Tuesday, September 24
நடிகை சீதாவின் இரண்டாவது கணவர் யாருன்னு தெரியுமா..? கடைசியில் நடந்த கூத்து..
Tamil Cinema News

நடிகை சீதாவின் இரண்டாவது கணவர் யாருன்னு தெரியுமா..? கடைசியில் நடந்த கூத்து..

திரைப்படத்துறையைப் பொறுத்தவரையில் நடிகர் நடிகைகள் திரைப்படங்களில் நடித்துபோது ஒருவருக்கு ஒருவரை ஒருவர் காதலித்து உருகி உருகி பின்னர் திருமணம் செய்து கொண்டு, திருமண வாழ்க்கையில் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தபோது திடீரென இருவருக்கும் என்னதான் அப்படி கருத்து வேறுபாடு ஏற்படுமோ தெரியாது... அவர்கள் இருவரும் தங்களுக்கு வாழ்க்கையே தேவையில்லை என அவரவர் தங்களது வழிகளில் சென்று விடுகிறார்கள். நடிகர், நடிகைகள் திருமண வாழ்க்கை: அப்படித்தான் நடிகை நடிகர் பார்த்திபன் மற்றும் சீதா இருவரும் காதலிச்சு திருமணம் செய்து கொண்டு சிறந்த ஜோடியாக பார்க்கப்பட்டார்கள். இதையும் படியுங்கள்: இந்த அடக்க ஒடுக்கம் ரொம்ப புடிச்சிருக்கு.. குட்டியூண்டு நீச்சல் உடையில் ஆண்ட்ரியா.. கலாய்க்கும் ரசிகர்கள்..! பின்னர் ஒரு சில வருடத்திலே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். இவர்களுக்கு இரண்டு மகள்கள்...
இந்த அடக்க ஒடுக்கம் ரொம்ப புடிச்சிருக்கு.. குட்டியூண்டு நீச்சல் உடையில் ஆண்ட்ரியா.. கலாய்க்கும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

இந்த அடக்க ஒடுக்கம் ரொம்ப புடிச்சிருக்கு.. குட்டியூண்டு நீச்சல் உடையில் ஆண்ட்ரியா.. கலாய்க்கும் ரசிகர்கள்..!

ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நடிகை ஆண்ட்ரியா சரளமாக ஆங்கிலம் மற்றும் தமிழ் பேசக்கூடிய ஒரு நடிகை. இவர் முதன்முதலில் திரைப்படத்தில் பாடகியாக தான் அறிமுகமானார். அதன் பிறகு இவர் திரைப்பட பாடல்கள் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. பாடகி To நடிகை: அப்படி வந்த முதல் திரைப்படம் தான் " பச்சைக்கிளி முத்துச்சரம்" இப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து திரை துறையில் அறிமுகமானார். இதையும் படியுங்கள்:போதையில் மேலாடையை கழட்டி வீசிய நடிகை.. அலேக்காக தூக்கி சென்ற முதல் எழுத்து நடிகர்..! பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமார் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் அவர் பெரிதாக பேசப்படவில்லை . அந்த படம் மிகப்பெரிய அளவில் பேசும்படியாக ஆண்ட்ரியாவுக்கு அமையவில்லை. தொடர்ந்து பாடல்களில் பாடிக்கொண்டே படத்தில் கவனம் செலுத்துவந்த ஆண்ட்ரியாவுக்கு, ஆய...
போதையில் மேலாடையை கழட்டி வீசிய நடிகை.. அலேக்காக தூக்கி சென்ற முதல் எழுத்து நடிகர்..!
Actress, Gossips Corner

போதையில் மேலாடையை கழட்டி வீசிய நடிகை.. அலேக்காக தூக்கி சென்ற முதல் எழுத்து நடிகர்..!

