Tuesday, September 24
என்னால Bed லாம் Share பண்ண முடியாது.. நடிகை குட்டி பத்மினி ஓப்பன் டாக்…!
Tamil Cinema News

என்னால Bed லாம் Share பண்ண முடியாது.. நடிகை குட்டி பத்மினி ஓப்பன் டாக்…!

சினிமாவிலும் நடித்து, சீரியல்களிலும் பங்களிப்பை செய்துவரும சில நடிகைகள் இருக்கின்றனர். உதாரணமாக ராதிகா, குஷ்பு, குட்டி பத்மினி உள்ளிட்டோரை சொல்ல முடியும். வண்ணத்திரையை போலவே, சின்னத்திரையிலும் தனது பங்களிப்பை அளித்து வருபவர்களில் மிக முக்கியமானவர் குட்டி பத்மினி. குட்டி பத்மினி சமீபத்தில் ஒரு நேர்காணலில் குட்டி பத்மினி கூறியதாவது, மூன்று மாத குழந்தையாக சினிமாவில் நடிக்க வந்த குழந்தை நான். குழந்தையும் தெய்வமும் படம் நடிக்கும்போது 8 வயது சிறுமியாக இருந்தேன். நான் நடித்த காலகட்டத்தில் கேரவன் வசதி எல்லாம் கிடையாது. எம்ஜிஆர் சிவாஜி எல்லோருமே மரத்தடியில்தான் இருப்பார்கள். படப்பிடிப்பு தளமே ஜாலியாக இருக்கும். துரோகங்களை, வலிகளை சந்தித்தவள் நான் சினிமாவில் நிறைய துரோகங்களை வலிகளை சந்தித்து இருக்கிறேன். என் கணவருக்காக நிறைய விஷயங்களை விட்டுக் கொடுத்தேன். நிறைய விதங்களில் நான் நஷ்டங்களை சந...
“படிக்கவே தனி தைரியம் வேணும்..” மரணிக்க சில மணி நேரம் முன்பு பத்மினி கூறிய அந்த வார்த்தை.. சரோஜா தேவி கண்ணீர்…!
Tamil Cinema News

“படிக்கவே தனி தைரியம் வேணும்..” மரணிக்க சில மணி நேரம் முன்பு பத்மினி கூறிய அந்த வார்த்தை.. சரோஜா தேவி கண்ணீர்…!

சினிமாவில் எப்படி ஆசாபாசங்களை காட்டி நடிகர், நடிகைகள் நடிக்கிறார்களோ, அதே போல் நிஜ வாழ்க்கையிலும் அவர்களும் அன்பு, பாசம், நட்பு என நிறைய உணர்வுகள் கொட்டிக் கிடக்கிறது. சில நடிகர், நடிகையர் தங்களது வாழ்வில் நடந்த நிஜ சம்பவங்களை நினைத்து வருத்தப்பட்டு கூட கேமரா முன்பு சோகமான காட்சிகளில் நடித்து விடுவதாக, பின்னாளில் நேர்காணல்களில் அவர்கள் கூறியிருக்கின்றனர். சினிமா திரையில் கேமரா முன் ரசிகர்களை சிரிக்க வைக்கும் விதமாக, ரசிக்க வைக்கும் விதமான நடிக்கும் கலைஞர்கள், நிஜத்தில் பல துன்பம், துயரங்களை கடந்து வந்தவர்கள்தான். மனசு நிறைய துக்கம் மனசு நிறைய துக்கமும் வேதனையும் இருந்தாலும் கலைத்துறை சார்ந்தவர்களாக அவர்களது திறமையை, தங்களது பங்களிப்பை தந்து வருகின்றனர். உதாரணமாக, தனது அன்பு மகன் பிரசன்னா மறைவுக்கு பிறகும், புத்திர சோகத்தை மனதில் வைத்துக்கொண்டு பல படங்களில் காமெடி செய்து சிரிக்க வைத்...
“நீ பண்ணா.. செத்துப்போனது கூட எந்திரிச்சிடும்..” இன்னைக்கு ஒரு நாள் மட்டும்.. VJ மகாலட்சுமி குறித்து ரவீந்தர்..!
Tamil Cinema News

“நீ பண்ணா.. செத்துப்போனது கூட எந்திரிச்சிடும்..” இன்னைக்கு ஒரு நாள் மட்டும்.. VJ மகாலட்சுமி குறித்து ரவீந்தர்..!

