Tuesday, September 24
நடிகர் பிரசாந்த் பற்றி பலருக்கும் தெரியாத 10 உண்மைகள்.. அடேங்கப்பா..!
Tamil Cinema News

நடிகர் பிரசாந்த் பற்றி பலருக்கும் தெரியாத 10 உண்மைகள்.. அடேங்கப்பா..!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து பின்னர் மார்க்கெட் இருந்து அடையாளமே தெரியாமல் போன நடிகர் பிரசாந்தை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்....! தமிழ் சினிமா உலகின் ஆணழகன் என்றும் காதல் இளவரசர் எனும் ஒன்றும் போற்றப்பட்டு வந்தார் நடிகர் பிரசாந்த். குறிப்பாக இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளமான ஒரு கிடுகிடுவென அதிகரித்தனர். பிரபலமான நடிகரும் தயாரிப்பாளரும் ஆன தியாகராஜனுக்கு இவர் மூத்த மகனாக பிறந்தார் பிரசாந்த். இவருக்கு ப்ரீத்தி என்கிற தங்கையும் உண்டு. நடிகர் பிரசாந்த்: சின்ன வயதில் பரதநாட்டியம், ஜிம்னாஸ்டிக், கராத்தே, சிலம்பம் என பல துறைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மிகவும் ஆர்வம் கொண்டவராக தென்பட்டு வந்தார். பள்ளி படிப்பை முடித்துவிட்டு இரண்டு மருத்துவக் கல்லூரிகளில் டாக்டர் படிப்புக்கான வாய்ப்பு தேடி வந்த போதும் அதை எல்லாம் வேண்டாம் என மறுத்துவிட்டு திரைப்படத்துறையிலே தனக்கு ...
கல்யாணம் பண்ணிக்க ஆசை தான்.. ஆனால்.. இந்த நோயை வச்சிகிட்டு எப்படி.. இடியை இறக்கிய மும்தாஜ்..!
Tamil Cinema News

கல்யாணம் பண்ணிக்க ஆசை தான்.. ஆனால்.. இந்த நோயை வச்சிகிட்டு எப்படி.. இடியை இறக்கிய மும்தாஜ்..!

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஆன நடிகை மும்தாஜ் மாடல் அழகியாக தனது கெரியரை முதன் முதலில் தொடங்கி அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க நடிகையானார். தமிழ் சினிமாவில் 90ஸ் காலத்தில் தனது திரை பயணத்தை தொடங்கி 2000 காலகட்டத்தில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக படுகவர்ச்சியான ரோல்களிலும் ஐட்டம் சாங் ஆடுவதிலும் கைவந்த கலையாக வைத்திருந்த மும்தாஜுக்கு மிகப்பெரிய அளவில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்தது. நடிகை மும்தாஜ்: ஏராளமான ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம்வரத் துவங்கினார். இவர் மோனிஷா என் மோனாலிசா என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையும் படியுங்கள்: ஆத்தாடி.. எல்லாமே தெரியுதே.. இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ரெஜினா..! அந்த படத்தில் அவருக்கு நல்லது அடையாளம் கிடைக்க தொடர்ந்து உனக்காக எல்லாம் உனக்காக, பட்ஜெட்...
ஆத்தாடி.. எல்லாமே தெரியுதே.. இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ரெஜினா..!
Tamil Cinema News

ஆத்தாடி.. எல்லாமே தெரியுதே.. இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ரெஜினா..!