சினிமாத்துறை என்றாலே இப்படித்தான் என சொல்வதற்கு சில நடிகர், நடிகைகள் அவ்வளவு மோசமாக நடந்து கொள்வார்கள். இதனால் தான் சினிமா என்றாலும் கூத்தாடிகள் என்றாலும் இவர்கள் பொழப்பே இப்படித்தான் என பலர் விமர்சிப்பதுண்டு. ஆம், திரைப்படங்களில் கொத்தும் கொலையுமாக 50 வயது நடிகையான அவர் பார்ப்பதற்கு மிகவும் டீசன்டான மரியாதைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பெரும் புகழ்பெற்ற நடிகையாக இருந்து வந்தார். நடிகைகளின் அந்தரங்கம்: ஆனால், திரைப்படங்களில் மட்டும் தான் இவர் இப்படி வெளியில் சென்றாலே அவர் வேறு மாதிரி என்பதற்கு உதாரணமாக அவ்வப்போது நடிகர்களுடன் சேர்ந்து கூத்தடிப்பது குடிபோதை கிளப்பு பார்ட்டி என.. தன் இஷ்டத்துக்கும் இருந்து வருகிறார். நடிகைக்கு கட்டுப்பாடு இல்லை அதுவும் இந்த வயதில் இப்படியா? என பலரும் அவரைப் பார்த்து முகம் சுளிக்கும்படி பொதுவெளியில் நடந்து கொள்கிறாராம். இதையும் ...
தன்னுடைய உயிர் நண்பன் சஞ்சீவை நெகிழ வைத்த சூரியா..! பலரும் அறிந்திடாத ரகசியம்..!
Tamil Cinema News

தன்னுடைய உயிர் நண்பன் சஞ்சீவை நெகிழ வைத்த சூரியா..! பலரும் அறிந்திடாத ரகசியம்..!

தொலைக்காட்சி நடிகரும் குணச்சத்திர நடிகருமான நடிகர் சஞ்சீவ் இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் நாடகத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். அந்த தொடரில் இவர் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் இவர் அபிதாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையும் படியுங்கள்: இதனால தான் பார்த்திபனை பிரிய வேண்டியதாகிடுச்சு.. ரகசியம் உடைத்த நடிகை சீதா..! இவர் பல படங்களில் விஜய்யின் நண்பராகவும் நடித்திருக்கிறார். நடிப்பு மட்டும் இல்லை இல்லை. சஞ்சீவ உண்மையிலே தளபதி விஜய்யின் நெருங்கிய உயிர் நண்பன் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். சீரியல் நடிகர் சஞ்சீவ்: விஜய் சஞ்சீவ் இருவரும் கல்லூரி காலத்தில் மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருந்து வந்தார்கள். இப்போதும் அடிக்கடி தங்களது நண்பர்களை சந்தித்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் வெளியாகி வைரலாகும்....
இதனால தான் பார்த்திபனை பிரிய வேண்டியதாகிடுச்சு.. ரகசியம் உடைத்த நடிகை சீதா..!
Tamil Cinema News

இதனால தான் பார்த்திபனை பிரிய வேண்டியதாகிடுச்சு.. ரகசியம் உடைத்த நடிகை சீதா..!

லட்சணமான முக ஜாடையுடன் குடும்ப பங்கான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் நடிகை சீதா 1980களில் தனது திரை வாழ்க்கையை துவங்கினார். பல்வேறு திரைப்படங்களில் நடித்து சில படங்களில் வெற்றியை குவித்துள்ளார். ஆண் பாவம் திரைப்படத்தில் இவரது திரைப்பயணம் தொடங்கியது. நடிகை சீதா: தொடர்ந்து உன்னால் முடியும் தம்பி, வெற்றி மேல் வெற்றி, ஆயிரம் பூக்கள் மலரட்டும், பாரிஜாதம், புதிய பாதை, ஆதி, மதுர, வியாபாரி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதையும் படியுங்கள்: 42 வயசுன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. இளசுகளை மாட்டையாக்கும் கவர்ச்சி கிக் ஏற்றும் கனிகா..! ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்து வந்த நடிகை சீதா தான் அதன் பிறகு ஆதி, மதுர, வியாபாரி உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோக்களின் அம்மாவாக நடித்து வந்தார். பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவில் பார்க்கப்பட்டு வந்த இவர் நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து...
42 வயசுன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. இளசுகளை மாட்டையாக்கும் கவர்ச்சி கிக் ஏற்றும் கனிகா..!
Tamil Cinema News