இப்போதெல்லாம் சாப்பிடும் விஷயத்தில் பலரும் கூச்சமோ, தயக்கமோ காட்டுவதே இல்லை. அதுவும் சிலர் சாப்பாட்டு பிரியர்களாக ஓட்டல், ஓட்டலாக சென்று சாப்பிட துவங்கிய பிறகும், வீடுகளிலேயே கிலோ கணக்கில் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி சமைத்து சவால் விட்டு சாப்பிடும் வீடியோக்களும் அதிகரித்துள்ள நிலையில், இது சங்கோஜப்படும் ஒரு விஷயமே இல்லை என்றாகி விட்டது. சினிமா நடிகர், நடிகைகளை பொருத்த வரை சாப்பாட்டு விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பார்கள். ஏனெனில் சுவர் இருந்தால்தான் சித்திரம். உடல் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பராமரித்து பாதுகாத்தால்தான் அவர்களால் படங்களில் தங்கு தடையின்றி நடிக்க முடியும். பல கோடிகளில் சம்பளத்தை அள்ள முடியும். வெந்நீர் வைக்க தெரியாது அதே நேரத்தில் சினிமாவில், சீரியலில் நடிக்கும் சில நடிகைகள், சமையல்கட்டில் அடுப்பு பற்ற வைத்து, வெந்நீர் கூட வைக்க தெரியாது என்பதுதான் கசப்பான உண்மை. வீடுகளி...
பிரபல நடிகரை கட்டி அணைத்த பானுமதி.. மூச்சு விட முடியாமல் கதறிய நடிகர்..!
Tamil Cinema News

பிரபல நடிகரை கட்டி அணைத்த பானுமதி.. மூச்சு விட முடியாமல் கதறிய நடிகர்..!

தமிழ் சினிமாவில் இப்போது மட்டுமல்ல, கருப்பு வெள்ளை படங்கள் வந்த காலகட்டத்திலேயே கெத்து காட்டிய நடிகைகள் ஒரு சிலர் இருக்கவே செய்திருக்கின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் தயாரிப்பாளர்களை, இயக்குனர்களை, ஏன் உடன் நடிக்கும் நடிகர்களையே பாடாய்படுத்திய நடிகைகள் சிலர் உண்டு. பானுமதி நடிகை பானுமதி, கருப்பு வெள்ளை திரைப்படங்கள் வந்த காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர். பியு சின்னப்பா, எம்ஜிஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான் நடிகர்களுடன் நடித்தவர். எம்ஜிஆரை தமிழ் சினிமாவில் சின்னவர் என்றுதான் அழைப்பதுதான் வழக்கம். எம்ஜிஆரையே பெயர் சொல்லி அழைத்தவர் ஆனால் அவரையே மிஸ்டர் எம்ஜி ராமச்சந்திரன் என பல பேர் முன்னிலையில் பெயர் சொல்லி அழைக்கும் வழக்கம் கொண்டவர் பானுமதி. ஆனால் பதிலுக்கு எம்ஜிஆர் அவரை பெயர் சொல்லி அழைக்க மாட்டார். அம்மா என்றுதான் கூப்பிடுவார். இதுகுறித்து ஒரு நேர்காணலில் பத்திரிகையாளர...
வற்புறுத்தி கல்யாணம் பண்ண டைரக்டர்.. கடைசி வரை அந்த பெயரோடு வாழ்ந்த நடிகை..!
Tamil Cinema News

வற்புறுத்தி கல்யாணம் பண்ண டைரக்டர்.. கடைசி வரை அந்த பெயரோடு வாழ்ந்த நடிகை..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வந்த எத்தனையோ நடிகைகள் புகழின் உச்சத்திற்கு சென்ற பின்னர் இயக்குனர், தயாரிப்பாளர்களை கையில் போட்டுக்கொண்டு, தங்களது மார்க்கெட்டை உச்சத்திலே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தவறுதலான வழியில் சென்றவர்கள் பல பேர் இருக்கிறார்கள். இதையும் படியுங்கள் : கடவுளும் என்னை தண்டிச்சிட்டார்.. நீங்களும் இப்படியா..? காதல் சரவணன் மனைவி கண்ணீர்..! மார்க்கெட் இல்லாத நடிகைகள் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என நாம் எதிர்பார்த்தோமானால் அதுதான் தவறு. திசைமாறும் நடிகைகள்: டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கும் பிரபல நடிகைகளே இது போன்ற தவறான உறவுகளை வைத்துக்கொண்டு அதன் மூலம் பணம் புகழ் என சம்பாதித்து புகழ் பெற்றிருப்பவர்கள் பலரும் இருக்கிறார்கள். அந்த வகையில் தான் அந்த சிரிப்பழகி நடிகை இந்த லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறார். ஆம் அந்த சிரிப்பழகி நடிகை தமிழ...
கடவுளும் என்னை தண்டிச்சிட்டார்.. நீங்களும் இப்படியா..? காதல் சரவணன் மனைவி கண்ணீர்..!
Tamil Cinema News

