Tuesday, September 24
என் ஜட்டியை கூட விடல.. நடிகர் குறித்து பிரபல நடிகை மேக்னா நாயுடு புகார்..!
Tamil Cinema News

என் ஜட்டியை கூட விடல.. நடிகர் குறித்து பிரபல நடிகை மேக்னா நாயுடு புகார்..!

ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் பிறந்து வளர்ந்த நடிகை மேக்னா நாயுடு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பெங்காலி மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்திருக்கிறார். இதையும் படிங்க: முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..! அம்மாடியோவ்.. வாயை பிளந்த ரசிகர்கள்..! 2005-ஆம் ஆண்டு தமிழில் நடித்திருந்தாலும், 2006 ஆம் ஆண்டு வெளி வந்த ஜாம்பவான் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டார். நடிகை மேக்னா நாயுடு.. இதனை அடுத்து தமிழில் பல வாய்ப்புகள் தேடி வந்தது. அந்த வகையில் 2007-ஆம் ஆண்டு வீராச்சாமி என்ற படத்தில் 2008-ஆம் ஆண்டு வைத்தீஸ்வரன் படத்திலும் 2008-ஆம் ஆண்டு பந்தயம் என்ற தமிழ் படத்திலும் நடித்திருக்கிறார். மேலும் இவர் 2009 ஆம் ஆண்டு குட்டி, வாடா போன்ற படங்களில் நடித்த இவர் 2011 சிறுத்தை படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்து இருப்பார். எனினும் இவர் தமிழ...
முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..! அம்மாடியோவ்.. வாயை பிளந்த ரசிகர்கள்..!
Tamil Cinema News

முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..! அம்மாடியோவ்.. வாயை பிளந்த ரசிகர்கள்..!

தற்போது திரை உலகத்தில் சின்னத்திரை, பெரிய திரை என்ற வித்தியாசம் இல்லாமல் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பக்குவமாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள். அந்த வகையில் தொலைக்காட்சியில் அறிமுகமான ரச்சிதா மகாலட்சுமி தற்போது திரைப்பட துறையிலும் சக்கை போடு போடுகிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பெருவாரியான இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்ததோடு மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இருக்கும் இல்லங்களில் ஒரு பெண்ணாகவே வாழ்ந்து விட்டார். நடிகை ரச்சிதா மகாலட்சுமி.. இந்த சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை அள்ளிச் சென்ற ரச்சிதா 2015-ஆம் ஆண்டு உப்புக் கருவாடு என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். எனினும் இவர் எதிர்பார்த்த அளவு இதனை அடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையும் படிங்க: காய்த்து தொங்கும் பச்ச மாங்காய்..! என்ன அடிச்சாலும் ...
காய்த்து தொங்கும் பச்ச மாங்காய்..! என்ன அடிச்சாலும் நச்சுன்னு நிக்குது..! ஈரம் சொட்டும் உடையில் சிம்ரன்..!
Actress

காய்த்து தொங்கும் பச்ச மாங்காய்..! என்ன அடிச்சாலும் நச்சுன்னு நிக்குது..! ஈரம் சொட்டும் உடையில் சிம்ரன்..!

