Tuesday, September 24
தமன்னா அதுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுப்பா.. டேட்டிங் காதலன் கன்றாவி பேச்சு..! விளாசும் நடிகர்..!
Tamil Cinema News

தமன்னா அதுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுப்பா.. டேட்டிங் காதலன் கன்றாவி பேச்சு..! விளாசும் நடிகர்..!

மில்கி பியூட்டி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பழமொழிகளில் நடித்து ஒரு பேன் இந்திய நடிகையாக வலம் வருபவர். முதலில் ஹிந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் இதனை அடுத்து தெலுங்கு சினிமாவில் 2005-ஆம் ஆண்டு ஸ்ரீ என்ற படத்தில் நடித்ததை அடுத்து தமிழில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. நடிகை தமன்னா.. அந்த வகையில் நடிகை தமன்னா தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் 2006 ஆம் ஆண்டு அறிமுகமானார். எனினும் இவருக்கு இந்த படம் கை கொடுக்கவில்லை. இதனை அடுத்து இவர் நடித்த கல்லூரி திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றார். மேலும் தமிழில் 2008-ஆம் ஆண்டு நேற்று இன்று நாளை, 2009-ஆம் ஆண்டு அயன், படிக்காதவன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை 2010 -ஆம் ஆண்டு பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை 2011-ஆம் ஆண்டு வேங்கை, 2013-ஆம் ஆண்டு வீரம், 201...
திருமணமான இயக்குனரை காதலித்த பானுப்ரியா.. இறுதியில் நடந்த கூத்து..!
Tamil Cinema News

திருமணமான இயக்குனரை காதலித்த பானுப்ரியா.. இறுதியில் நடந்த கூத்து..!

தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை பானுப்பிரியா பற்றி அதிக அளவு விஷயங்களை பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் நடித்து வந்த காலகட்டத்தில் ரசிகர்களை தன் பக்கம் கட்டி போட வைத்துக்கொண்ட அளவு நடிப்புத்திறனை வெளிப்படுத்துவதோடு படங்களுக்குத் தேவைப்பட்டால் கவர்ச்சி காட்டி நடிக்கக்கூடிய அற்புத நடிகையாக திகழ்ந்தார். நடிகை பானுப்பிரியா.. ஆந்திராவில் இருக்கும் ராஜமுந்திரியில் பிறந்து வளர்ந்த இவர் சுமார் 112-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். 17 வயதில் நடிக்க துவங்கிய இவரது பயணம் இன்றும் முற்றுப்பெறவில்லை. இதையும் படிங்க: ஜாக்கெட் எங்கம்மா.. நெகுநெகு புடவையில் இளசுகளை சுண்டி இழுக்கும் ரச்சிதா மகாலட்சுமி..! தமிழைப் பொருத்த வரை 1983-ஆம் ஆண்டு மெல்ல பேசுங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு தமிழி...
ஜாக்கெட் எங்கம்மா.. நெகுநெகு புடவையில் இளசுகளை சுண்டி இழுக்கும் ரச்சிதா மகாலட்சுமி..!
Actress

ஜாக்கெட் எங்கம்மா.. நெகுநெகு புடவையில் இளசுகளை சுண்டி இழுக்கும் ரச்சிதா மகாலட்சுமி..!