கடவுளும் என்னை தண்டிச்சிட்டார்.. நீங்களும் இப்படியா..? காதல் சரவணன் மனைவி கண்ணீர்..!

சில நடிகர்கள், சில காட்சிகளில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். ஏனெனில் அவர் நடித்த காட்சிகள், பெரிய அளவில் ரசிகர்கள் மனதில் ரீச் ஆகி விடுகிறது. உதாரணமாக வெண்ணிலா கபடிக்குழு படத்தில், 50 பரோட்டா சாப்பிடும் போட்டி காட்சியில் நடித்து பிரபலமானார் நடிகர் சூரி. இப்போது ஒரு படத்துக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் ஹீரோவாக வளர்ந்திருக்கிறார். உதவி இயக்குனர் கேரக்டரில்… காதல் படத்தில், உதவி இயக்குனராக நடித்திருப்பார் சரவணன். சினிமா வாய்ப்பு தேடும் சில இளைஞர்களின் புகைப்பட ஆல்பங்களை பார்த்து, நடித்து காட்டும்படி சொல்வார். சேவல் பண்ணை என்ற மேன்சன் ரூமில் ஐந்தாறு பேருடன் தங்கிக்கொண்டு, ஒரு டூபாக்கூர் ஆசாமியாக அவர் நடித்திருப்பார். உன்னைய மைண்டுல வெச்சிருக்கேன். கண்டிப்பாக யூஸ் பண்ணிக்கிறேன் என டயலாக் பேசி, அந்த படத்தின் மூலம் பிரபலமானதால் காதல் சரவணன் என்றே அழைக்கப்படுகிறார். ...
ஒன்னுல்ல.. ரெண்டுல்ல.. மூணு ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.. தெறிக்கும் கார்த்தியின் லைன் அப்..!
Tamil Cinema News

ஒன்னுல்ல.. ரெண்டுல்ல.. மூணு ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.. தெறிக்கும் கார்த்தியின் லைன் அப்..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக பலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் முதன் முதலில் முதன் முதலில் பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்து2004 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். முதல் படமே மிகப்பெரிய அளவில் இவருக்கு வரவேற்பையும் வெற்றியும் குவித்து வசூல் ரீதியாக அந்த பெரும் சாதனை படைத்தது. மாபெரும் வெற்றி கொடுத்த பருத்தி வீரன்: அந்த படம் நடிகர் கார்த்தியின் மிக முக்கிய படமாகும் திருப்புமுனையாகவும் அமைந்தது. முதல் படத்திலே மாபெரும் வெற்றியை பதித்த அவர் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ், பையா , நான் மகான் அல்ல, இதையும் படியுங்கள்: அவ பண்றது எல்லாமே.. இப்படி தான் இருக்குது.. வனிதாவின் சகோதரி ஸ்ரீதேவி விஜயகுமார் வேதனை..! சிறுத்தை, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி, மெட்ராஸ், கொம்பன், தோழா, காற்று வெளியீடு, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்க...
அவ பண்றது எல்லாமே.. இப்படி தான் இருக்குது.. வனிதாவின் சகோதரி ஸ்ரீதேவி விஜயகுமார் வேதனை..!
Tamil Cinema News

அவ பண்றது எல்லாமே.. இப்படி தான் இருக்குது.. வனிதாவின் சகோதரி ஸ்ரீதேவி விஜயகுமார் வேதனை..!