42 வயசுன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. இளசுகளை மாட்டையாக்கும் கவர்ச்சி கிக் ஏற்றும் கனிகா..!

கட்டழகு தோற்றத்தைக் கொண்டு கவர்ச்சியை வாரி இறைத்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டவர் நடிகை கனிகா. இவர் தமிழை தாண்டி கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதையும் படியுங்கள்: ஓவர் குடி.. உடம்பை வீண் செய்த அந்த ஹீரோ.. கிராபிக்ஸ் சிக்ஸ் பேக்கிற்கு மட்டும் இத்தனை கோடி செலவாம்..! குறிப்பாக இவர் திரைப்படங்களில் கவர்ச்சியை கேட்பதைவிட தாராளமாக வாரி இறைத்து தனது கட்டழகு கவர்ச்சியாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தார். கட்டழகு தோற்றத்தில் கனிகா: கனிகா முதன் முதலில் 2002 ஆம் ஆண்டு வெளி வந்த பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு எதிரி, ஆட்டோகிராப், வரலாறு ஒரு சில படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் ஓரளவுக்கு நல்ல இடத்தை தக்க வைத்து கொண்டார். த...
ஓவர் குடி.. உடம்பை வீண் செய்த அந்த ஹீரோ.. கிராபிக்ஸ் சிக்ஸ் பேக்கிற்கு மட்டும் இத்தனை கோடி செலவாம்..!
Tamil Cinema News

ஓவர் குடி.. உடம்பை வீண் செய்த அந்த ஹீரோ.. கிராபிக்ஸ் சிக்ஸ் பேக்கிற்கு மட்டும் இத்தனை கோடி செலவாம்..!

சினிமாவை பொருத்தவரை ஒரு குறிப்பிட்ட காலத்தில் பிரபல ஹீரோவாக இருந்துவிட்டு பின்ன தொடர் வெற்றிகளில் நடித்துவிட்டு வெற்றிகள் மளமளவேன குவிந்து சம்பளம் அதிகமாகிவிட்டால், ஹீரோக்களுக்கு கொஞ்சம் திமிர் ஜாஸ்தியாகி விடும். அப்படித்தான் படப்பிடிப்புகளுக்கு தாமதமாக வருவது, அதிக சம்பளம் கேட்டு சைன் பண்ண படத்தில் இருந்து விலங்குவது என, தொடர்ந்து பட குழுவிற்கு ஒத்துழைக்காமல் சூட்டிங் வராமல் இருப்பது என இப்படி பல தொல்லைகள் கொடுத்து வருகிறார்கள். இதையும் படியுங்கள்: போதும் நீங்க ஊழலை ஒழிச்சது.. இந்தியன் 2.. கமல்ஹாசனை விளாசும் நெட்டிசன்கள்..! அந்த வகையில் அந்த பிரபல ஹீரோ உச்சத்தை தொட்டு பிரபலமான நடிகராக மார்க்கெட் பிடித்து விட்ட பின்னர் அவர்களை நம்பி பல தயாரிப்பாளர்களும் இயக்குனர் இயக்குனர்களும், ஷூட்டிங்கில் போதையோடு திரியும் நடிகர்: புதிய படத்தை புக் செய்துவிட்ட பின்னர் தன்னுடைய வேலையை காட்டுகிறார...
போதும் நீங்க ஊழலை ஒழிச்சது.. இந்தியன் 2.. கமல்ஹாசனை விளாசும் நெட்டிசன்கள்..!
Tamil Cinema News

போதும் நீங்க ஊழலை ஒழிச்சது.. இந்தியன் 2.. கமல்ஹாசனை விளாசும் நெட்டிசன்கள்..!