வடநாட்டில் இருந்து திரையுலகில் நடிக்க வரும் நடிகைகளுக்கு தமிழ் திரையுலகில் ரசிகர்கள் அதிகம் இருப்பார்கள். அந்த வகையில் சிம்ரன் மும்பையில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் ஆரம்ப காலத்தில் தூர்தர்ஷன் மெட்ரோ சானலில் சூப்பர் ஹிட் முக்காபுலா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதை அடுத்து ஹிந்தி திரை உலகில் நடிக்க ஆரம்பித்தார். நடிகை சிம்ரன்.. எனினும் இவரது முதல் ஹிந்தி படமான சனம் ஹர்ஜாய் தோல்வி படமாக அமைந்தது. இதனை அடுத்து 1996 இல் வெளிவந்த மற்றொரு படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் இவர் மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திர பிரஸ்தம் என்ற படத்திலும், கன்னடத்தில் சிவராஜ்குமார் உடன் சிமாஹடா மாரி படத்திலும் நடித்து ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார். இதையும் படிங்க: “என் பொண்டாட்டிய நான் விவாகரத்து பண்ணனும்ன்னு வேண்டிக்கோங்க..” ரவீந்தர் சோகமான பதிவு.. இது த...
“என் பொண்டாட்டிய நான் விவாகரத்து பண்ணனும்ன்னு வேண்டிக்கோங்க..” ரவீந்தர் சோகமான பதிவு.. இது தான் காரணமாம்..!
Tamil Cinema News

“என் பொண்டாட்டிய நான் விவாகரத்து பண்ணனும்ன்னு வேண்டிக்கோங்க..” ரவீந்தர் சோகமான பதிவு.. இது தான் காரணமாம்..!

விஜே மகாலட்சுமி ஆரம்ப காலங்களில் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வந்தார். இதனை அடுத்து சீரியல் நடிகையாக களம் இறங்கியவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து பல வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. இதையும் படிங்க: அந்த நபருடன் நெருக்கம்.. ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்துக்கு காரணம் இது தானா..? அந்த வகையில் சீரியல் நடிப்பின் மூலம் பெருவாரியான மக்களின் மனதில் இடம் பிடித்த விஜே மகாலட்சுமி தனது சொந்த வாழ்க்கையில் நடந்த இரண்டாவது திருமணத்தின் மூலம் பிரபலமாக தமிழகம் எங்கும் அறியப்பட்டார். என் பொண்டாட்டிய விவாகரத்து பண்ணனும்.. ஏற்கனவே திருமணம் ஆகி கையில் குழந்தையோடு வாழ்ந்து வந்த விஜே மகாலட்சுமி, தமிழ் திரை உலகின் தயாரிப்பாளர் ரவீந்திரரை திருமணம் செய்து கொண்டதை அடுத்து பரபரப்பாக பேசப்படும் நபர்களில் ஒருவராக மாறினார். இதற்குக் காரணம் சீரியல்களில் நடிக்கும் போது சின்ன, சின்ன கிசுகிசுக்கள...
அந்த நபருடன் நெருக்கம்.. ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்துக்கு காரணம் இது தானா..?
Tamil Cinema News

அந்த நபருடன் நெருக்கம்.. ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்துக்கு காரணம் இது தானா..?

தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மிகச்சிறந்த இயக்குனராக விளங்குகிறார். அண்மையில் கூட இவர் லால் சலாம் படத்தை இயக்கியது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இதையும் படிங்க: என்னை காமெடி பீஸ் ஆக்கிய இயக்குனர்.. உச்ச கட்ட கடுப்பில் பகத் பாசில்..! இயக்குனராக விளங்கும் ஐஸ்வர்யா தனுஷை 2004-ஆம் ஆண்டு காதலித்து பெரியவர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்கள். இதனை அடுத்து இவர்களுக்கு யாத்திரா மற்றும் லிங்கா என்று இரண்டு ஆண் மகன்கள் இருக்கிறார்கள். ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. திருமணத்திற்குப் பிறகு தனது கணவர் தனுஷை வைத்து 3 என்ற திரைப்படத்தை ஐஸ்வர்யா இயக்கியிருந்தார். இந்நிலையில் இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக 2022-ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவை அறிவித்தார்கள். இந்தப் பிரிவு செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் மட்டுமல்லாமல் ...
என்னை காமெடி பீஸ் ஆக்கிய இயக்குனர்.. உச்ச கட்ட கடுப்பில் பகத் பாசில்..!
Tamil Cinema News

என்னை காமெடி பீஸ் ஆக்கிய இயக்குனர்.. உச்ச கட்ட கடுப்பில் பகத் பாசில்..!