90ஸ் காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி 2000 காலகட்டத்தில் பிரபல ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். தன்னுடைய அப்பா விஜயகுமார் என்ற மிகப் பெரிய ஜாம்பவான் சினிமா துறையில் இருந்ததாலோ என்னவோ அவருக்கு வாய்ப்புகள் மிக சுலபமாக கிடைத்துவிட்டது. இதையும் படியுங்கள்: சன்னி லியோனுக்கு நடந்த கொடுமை.. அதுவும் கடைசி நேரத்தில்.. அவரே கூறிய பகீர் தகவல்..! திறமையும் கொஞ்சம் இருந்தது. ஆனால் வாய்ப்புதான் அவரை முன்னேறி வரவைத்தது என்றே சொல்லலாம். மிக குறுகிய காலத்திலே பல்வேறு வெற்றி படங்களில் நடித்து தமிழ் மக்கள் மனதில் வெகு சீக்கிரமாக நல்ல ஒரு இடத்தை பிடித்தார். குழந்தை நட்சத்திரம் to ஹீரோயின்: குறிப்பாக இவர் ரிக்சா மாமா திரைப்படத்தில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து கடந்த 2002 ஆம் ஆண்டில் வெளி வந்த காதல் வைரஸ் திரைப்படத்தின...
சன்னி லியோனுக்கு நடந்த கொடுமை.. அதுவும் கடைசி நேரத்தில்.. அவரே கூறிய பகீர் தகவல்..!
Tamil Cinema News

சன்னி லியோனுக்கு நடந்த கொடுமை.. அதுவும் கடைசி நேரத்தில்.. அவரே கூறிய பகீர் தகவல்..!

ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறவர் நடிகை சன்னி லியோன் . இதனுடைய ஆபாச தொழில் செய்து பலருடன் உடலுறவு வைத்து எடுத்துக்கொண்ட வீடியோக்களை இணையத்தில் வெளியிட அவர் உலகப் புகழ்பெற்றார். இதன் மூலம் அவர் மிகப்பெரிய அளவில் இளைஞர்களின் மத்தியில் கனவு கன்னியாக திகழ்ந்து வந்தார். இதையும் படியுங்கள்: “இரவு வரும் போது இறந்த பிணமாக கிடந்தார்.. நான் செய்த தவறு தான் காரணம்..” சங்கீதா உடைத்த உண்மை..! இந்த சமயத்தில் தான் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு தேடி வந்தது. அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட போது சக போட்டியாளர்கள் அவரை மோசமாக விமர்சித்தனர். ஆபாச நடிகை டூ ஹீரோயின்: இவர் ஒரு ஆபாச நடிகை இவரை வீட்டை விட்டு வெளிய அனுப்புங்கள் என அவரை கடுமையாக திட்டி விமர்சித்தார்கள். அது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய மக்களும் சன்னிலிய...
“இரவு வரும் போது இறந்த பிணமாக கிடந்தார்..  நான் செய்த தவறு தான் காரணம்..” சங்கீதா உடைத்த உண்மை..!
Tamil Cinema News

“இரவு வரும் போது இறந்த பிணமாக கிடந்தார்.. நான் செய்த தவறு தான் காரணம்..” சங்கீதா உடைத்த உண்மை..!

தற்போதைய பிரபல நடிகரான ரெடின்ஸ் கிங்ஸ்லி சினிமாவில் நடிக்க ஆரம்பித்த புதிதில் கிடுகிடுவென கிடு கிடுவென வளர்ந்து டாப் நடிகர் ரேஞ்சுக்கு வளர்ந்துவிட்டார் என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் கடந்த 1998 ஆம் ஆண்டு அவள் வருவாளா திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் ருக்கு ருக்கு என்கிற பாடலில் குரூப் டான்ஸ் ஆடி இருப்பார். இதையும் படியுங்கள்: முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..! அம்மாடியோவ்.. வாயை பிளந்த ரசிகர்கள்..! அப்படத்தில் அவரை பலருக்கும் அடையாளம் தெரியாமல் இருந்திருக்கிறது. தொடர்ந்து இவர் திரைப்படங்களில் பல்வேறு படங்களில் நடித்து வந்த ரெடின்ஸ் டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. காமெடி நடிகர் ரெடின்ஸ் கிங்ஸ்லி: தமிழகத்தில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் அரசு கண்காட்சி மற்றும் கார்ப்பரேட் நிலங்களில் நடத்தப்...
Exit mobile version