சென்னை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் ரெஜினா கசாண்ட்ரா பிரசன்னா மற்றும் லைலா நடித்து கடந்த 2005 ஆம் ஆண்டில் வெளிவந்த, "கண்ட நாள் முதல்" என்ற திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக லதா என்ற கேரக்டரில் நடித்த அறிமுகமானார். அதை தொடர்ந்து அடுத்த ஆண்டு 2006 அழகிய அசுரா திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசனின் பேரனான நடிகர் யோகியுடன் இணைந்து நாயகியாக நடித்திருந்தார். இதையும் படியுங்கள்: துப்பாக்கி படத்தில் அம்மாஞ்சியாக நடிச்ச நடிகை சஞ்சனாவா இது.. டூ பீஸ் உடையில் போஸ்.. மிரண்டு போன ரசிகர்கள்…! தொடர்ந்து "மாலை பொழுதின் மயக்கத்திலே" திரைப்படத்தில் ஆதித் அருணுடன் நடித்திருந்தார். ஆனால் இந்த படங்கள் எதுவும் அவருக்கு பெரிதாக பெயர் கொடுக்கவே இல்லை. நடிகை ரெஜினா கசாண்ட்ரா: அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் அவருக்கு கிடைத்தது. இந்...
துப்பாக்கி படத்தில் அம்மாஞ்சியாக நடிச்ச நடிகை சஞ்சனாவா இது.. டூ பீஸ் உடையில் போஸ்.. மிரண்டு போன ரசிகர்கள்…!
Tamil Cinema News

துப்பாக்கி படத்தில் அம்மாஞ்சியாக நடிச்ச நடிகை சஞ்சனாவா இது.. டூ பீஸ் உடையில் போஸ்.. மிரண்டு போன ரசிகர்கள்…!

துப்பாக்கி படத்தில் அம்மாஞ்சியாக நடிச்ச நடிகை சஞ்சனாவா இது.. டூ பீஸ் உடையில் போஸ்.. மிரண்டு போன ரசிகர்கள்…! தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் "துப்பாக்கி". இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் சதீஷ் என்ற ரோலில் ராணுவத்தில் வேலை செய்யும் நபராக நடித்திருந்தார். இதையும் படியுங்கள்: நயன்தாராவா இது..? திருமணத்திற்கு பிறகும் வரம்பு மீறும் கிளாமர்..! இராணுவத்தில் வேலை செய்யும் விஜய் விடுமுறைக்கு மும்பைக்கு வருகிறார். அங்கே காஜல் அகர்வாலை பெண் பார்ப்பது, முதலில் மோதல், பிறகு காதல் என காட்சிகள் நகர, திடீர் என வெடிக்கிறது ஒரு வெடிகுண்டு. வெடிகுண்டை வைத்தவன் விஜய்யிடம் சிக்க, அவனது திட்டங்களைத் தெரிந்து கொண்டு இராணுவ வீரர்களின் துணையுடன் சதிகளை முறியடிக்கிறார். ...
நயன்தாராவா இது..? திருமணத்திற்கு பிறகும் வரம்பு மீறும் கிளாமர்..!
Tamil Cinema News

நயன்தாராவா இது..? திருமணத்திற்கு பிறகும் வரம்பு மீறும் கிளாமர்..!

கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து இங்கு அசைக்க முடியாத இடத்தை பிடித்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் முதன்முதலில் கேரளாவில் லோக்கல் சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளியாக பணியாற்றி வந்தார். அதன் பிறகு மலையாளத்தில் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. லோக்கல் சேனலில் நயன்தாரா: முதன்முதலாக மலையாளத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த மனசினகாரே என்ற திரைப்படத்தில் நடித்து மலையாள திரைத்துறையில் அறிமுகமானார் நயன்தாரா. இதையும் படியுங்கள்: பயந்து போய்.. உடலை விற்ற பெரிய நடிகை.. சூட்கேசில் இருந்த கருப்பு பொருள்..! அந்த படத்தை தொடர்ந்து கடந்த 2005-ஆம் ஆண்டு ஹரி நயன்தாராவை தமிழ்நாட்டிற்கு அழைத்துவந்து "ஐயா" திரைப்படத்தின் மூலமாக ஹீரோயின் ஆக்கினார். முதல் படத்தில் மிகப்பெரிய அளவில் பெயரையும் புகழும் பெற்ற நயன்தாரா சரத்குமாருக்கு ஜோடியாக அந்த படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் நய...
பயந்து போய்.. உடலை விற்ற பெரிய நடிகை.. சூட்கேசில் இருந்த கருப்பு பொருள்..!
Gossips Corner

பயந்து போய்.. உடலை விற்ற பெரிய நடிகை.. சூட்கேசில் இருந்த கருப்பு பொருள்..!