உலகநாயகன் கமல்ஹாசன் 69 வயதாகியும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருகிறார். இவர் முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து அதன் பின்னர் படிப்படியாக தனது முயற்சியாலும் தனது திறமையாலும் உயர்ந்து இந்த உலக நாயகன் என்ற இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். கமலின் நடிப்பு என்று எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு படத்திற்கும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றது போல் கட்சிதமாக நடித்துக் எல்லோரையும் மிரள வைப்பார். உலக நாயகன்: அவரை தடுப்பை தாண்டி வேறொருவர் அவரது இடத்திற்கு வரவே முடியாது என்கிற அளவுக்கு அடித்து சொல்லும் அளவிற்கு உலக நாயகன் தன் இடத்தை அசைக்க முடியாததாக நிலைநாட்டி வைத்திருக்கிறார். இதையும் படியுங்கள் ; சொட்ட சொட்ட நனைந்த.. ஈரமான நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத போட்டோஸ்..! இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி அரசியல்வாதி, ...
சொட்ட சொட்ட நனைந்த.. ஈரமான நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத போட்டோஸ்..!
Tamil Cinema News

சொட்ட சொட்ட நனைந்த.. ஈரமான நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத போட்டோஸ்..!

அமைதியான முகத்தோற்றத்தாலும், கிளி போன்ற பேச்சாலும், குழந்தை போன்ற சுபாவத்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தெடுத்தவர் நடிகை மீனா. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தான் நடிக்க ஆரம்பித்தார். பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த மீனா திடீரென கிடுகிடுவென வளர்ந்து ஹீரோயின் ரேஞ்சுக்கு புகழ் பெற்றார். குழந்தை நட்சத்திரமாக மீனா: சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 90களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இடத்தைப் படித்தார். இதையும் படியுங்கள்: சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. பிக்பாஸ் ஜூலியை பார்த்து காலியான ரசிகர்கள்..! தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பலமொழி படங்களில் நட...
சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. பிக்பாஸ் ஜூலியை பார்த்து காலியான ரசிகர்கள்..!
Tamil Cinema News

சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. பிக்பாஸ் ஜூலியை பார்த்து காலியான ரசிகர்கள்..!

கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை மெரினா பீச்சில் நடைபெற்ற ஜல்லி கட்டு போராட்டத்தில் வீரமுழக்கமிட்டு பிரபலம் ஆனவர் மரியா ஜூலியனா. இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அந்த சமயத்தில் தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தனது நண்பர்களுடன் கலந்துக்கொண்டு, அதில் வீரமுழக்கமிட்டு கரகோஷமிட்டதால் அங்கு மிகப்பெரிய அளவில் தமிழ் மக்களிடையே பரீட்சியமானார். வீர மங்கை ஜூலி: வீர மங்கையாக பெயர் எடுத்த ஜூலி சினிமாவை சார்ந்த பெண்ணாக இல்லை என்றாலும் ஹீரோயின் ரேஞ்சிற்கு மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அதுவே ஜூலிக்கு அடையாளத்தை தேடித்தந்தது. இதையும் படியுங்கள்: நடிகர் பிரசாந்த் பற்றி பலருக்கும் தெரியாத 10 உண்மைகள்.. அடேங்கப்பா..! தலைப்பு செய்தியாக பேசப்படும் அளவுக்கு ஜூலியின் போராட்டம் , வீரமுழக்கங்கள் உள்ளிட்டவை வீர தமிழச்சி என்றெல்லாம் தலைப்பிட்டு அவரை புகழ் பாராட்டின...