சின்னத்திரை சீரியல் நாயகிகள் வெள்ளி திரையில் சென்று தற்போது கலக்கி வருகிறார்கள். அந்த வரிசையில் ரச்சிதா மகாலட்சுமி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். மேலும் இவர் சீரியல்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து ரசிகர்கள் விரும்பும் சீரியல் நடிகையாக மாறிய இவர் 2015-இல் உப்புக் கருவாடு என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகம் செய்யப்பட்டார். நடிகை ரச்சிதா மகாலட்சுமி.. விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டை தூக்கி எடுத்துக் கொடுத்த சீரியல் ஆன சரவணன் மீனாட்சி தொடரில் தங்க மீனாட்சி என்ற கதாபாத்திரத்தை பக்குவமாக செய்து தமிழக இல்லத்தரசிகளின் இல்லங்களில் ஒருவராக மாறினார். இதையும் படிங்க: இவ்ளோ சீக்கிரமா..? A.I ல Deep Fake பண்ணிட்டாங்கன்னு கதறுன ராஷ்மிகா.. இப்போ பொட்டு துணி இல்லாம.. அட கொடுமைய.. மேலும் 2011 முதல் 2013 வரை விஜய் தொலைக்காட்சியில்...
இவ்ளோ சீக்கிரமா..? A.I ல Deep Fake பண்ணிட்டாங்கன்னு கதறுன ராஷ்மிகா.. இப்போ பொட்டு துணி இல்லாம.. அட கொடுமைய..
Tamil Cinema News

இவ்ளோ சீக்கிரமா..? A.I ல Deep Fake பண்ணிட்டாங்கன்னு கதறுன ராஷ்மிகா.. இப்போ பொட்டு துணி இல்லாம.. அட கொடுமைய..

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆரம்ப கட்டத்தில் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தில் நடித்ததின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதையும் படிங்க: எனக்கு தம் அடிக்க சொல்லி குடுத்ததே இவரு தான்.. வீட்டு மொட்டை மாடியில்.. மீரா கிருஷ்ணன் பகீர் தகவல்..! கர்நாடகாவைச் சேர்ந்த இவர் பெங்களூரில் இருக்கும் எம் எஸ் ராமையா கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மற்றும் உளவியல், இதழியல், ஆங்கில இலக்கியத்தில் இளம் கலை பட்டம் பெற்றவர். நடிகை ராஷ்மிகா மந்தனா.. கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தை அடுத்து இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் 2021-ஆம் ஆண்டு வாரிசு நடிகரான கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார். இதனை அடுத்து 2023-ல் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக...
எனக்கு தம் அடிக்க சொல்லி குடுத்ததே இவரு தான்.. வீட்டு மொட்டை மாடியில்.. மீரா கிருஷ்ணன் பகீர் தகவல்..!
Tamil Cinema News

எனக்கு தம் அடிக்க சொல்லி குடுத்ததே இவரு தான்.. வீட்டு மொட்டை மாடியில்.. மீரா கிருஷ்ணன் பகீர் தகவல்..!

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக விளங்கிய மீரா கிருஷ்ணன் மிகச்சிறந்த பாடும் திறனை பெற்ற பாடகி என்று சொல்லலாம். இதனை அடுத்து இவர் சன் தொலைக்காட்சியின் சீரியல்களில் நடித்து அசத்தியிருக்கிறார். சீரியல்கள் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் ஒரு குறிப்பிட்ட குணசித்திர நடிகையாக இவர் வலம் வந்திருக்கிறார். அந்த வகையில் 2003 ஆம் ஆண்டு வசீகரா என்ற திரைப்படத்தில் இவர் தனது சூப்பரான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். நடிகை மீரா கிருஷ்ணன்.. இதனை அடுத்து பல திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவரை தேடி வந்தது. அந்த வகையில் அதே ஆண்டு குறும்பு என்ற திரைப்படத்தில் நடித்த இவர் 2004-ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளி வந்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்திலும் நடித்து அசத்தினார். இதையும் படிங்க: கண்ணாடி போல டாப்ஸ்.. அது அப்பட்டமாக தெரிய ரம்யா கிருஷ்ணன்.. இளசுகளை கட்டி இழுக்கும் ஹாட் ப...
இவ எல்லாம் பொம்பளையா.. அக்கான்னு சொல்லவே கூசுது.. வனிதா 4வது திருமணம். கொந்தளிக்கும் தங்கை..!
Tamil Cinema News

இவ எல்லாம் பொம்பளையா.. அக்கான்னு சொல்லவே கூசுது.. வனிதா 4வது திருமணம். கொந்தளிக்கும் தங்கை..!