மலையாளத் திரைப்படத் துறையில் கலக்கி வரும் பகத் பாசித் 2002-ஆம் ஆண்டு இவரது தந்தை பாசில் இயக்கிய கையேந்தும் தூரத்து என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதனை அடுத்து இவருக்கு 2011 ஆம் ஆண்டு கேரள மாநில அரசின் இரண்டாவது சிறந்த நடிகர் விருதினை பெற்றிருக்கிறார். இதையும் படிங்க: எந்த ஆணுறை சிறந்தது.. கூச்சமின்றி போட்டு உடைத்த நடிகை ரகுல் பிரீத் சிங்..! மிகப் பிரபலமான இயக்குனர் பாசில் அவர்களின் மகனாகிய பகத் பாஸில் 1982-ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் தனது பள்ளி படிப்பை ஊட்டியில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் பயின்றார். அதன் பிறகு ஆழப்புழாவில் உள்ள சனாதன தர்ம கல்லூரியில் கல்லூரி படிப்பை படித்த இவர் முதுகலை பட்டப்படிப்பை அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகத்தில் முடித்தார். நடிகர் பகத் பாசில்.. இதை அடுத்து தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த வகையில் நடிப்பு அசுரனாக விளங்கும் பகத் பாஸ...
எந்த ஆணுறை சிறந்தது.. கூச்சமின்றி போட்டு உடைத்த நடிகை ரகுல் பிரீத் சிங்..!
Tamil Cinema News

எந்த ஆணுறை சிறந்தது.. கூச்சமின்றி போட்டு உடைத்த நடிகை ரகுல் பிரீத் சிங்..!

பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த ரகுல் பிரீத் சிங் டில்லி பல்கலைக்கழகத்தில் படித்தவர். நடிகையாக வர வேண்டும் என்று கனவு கண்டதோடு மட்டுமல்லாமல் அதற்கான முயற்சிகளிலும் களம் இறங்கினார். இதையும் படிங்க: 2 திருமணம்.. 2 விவாகரத்து.. ஆனால், பல தொடர்புகள்.. அம்பிகா குறித்து பிரபல நடிகர்.! இந்நிலையில் பதினெட்டாவது வயதிலேயே மாடலிங் தொழிலை செய்ய ஆரம்பித்த இவர் 2009-இல் கன்னட திரைப்படமான கில்லி திரைப்படத்தில் நடித்ததோடு தன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நடிகை ரகுல் பிரீத் சிங்.. இதனை அடுத்து இவருக்கு தமிழ், தெலுங்கு போன்ற படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் தமிழ் படத்திலும் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டார். தடையற தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான இவருக்கு அடுத்தடுத்து தமிழில் நடிக்கக்கூடிய...
கீழ ஒண்ணுமே போடல.. அடிக்குற வெயிலுக்கு இப்போதான் காத்தோட்டமா இருக்கு.. நித்யா ராம் நச் போஸ்..!
Tamil Cinema News

கீழ ஒண்ணுமே போடல.. அடிக்குற வெயிலுக்கு இப்போதான் காத்தோட்டமா இருக்கு.. நித்யா ராம் நச் போஸ்..!

சினிமாவில், சீரியல்களில் நடிக்கும் சில நடிகைகள் அங்கு காட்ட முடியாத தங்களது அழகை, கவர்ச்சியை எல்லாம் காட்டி மன திருப்தி அடையும் இடமாக இணையம் மாறிக்கொண்டு வருகிறது. ஆனால் சினிமாவில், சீரியலில் கவர்ச்சியாக நடித்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும். ஆனால் இங்கு சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியை கடை விரித்தால், ரசிகர்களிடம் இருந்து ஏராளமான லைக்ஸ், கமெண்டுகள் கிடைக்கும். ஒரு விதத்தில், இதுவும் ஒரு சமூக சேவையை போல ரசிகர்களை குஷிப்படுத்தும் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக ரசிக்கப்படுகிறது. நித்யா ராம் கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த நடிகை நித்யா ராம், பார்த்தவுடன் பிடித்துவிடும் ஒரு அழகான தோற்றம் கொண்ட இளம் நாயகி. தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் நிறைய சீரியல்களில் நடித்திருக்கிறார். சினிமாவிலும் நடித்து வருகிறார். நந்தினி சீரியல் தமிழில் சன்டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியல் மூலமாக தான், தமிழ...
2 திருமணம்.. 2 விவாகரத்து.. ஆனால், பல தொடர்புகள்.. அம்பிகா குறித்து பிரபல நடிகர்.!
Tamil Cinema News

