது படங்களில் எம்ஜிஆர் புகைப்படங்களை காட்டி தங்களது அன்பை வெளிப்படுத்தி இருக்கின்றன...
அனைவரின் முன்பும் ரஜினியை அப்படி அழைத்த குஷ்பூ.. பதறிப்போன பிரபு..! பலரும் அறியாத ரகசியம்..!
Tamil Cinema News

அனைவரின் முன்பும் ரஜினியை அப்படி அழைத்த குஷ்பூ.. பதறிப்போன பிரபு..! பலரும் அறியாத ரகசியம்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பல நடிகைகள் பிற மொழிகளில் இருந்து வந்தவர்கள்தான். குறிப்பாக குஷ்பு, நக்மா, ஜோதிகா போன்றவர்கள் மும்பையில் இருந்து இறக்குமதி ஆனவர்கள்தான். அதே போல் மீனா, சினேகா, ரோஜா, கவுதமி போன்றவர்கள் ஆந்திராவில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் வந்தவர்கள். நதியா, ரேவதி, நயன்தாரா, மீரா ஜாஸ்மின், கீர்த்தி சுரேஷ் என பல நடிகைகள் மலையாள தேசம் கேரளாவில் இருந்து தமிழ் சினிமா பக்கம் ஒதுங்கியவர்கள்தான். குஷ்பு நடிகை குஷ்பு, இந்தியில் சில படங்களில் நடித்து பிறகு தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். 1980களின் இறுதியில் தர்மத்தின் தலைவன் படத்தில்தான் குஷ்பு அறிமுகமானார். தொடர்ந்து வருஷம் 16, கிழக்கு வாசல், பாண்டித்துரை, சின்னதம்பி, மைடியர் மார்தாண்டன், பாண்டியன், மன்னன், சிங்காரவேலன், பிரம்மா, ரிக்‌ஷா மாமா, அண்ணாமலை என குஷ்பு தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந...
ஏற்கனவே 2 பொண்டாட்டி.. 3 வதாக ஸ்ரீபிரியா பின்னால் சுற்றிய பிரபல நடிகர்..!
Tamil Cinema News

ஏற்கனவே 2 பொண்டாட்டி.. 3 வதாக ஸ்ரீபிரியா பின்னால் சுற்றிய பிரபல நடிகர்..!

கடந்த 1980களில் மிக பிரபலமான முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரீபிரியா. ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் பல படங்களில் நாயகியாக நடித்திருந்தார். ஸ்ரீபிரியா அவர்கள் மட்டுமின்றி அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் அதிகமாக ஜோடி சேர்ந்தவர் இவராக மட்டுமே இருக்க முடியும். ஏனெனில் அப்போது ஸ்ரீபிரியாவுக்கு, இப்போது ராஷ்மிகா மந்தனாவுக்கு இருக்கிற மாதிரி, தமிழ் சினிமா கிரஷ் இருந்ததாக கூட சொல்லலாம். நவரச நாயகன் கார்த்திக் அதே போல் அந்த காலகட்டத்தில் முன்னணி இளம்நாயகனாக தமிழ் சினிமாவில் அசத்தி கொண்டிருந்தவர் நவரச நாயகன் நடிகர் கார்த்திக். அவர் ஸ்ரீபிரியாவுடன் கடந்த 1984ம் ஆண்டில் நடித்த படம்தான் உறங்காத நினைவுகள். அந்த படத்தில் நடிக்கும் போதே கார்த்திக்கு, ஸ்ரீபிரியா மீது கிரஷ் இருந்துள்ளது. அவரது அழகில் கார்த்திக் சொக்கிப் போய் இருந்துள்ளார். காதல் அதன்பிறகு ஒரு கட்டத்தில், தனது காதலை நேரடியாக ஸ்...
Exit mobile version