நாட்டாமையாக என தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இன்றும் நிலைத்திருப்பவர் நடிகர் விஜயகுமார். இவரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவிற்கு பிறந்த மகள்களுள் ஒருவர் தான் வனிதா. வனிதா விஜயகுமார் முதன் முதலில் தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். இதையும் படியுங்கள்: எனக்கு தம் அடிக்க சொல்லி குடுத்ததே இவரு தான்.. வீட்டு மொட்டை மாடியில்.. மீரா கிருஷ்ணன் பகீர் தகவல்..! 1995ஆம் ஆண்டு இந்த படம் வெளிவந்தது. இவரது அம்மா மஞ்சுளா அப்பா விஜயகுமார் என்ற மிகப்பெரிய சினிமா பின்பலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். நடிகை வனிதா விஜயகுமார்: ஆனால், வனிதா விஜயகுமார் ஏனோ அதை சரியாக பாதுகாத்துக் கொள்ளாமல் தனது வாய் கொழுப்பால் அனைத்தையும் கெடுத்துக் கொண்டார். ஆம், சொத்து தகராறினால் தன்னை பெற்ற அப்பாவையே நடுரோட்டில் இழுத்து அடித்த வனிதாவை பலரும் முகம் சுளித்தபட...
கண்ணாடி போல டாப்ஸ்.. அது அப்பட்டமாக தெரிய ரம்யா கிருஷ்ணன்.. இளசுகளை கட்டி இழுக்கும் ஹாட் போஸ்..!
Tamil Cinema News

கண்ணாடி போல டாப்ஸ்.. அது அப்பட்டமாக தெரிய ரம்யா கிருஷ்ணன்.. இளசுகளை கட்டி இழுக்கும் ஹாட் போஸ்..!

ஒரு சில நடிகைகளால் மட்டும்தான் வயது ஆனாலும் மார்க்கெட் இருந்தாலும் புது நடிகைகளின் வரவால் அட்ரஸ் இல்லாமல் போனாலும் ரசிகர்கள் மத்தியில் நிலைத்த இடத்தை காலம் கடந்தாலும் பிடித்திருக்க முடியும். அந்த லிஸ்டில் இடம்பிடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்து இன்றும் பிரபல நடிகையாகவும்... தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய அசத்தி வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இதையும் படியுங்கள்: Fake இல்லையாம்.. 100% ஒரிஜினலாம்..ஆண் நண்பருடன் அந்த கோலத்தில் கசிந்த காட்சிகள்.. கடும் அப்செட்டில் டாப்ஸி.. சில நடிகைகள் 20, 25 ஆண்டுகள் என காலம் கழிந்தாலும் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் சில இளம் நடிகைகள் சினிமாத்துறைக்குள் வந்த நான்கைந்து ஆண்டுகளில் காணாமல் போய் விடுகின்றனர். நடிகை ரம்யா கிருஷ்ணன்: அதற்கு காரணம், அவர்கள் முகத்தில் மட்டும...
Fake இல்லையாம்.. 100% ஒரிஜினலாம்..ஆண் நண்பருடன் அந்த கோலத்தில் கசிந்த காட்சிகள்.. கடும் அப்செட்டில் டாப்ஸி..
Tamil Cinema News

Fake இல்லையாம்.. 100% ஒரிஜினலாம்..ஆண் நண்பருடன் அந்த கோலத்தில் கசிந்த காட்சிகள்.. கடும் அப்செட்டில் டாப்ஸி..