2 திருமணம்.. 2 விவாகரத்து.. ஆனால், பல தொடர்புகள்.. அம்பிகா குறித்து பிரபல நடிகர்.!

நடிகை அம்பிகா தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, படங்களில் நடித்து 80, 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவரது சகோதரி ராதாவும் சமகாலத்து நடிகையாக இவரோடு பயணித்திருக்கிறார். இதையும் படிங்க: முன்னாள் காதலி கர்ப்பம்.. விடாமல் துரத்தும் பிஸி நடிகர்.. எல்லாத்துக்கும் அந்த காடு தான் காரணமாம்..! கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்த கல்லாரா கிராமத்தை சேர்ந்தவரான இவர்கள் திரை உலகிக்காக அனிதா என்ற இயற்பெயரை அம்பிகா என்று மாற்றிக் கொண்டார். இரண்டு திருமணம்.. இரண்டு விவாகரத்து.. சினிமாவில் ரசிகர்கள் விரும்பும் நாயகியாக திகழ்ந்த அம்பிகா ஒருவர் வாழும் ஆலயம், நானும் ஒரு தொழிலாளி, மக்கள் என் பக்கம், விக்ரம், பௌர்ணமி அலைகள், வாழ்க்கை, சகலகலா வல்லவன், வாழ்வே மாயம், அன்புள்ள ரஜினிகாந்த், மிஸ்டர் பாரத், நான் சிகப்பு மனிதன், இதய கோவில், ஆளப்பிறந்தவன், பேய் வீடு, அருணாச்சலம், பூவ...
காதலனை தொடை மீது படுக்க வைத்து.. விமலா ராமன் வில்லங்க போஸ்..!
Tamil Cinema News

காதலனை தொடை மீது படுக்க வைத்து.. விமலா ராமன் வில்லங்க போஸ்..!

சில நடிகைகளுக்கு மட்டுமே குடும்பப் பாங்கான தோற்றமும், முக லட்சணமும் தெளிவாக அமைந்து விடுகிறது. அதுவும் தலை நிறைய மல்லிகைப்பூ, பாந்தமான கட்டிய புடவை, படிய வாரிய தலைமுடி, இடுப்பு வரை தொங்கும் ஜடை பின்னல், நெற்றில் வட்டப் போட்டு, லேசான பவுடர் பூச்சு என பார்த்தவுடனே ஒரு மரியாதையான தோற்றத்தில், ஹோம்லி லுக்கில் சில நடிகைகளுக்கு மட்டுமே அது பொருத்தமாக அமைகிறது. விமலாராமன் அப்படிப்பட்ட ஒரு நடிகையாக தான், ராமன் தேடிய சீதை படத்தில் நடித்த விமலா ராமன் இருந்தார். நிறைய பெண்களை பார்த்து, கடைசியில் விமலாராமனை தான் அதில் கதாநாயகனாக நடித்த சேரன் திருமணம் செய்துக்கொள்வார். கே பாலசந்தர் அறிமுகம் கடந்த 2007ம் ஆண்டில் கே பாலசந்தர் இயக்கிய பொய் என்ற படத்தில் நடித்து விமலாராமன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்தார். மலையாளத்தில் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால்...