Tuesday, September 24
திருமணதிற்கு முன்பே என்னை கர்ப்பம் ஆக்கியது இவரு தான்.. இலியானா வெளியிட்ட புகைப்படம்..!
Tamil Cinema News

திருமணதிற்கு முன்பே என்னை கர்ப்பம் ஆக்கியது இவரு தான்.. இலியானா வெளியிட்ட புகைப்படம்..!

ஒல்லி பெல்லி அழகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலே ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் வசீகரித்து இழுத்தவர் நடிகை இலியானா. இவர் பார்ப்பதற்கு ஸ்லிம் பிட் தோற்றத்தில் ஸ்ட்ரக்சர் ஆன அழகை வைத்து வடிவான அழகை கொண்டு வாலிப பசங்களை வளைத்துவிட்டார். இதையும் படியுங்கள்: வயித்துல புள்ளையை கொடுத்துட்டு எஸ்கேப் ஆன மோசமான நடிகர்.. இப்போ பொண்ணுக்கு 1 வயசு.. நடிகை கண்ணீர்..! குறிப்பாக தமிழை தாண்டி ஹிந்தியில் இவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லலாம். "கேடி" படத்தில் அறிமுகம்: தமிழில் முதன் முதலில் கடந்த 2006ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தார். அந்த படம் நல்ல அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து தமிழில் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது. பின்னர் 2012 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெள...
வயித்துல புள்ளையை கொடுத்துட்டு எஸ்கேப் ஆன மோசமான நடிகர்.. இப்போ பொண்ணுக்கு 1 வயசு.. நடிகை கண்ணீர்..!
Tamil Cinema News

வயித்துல புள்ளையை கொடுத்துட்டு எஸ்கேப் ஆன மோசமான நடிகர்.. இப்போ பொண்ணுக்கு 1 வயசு.. நடிகை கண்ணீர்..!

வயித்துல புள்ளையை கொடுத்துட்டு எஸ்கேப் ஆன மோசமான நடிகர்.. இப்போ பொண்ணுக்கு 1 வயசு.. நடிகை கண்ணீர்..! சீரியல்களில் ரீல் ஜோடிகளாக நடிக்கும் ஹீரோ ஹீரோயின் இருவருமே ஒருவரை ஒருவர் படப்பிடிப்புகளிலே காதலித்து உருக உருக காதல் வசனங்கள் பேசி இருவரும் டேட்டிங் சென்று, ஒருவருக்கு ஒருவர் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டு இருவரும் மிக மன மகிழ்ச்சியோடு வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில், இதையும் படியுங்கள்: நடிகை சரண்யா பொன்வண்ணன் முதல் புருஷன் யாரு தெரியுமா..? இந்த நடிகரா..? ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி ஒடுக்கும் வகையில் வெகு சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் ஒருவரை தாக்கி பேசிக்கொண்டும் youtube களில் மோசமாக நேர்காணல் கொடுத்தும் சீரியல் நடிகை திவ்யா: ஒருவரை பற்றி ஒருவர் புறம் பேசுவதும், அந்தரங்க விஷயங்களை போட்டுடைப்பதும் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்க...
நடிகை சரண்யா பொன்வண்ணன் முதல் புருஷன் யாரு தெரியுமா..? இந்த நடிகரா..?
Tamil Cinema News

நடிகை சரண்யா பொன்வண்ணன் முதல் புருஷன் யாரு தெரியுமா..? இந்த நடிகரா..?

தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டத்தில் திரைப்பட ஹீரோயின் ஆக அறிமுகமாகி அதன் பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்த கலக்கி வருபவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் 1987 ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த நாயகன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். இதையும் படியுங்கள்: சௌந்தர்யா ரஜினிகாந்தின் முதல் புருஷன் மற்றும் 2வது புருஷன் பற்றி பலரும் அறியாத ரகசியங்கள்..! முதல் படமே மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்ததால் அந்த படம் இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தையும் அடையாளத்தையும் கொடுத்தது. ஹீரோயினாக சரண்யா பொன்வண்ணன்: அதற்கு அடுத்தது மனசுக்குள் மத்தாப்பு, என் ஜீவன் பாடுது ,சிகப்பு தாலி, அன்று பெய்த மழையில், சகலகலா சம்பந்தி, மற்றும் உலகம் பிரிந்தது எனக்காக, வானம் வாத்தியார் இப்படி பல திரைப்படங்களில்... இதையும் படியுங்கள்: ரயில் நிலையத்தில் குயில் போல பாடி பிச்ச...
சௌந்தர்யா ரஜினிகாந்தின் முதல் புருஷன் மற்றும் 2வது புருஷன் பற்றி பலரும் அறியாத ரகசியங்கள்..!
Tamil Cinema News

சௌந்தர்யா ரஜினிகாந்தின் முதல் புருஷன் மற்றும் 2வது புருஷன் பற்றி பலரும் அறியாத ரகசியங்கள்..!

தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகரும் சூப்பர் ஸ்டாருமானார் ரஜினிகாந்த்திற்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் இளைய மகள்தான் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவருக்கு முதல் முதலில் சக்குபாய் ராவ் என ரஜினிகாந்த் தனது குடும்ப பெயரை சூட்டினார். இதையும் படியுங்கள்: ரயில் நிலையத்தில் குயில் போல பாடி பிச்சையெடுத்த பெண்.. ஒரே நாளில் நடந்த அதிசயம்..! ஆனால் இந்த பெயர் நன்றாக இல்லை என கூறி மனைவி லதா அவருக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் என பெயரை சூட்டினார். கிராபிக் டிசைனராக சௌந்தர்யா: சௌந்தர்யா ரஜினிகாந்த் திரைப்படங்களுக்கு கிராபிக் டிசைனர் ஆகவும்,திரைப்பட இயக்குனராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார். குறிப்பாக இவரது கிராபிக்ஸ் டிசைன் பணி 1999 இல் வெளிவந்த படையப்பா திரைப்படம் முதல் ஆரம்பித்தது . தொடர்ந்து அவர் பாபா, அன்பே ஆருயிரே, சண்டக்கோழி, சந்திரமுக...
ரயில் நிலையத்தில் குயில் போல பாடி பிச்சையெடுத்த பெண்.. ஒரே நாளில் நடந்த அதிசயம்..!
Tamil Cinema News

ரயில் நிலையத்தில் குயில் போல பாடி பிச்சையெடுத்த பெண்.. ஒரே நாளில் நடந்த அதிசயம்..!

திறமை மட்டும் இருந்து விட்டால் போதும் யாராக இருந்தாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். ஒரே நைட்டில் அவர்கள் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகலாம் என்பதற்கு அடையாளமாக இருப்பவர்தான் ராணு மண்டல். யார் இந்த ராணுவ மண்டல் என நீங்களும் கேட்கலாம். இவர் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ரணகா ரயில் நிலையத்தில் பாட்டுப்பாடி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு சாதாரண பெண்மணி. இதையும் படியுங்கள்: இறந்து போன பீட்டர் பாலின் சட்டை கழட்டி பார்த்து அதிர்ந்து போன வனிதா விஜயகுமார்..! வெளியான ரகசியம்..! குறிப்பாக இவர் பிரபல பாடகியான லதா மங்கேஸ்கரின் தீவிர ரசிகையாக இருந்து வந்திருக்கிறார். லதா மங்கேஸ்கரின் குரலை அப்படியே உயிரோட்டமாக பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார். ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்த பெண்: இவர் ரயில் நிலையத்தில் பாடிப் பிச்சை எடுக்கும் பாடலை ஒரு சராசரி மனி...
இறந்து போன பீட்டர் பாலின் சட்டை கழட்டி பார்த்து அதிர்ந்து போன வனிதா விஜயகுமார்..! வெளியான ரகசியம்..!
Tamil Cinema News

இறந்து போன பீட்டர் பாலின் சட்டை கழட்டி பார்த்து அதிர்ந்து போன வனிதா விஜயகுமார்..! வெளியான ரகசியம்..!

தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜயகுமார். எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் நடிக்க வந்து, ரஜினிகாந்த், கமலுடன் இணையாக நடித்து, இப்போது விஜய், அஜீத் போன்றவர்களுக்கு அப்பாவாக நடித்துக்கொண்டு இருக்கும் மூத்த நடிகராக இருக்கிறார். விஜயகுமார், நடிக்க வருவதற்கு முன்பே முத்துக்கண்ணு என்ற தனது உறவினர் பெண்ணை திருமணம் செய்தவர். இவருக்கு 2 மகள்கள் ஒரு மகன் இருக்கிறார். சினிமாவில் நடிக்க வந்த பிறகு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். விஜயகுமாரின் 2வது மனைவி மஞ்சுளாவுக்கு பிறந்தவர்கள் 3 பெண்கள். அவர்களில் மூத்தவர் வனிதா விஜயகுமார். 2வது ப்ரீத்தா விஜயகுமார். 3வதுதான் ஸ்ரீ பாப்பா என்கிற ஸ்ரீதேவி விஜயகுமார். திருமண விஷயத்தில் வனிதா விஜயகுமார், துவக்கத்தில் இருந்தே விஜயகுமார், மஞ்சுளா பேச்சுக்கு கட்டுப்படாதவர். குறிப்பாக அவரது திருமண விஷயத்தில் பெற்றோரின் பேச்சை மீற...
ஹெலிகாப்டர் விபத்தில் இறப்பதற்கு 2 மணி நேரம் முன்பு சௌந்தர்யா என்ன சொல்லி அழுதார் தெரியுமா..?
Tamil Cinema News

ஹெலிகாப்டர் விபத்தில் இறப்பதற்கு 2 மணி நேரம் முன்பு சௌந்தர்யா என்ன சொல்லி அழுதார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகள் எப்போதுமே ரசிகர்களின் மனங்களை விட்டு மறைவது இல்லை. அவர்கள் வேறு மொழி படங்களில் நடிக்கச் சென்றாலும், அல்லது சினிமாவை விட்டு விலகியே போனாலும், ஏன் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தே போனாலும் ரசிகர்களின் மனங்களில் எப்போதுமே வாழ்கின்றனர். சௌந்தர்யா அந்த வகையில், நடிகை சௌந்தர்யா, தன் அழகாலும் திறன்பட்ட நடிப்பாலும் இன்றும் ரசிகர்களின் மனதில் நல்ல நடிகையாக வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறார், பொன்னுமணி படத்தில் அறிமுகம் இயக்குனர் ஆர்வி உதயகுமார் இயக்கத்தில், நவரச நாயகன் கார்த்திக் ஜோடியாக தமிழில் பொன்னுமணி என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை சௌந்தர்யா. தொடர்ந்து படையப்பா, அருணாச்சலம் போன்ற படங்களில் ரஜினிக்கும், காதலா காதலா படத்துக்கும் கமல்ஹாசனுக்கும், தவசி, சொக்கத்தங்கம் ஆகிய படங்களில் நடிகர் விஜயகாந்துக்கும் ஜோடியாக நடித்திருந்தார் சௌந்தர்யா....
17 வயதில் நடிகை ரம்யா கிருஷ்ணனை வேட்டையாடியது யாரு தெரியுமா..?
Tamil Cinema News

17 வயதில் நடிகை ரம்யா கிருஷ்ணனை வேட்டையாடியது யாரு தெரியுமா..?

தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக நடித்தாலும், சில நடிகைகள் மீது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அவர்கள் மீது தனி மரியாதை ஏற்பட்டு விடுகிறது. அந்த நடிகைகள் கவர்ச்சியாக நடித்தாலும் ரசிப்பார்கள். கம்பீரமான கேரக்டர்களில் நடித்தாலும் அதையும் கைதட்டி வரவேற்பார்கள். ரம்யாகிருஷ்ணன் நடிகை ரம்யாகிருஷ்ணன், சில படங்களில் கவர்ச்சியாக நடித்திருந்தாலும் படையப்பா படத்தில், நீலாம்பரி கேரக்டரில் நடித்து ரசிகர்களை அசத்தினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எதிரியாக, வில்லி கேரக்டரில் அவர் நடித்ததை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயினர். ரஜினிகாந்தே, அந்த கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன்தான் நடிக்க வேண்டும் என்று படத்தின் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரிடம் வற்புறுத்தி இருக்கிறார். அதன்பின், பான் இந்தியா படமான பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவி கேரக்டரில் ரம்யாகிருஷ்ணனை தவிர யாரையுமே நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு ஒரு...
தன் மகன் இறப்பதற்கு 10 நிமிடம் முன்பு காமெடி நடிகர் விவேக் என்ன செய்தார் தெரியுமா..?
Tamil Cinema News

தன் மகன் இறப்பதற்கு 10 நிமிடம் முன்பு காமெடி நடிகர் விவேக் என்ன செய்தார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் நிறைய காமெடி நடிகர்கள் வந்துவிட்டனர். திரையுலகை விட்டும், மண்ணுலகை விட்டும் சென்றுவிட்டனர். ஆனால் அவர்கள் மக்களை ரசிக்க வைத்த நகைச்சுவை காட்சிகளில் இப்போதும் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கின்றனர். உதாரணமாக காதலிக்க நேரமில்லை படத்தில் டிஎஸ் பாலையாவிடம் நாகேஷிடம் கதை சொல்லும் காட்சி, இப்போது பார்க்க பார்க்க ரசித்து சிரிக்க தோன்றும். அதுபோல் சுருளிராஜன் காமெடி, சந்திரபாபு காமெடி என இன்றும் அவர்கள் நடித்த காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. விவேக் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு நகைச்சுவை நாயகனாக ரசிக்க வைத்தவர் நடிகர் விவேக். சின்னக் கலைவாணர் என அவர் அழைக்கப்படுவதற்கு காரணம், அவர் சிரிப்புகளுடன் சிந்தனை மிகுந்த சமுதாய கருத்துகளையும் பதிவிட்டார். நல்ல புரிதலை ரசிகர்களுக்கு ஏற்படுத்த முயற்சித்தார். முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அதுமட்டுமின்றி, மறைந்த முன்னாள் ...
ஆண் துணையில்லாமல் குழந்தை பெற்றெடுத்த நடிகை ரேவதியின் கண்ணீர் கதை..!
Tamil Cinema News

ஆண் துணையில்லாமல் குழந்தை பெற்றெடுத்த நடிகை ரேவதியின் கண்ணீர் கதை..!

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் வந்து போனாலும் சில நடிைககள் மட்டும் எப்போதுமே நடிப்பில், உதாரணமாக சொல்லப்படுவார்கள். உதாரணமாக பானுமதி, பத்மினி, ரேவதி, நதியா, சுகாசினி, ஊர்வசி போன்றவர்களை குறிப்பிட்டு சொல்ல காரணம், அவர்கள் கவர்ச்சி காட்டி ஜெயித்தவர்கள் அல்ல. நடிப்பை மட்டுமே நம்பி, தன் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்கள். ஆஷா என்கிற ரேவதி ஆஷா என்ற இயற்பெயர் கொண்டவர் ரேவதி. அவரை மண்வாசனை என்ற படம் மூலம் 1983ம் ஆண்டில் ரேவதி என்ற பெயரில் பாரதிராஜா அறிமுகம் செய்தார். முதல் படமே மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. தொடர்ந்து இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். நடிகை, டைரக்டர், சமூக ஆர்வலர் என ரேவதி பன்முக தன்மை கொண்டவராகஇருந்து வருகிறார். சுரேஷ் மேனன் காதல் திருமணம் ரேவதி, கடந்த 19...