கழண்டு விழுந்த ஜாக்கெட்.. அதுவும் விழா மேடையில்.. பல்லை காட்டிய அனுபமா பரமேஸ்வரன்.. தீயாய் பரவும் வீடியோ..!
நடிகர் வடிவேலு அர்ஜூன் ஹீரோவாக நடித்த படத்தில், ஒரு காட்சியில் இப்படி ஒரு டயலாக் பேசி நடித்திருப்பார். அவளும் பெண்தானே, அவளுக்கும் அச்சம், மடம், நாணம், அப்புறம் என்ன பயிர்ப்பு அது இருக்கத்தானே செய்யும், என்று கிண்டலாக அந்த பயிர்ப்பு என்ற வார்த்தையை அழுத்தமாக சொல்லி இருப்பார்.
ஆனால் இப்போதெல்லாம் பல சினிமா நடிகைகளை பார்க்கும்போது அவர்களது சமூக வலைதள பக்கங்களில் அவர்கள் அப்டேட் செய்துள்ள புகைப்படங்கள், வீடியோக்களை பார்க்கும் போது, வடிவேலு சொன்ன அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள்தான். அது வாழ்க்கையில் இல்லை என்பது தெள்ளத் தௌிவாக புரிகிறது.
அனுபமா பரமேஸ்வரன்
மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில், மேரி என்ற பள்ளி மாணவி கேரக்டரில் நடித்து மலையாள சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர்.
கொடி படத்தில்…
நடிகை அனுபமா பரமேஸ்வ...