திரை உலகில் இன்று அதிகரித்திருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. அதனால் தான் இதனால் பாதிப்பு ஏற்பட்ட நடிகைகளே தற்போது வெளிப்படையாக இந்த விஷயங்களை பேசி வருகிறார்கள். இதையும் படிங்க: அந்த உறுப்பில் மரண வலி.. இவங்க தான் சரி செய்தார்கள்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய நடிகை மும்தாஜ்..! மேலும் பல திரை பிரபலங்கள் இந்த விவகாரத்தில் சிக்கி இருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. திரையில் சிறப்பாக நடிக்க கூடிய இவர்கள் நிஜ வாழ்க்கையில் வில்லனாக வாழ்ந்து வருவது அப்பாட்டமாக வெளி ஆகிவிட்டது. உடலை விற்ற பெரிய நடிகை.. சினிமாவில் அறிமுகம் ஆன புதிதில் பட வாய்ப்புக்காக பல்வேறு வேலைகளை செய்தவர் அந்த பெரிய நடிகை என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரிந்து இருக்கும். அந்த நடிகை முதல் படத்திலேயே முன்னணி நடிகரோடு இணைந்து நடித்த இந்த படத்தில் கிட்டத்தட்ட கணவன் மனைவியாக...
அந்த உறுப்பில் மரண வலி.. இவங்க தான் சரி செய்தார்கள்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய நடிகை மும்தாஜ்..!
Tamil Cinema News

அந்த உறுப்பில் மரண வலி.. இவங்க தான் சரி செய்தார்கள்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய நடிகை மும்தாஜ்..!

தமிழ் திரையுலகில் டி ஆர் ராஜேந்திரன் மூலம் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நடிகைகளில் ஒருவராக திகழும் மும்தாஜ் ஒரு காலகட்டத்தில் ரசிகர்கள் விரும்பிய கனவு கன்னியாக உலா வந்தார். தமிழில் இருக்கும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பலரோடும் குத்தாட்டம் போட்ட இவர் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகையாக இருந்து வந்தார். நடிகை மும்தாஜ்.. சில்க் ஸ்மிதாவை அடுத்து கவர்ச்சி புயலாக தமிழ் திரை உலகில் வலம் வந்த மும்தாஜ் மோனிஷா என் மோனோலிசா என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமாகி பல படங்களில் நடித்திருக்கிறார். இதையும் படிங்க: ஆட்டுடன் தகாத உறவு.. கோவத்தில் கிழித்தெடுத்த உண்மையான ஹீரோ..! ஆடு ஜீவிதம் ரகசியம்..! அந்த வகையில் இவர் நடிப்பில் வெளி வந்த மலபார் போலீஸ், பட்ஜெட் பத்மநாபன், லூட்டி, சாக்லேட் உள்ளிட்ட படங்களில் அட்டகாசமான கவர்ச்சியை காட்டியதோடு மட்டுமல்லாமல் குலுக்களான ஆட்...
ஆட்டுடன் தகாத உறவு.. கோவத்தில் கிழித்தெடுத்த உண்மையான ஹீரோ..! ஆடு ஜீவிதம் ரகசியம்..!
Tamil Cinema News

ஆட்டுடன் தகாத உறவு.. கோவத்தில் கிழித்தெடுத்த உண்மையான ஹீரோ..! ஆடு ஜீவிதம் ரகசியம்..!