டெல்லி சேர்ந்த பக்கா மாடல் பெண்ணாக நடிகை டாப்ஸி முதன் முதலில் வடிவழியாக தனது கெரியரை தொடங்கி அதன் பின்னர் சினிமா வாய்ப்பை பெற்றார். நடிகையாக இவர் 2010 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த நடிகை டாப்ஸி வடிவழியாக இருக்கும்போது பல்வேறு விளம்பர படங்களுக்கு இவர் பணியாற்றி இருக்கிறார். மாடல் அழகி TO நடிகை: அதற்கு முன்னர் மென்பொருள் நிபுணராக பணியாற்றினார். இவர் கடந்த 2010 நாதம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் தான் தனது முதல் திரைப்படத்தை நடித்து தனது கெரியரை துவங்கினார். இதையும் படியுங்கள்: கிளாமர் vs வல்கர்.. இது தான் வித்தியாசம்.. நடிகை சிம்ரன் ஒரே போடு..! அதன் பிறகு 2011 ஆம் ஆண்டில் ஆடுகளம் திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்று இந்திய அளவில் பேசப்பட்ட நடிகையாக...
கிளாமர் vs வல்கர்.. இது தான் வித்தியாசம்.. நடிகை சிம்ரன் ஒரே போடு..!
Tamil Cinema News

கிளாமர் vs வல்கர்.. இது தான் வித்தியாசம்.. நடிகை சிம்ரன் ஒரே போடு..!

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சிம்ரன். மும்பை பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர்... அதன் பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயின் அந்தஸ்தில் இடம் பிடித்தார். இவர் முதன் முதலில் இவர் முதல் முதலில் நடித்த திரைப்படம் இந்தியில் 1995-இல் வெளிவந்த "சனம் ஹர்ஜாய்" முதல் படமே சிம்ரனுக்கு தோல்விப் படமாக அமைந்தது. மும்பை பெண்ணாக சிம்ரன்: முயற்சியை விடாமல் அடுத்த ஆண்டே 1996 ல் வெளியான "தேரே மேரே சப்னே" என்ற படத்தில் நடித்து தனது முதல் வெற்றியை பதித்தார். அதன் பின்னர் பிற மொழி படங்களில் கவனம் செலுத்திய அவர் மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம் என்ற படத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவில் அறிமுகம் ஆனார். இதையும் படியுங்கள்: இதுக்கு மேல இழுத்து போத்துனா வேலைக்கு ஆகாது.. கிளாமர் ராணிய...
இதுக்கு மேல இழுத்து போத்துனா வேலைக்கு ஆகாது.. கிளாமர் ராணியாக மாறிய பிரியங்கா மோகன்..!
Tamil Cinema News

இதுக்கு மேல இழுத்து போத்துனா வேலைக்கு ஆகாது.. கிளாமர் ராணியாக மாறிய பிரியங்கா மோகன்..!

கர்நாடக மாநிலம் பெங்களூரை பூர்விகமாக கொண்ட பிரியங்கா மோகன் கன்னட திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை துவங்கி குறுகிய காலத்திலே டாப் ஹீரோயின் இடத்தை தக்கவைத்துக்கொண்டார். சென்னையில் பிடெக் படித்து முடித்து விட்டு IT யில் வேலை செய்ய விருப்பம் இல்லாமல் மாடலிங் துறையில் சென்று அதன் மூலம் சினிமாவில் நடிகையானார். தன்னுடைய 25 வயதில் கன்னடத்தில் வெளிவந்த Ondh Kathe Hella என்கிற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார். கன்னட சினிமாவில் அறிமுகம்: ஆனால், அந்த படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. கதாநாயகியாக நடித்தும் பெரிதா ஸ்கோப் இல்லை. இருந்தாலும் முயற்சியை விடாமல் தொடர்ந்து வாய்ப்பு தேடிய அவர்.... இதையும் படியுங்கள்: வடிவேலு நாக்கில் சனி.. செல்லும் இடமெல்லாம் தோல்வி.. விளாசும் பிரபல நடிகர்..! தெலுங்கில் ‘கேங் லீடர்’ படத்தில், நானிக்கு ஜோடி போட்டு நடித்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார். அ...