த கோட் லைஃப் என்ற ஆடுஜீவிதம் திரைப்படமானது 2024-ஆம் ஆண்டு வெளி வந்த மலையாள திரைப்படம் இந்த திரைப்படத்தை இயக்கியவர் பிளெஸ்ஸி. இவரே இந்த படத்திற்கான திரைக்கதை எழுதியதோடு படத்தையும் தயாரித்திருக்கிறார். இதையும் படிங்க: மார்பின் மீது ஆண் நண்பரின் தலையை வைத்து.. டாப் ஆங்கிளில் அனுயா நச் போஸ்..! இந்த திரைப்படத்தின் கதை கருவை பொருத்த வரை 2008-ஆம் ஆண்டு ஆடுஜீவிதம் என்ற இதே பெயரில் எழுத்தாளர் பென்யாமின் எழுதிய மலையாள புதினத்தின் தழுவலாக உள்ளது. இது உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட புதினம் ஆகும். ஆடுடன் தகாத உறவு.. இந்த திரைப்படத்தில் கேரளாவைச் சேர்ந்த நஜீப் என்பவர் அனுபவித்த கொடுமைகளை ஆடு ஜீவிதம் என்ற படத்தின் மூலம் பலரும் தெரிந்து கொண்டிருப்பீர்கள். தன்னுடைய குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரபு நாட்டுக்கு வேலைக்குச் செல்லும் ஒருவர் தவறுதலாக ஆடு மேய்க்கும் தொழிலுக்கு அழ...
மார்பின் மீது ஆண் நண்பரின் தலையை வைத்து.. டாப் ஆங்கிளில் அனுயா நச் போஸ்..!
Actress

மார்பின் மீது ஆண் நண்பரின் தலையை வைத்து.. டாப் ஆங்கிளில் அனுயா நச் போஸ்..!

திரை உலகை பொருத்த வரை சில நடிகைகள் நீண்ட காலம் திரையுலகில் நிலைத்து நின்று திரைப்படங்களில் நடிப்பார்கள். ஆனால் சில நடிகைகள் வந்த சுவடே தெரியாமல் மறைந்து போவார்கள். அந்த வகையில் நடிகை அனுயா சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்றிருக்கிறார். இதையும் படிங்க: இரண்டு தலைகளுடன் அட்ஜெஸ்ட்மெண்ட்.. விடிய விடிய மது விருந்தில் ஊறிய ஸ்மால் நடிகை..! இவர் முதலில் ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் மகேக் என்ற திரைப்படத்தில் 2007-ஆம் ஆண்டு நடித்து அசத்தியவர். நடிகை அனுயா.. நடிகை அனுயா 2009-ஆம் ஆண்டு வெளி வந்த சிவா மனசுல சக்தி, மதுரை சம்பவம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். இந்நிலையில் சிவா மனசுல சக்தி படத்திற்காக விஜய் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நடிகையாக விளங்குகிறார். மேலும் இவர...
இரண்டு தலைகளுடன் அட்ஜெஸ்ட்மெண்ட்.. விடிய விடிய மது விருந்தில் ஊறிய ஸ்மால் நடிகை..!
Gossips Corner

இரண்டு தலைகளுடன் அட்ஜெஸ்ட்மெண்ட்.. விடிய விடிய மது விருந்தில் ஊறிய ஸ்மால் நடிகை..!

திரையுலகில் அதிகரித்து வரும் போட்டிகளால் ஒவ்வொரு நடிகையும் தங்களை திரையுலகில் நிலை நிறுத்திக் கொள்ளவும், அதிக அளவு பட வாய்ப்புகளை பெறவும் அட்ஜஸ்ட்மென்ட்களுக்கு அவர்களே இறங்கி போகின்ற காலம் உருவாகிவிட்டது. இதனை அடுத்து அவர்களுக்கு ஏற்றபடி அட்ஜஸ்ட்மென்ட் செய்து திரை வாய்ப்பை பெற்று வரும் நடிகைகளை குறித்தும் வம்படியாக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய கட்டாயப்படுத்தும் பிரபலங்கள் பற்றியும் பல்வேறு வகையான செய்திகள் ஊடகங்களில் உலா வருகிறது. இருவருடன் அட்ஜஸ்ட்மென்ட்.. அந்த வகையில் இன்றைய பதிவில் இரு முக்கிய தலைகளோடு அட்ஜஸ்ட்மென்ட் செய்து பட வாய்ப்பை பிடிக்கத் துடிக்கும் ஸ்மால் நடிகை பற்றி மேலும் பல ரகசிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும் ஸ்மால் நடிகை என்றாலே சர்ச்சைக்கு அளவு இருக்காது. இந்த நடிகை இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிறந்த சுதந்திர பறவையாக சுற்றித் தெரிந...
Exit mobile version