Tuesday, September 24
முக்கிய புள்ளியிடம் லாக் ஆன ரெண்டெழுத்து நடிகை.. லகலக ரகசிய கூத்து..!
Tamil Cinema News

முக்கிய புள்ளியிடம் லாக் ஆன ரெண்டெழுத்து நடிகை.. லகலக ரகசிய கூத்து..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் நடிகைகளாக இருந்து வந்த பிரபலங்கள் பலரின் சொந்த வாழ்க்கையை புரட்டிப் பார்த்தால் பல்வேறு திடீர் திருப்பங்களும், எதிர்பாராத சம்பவங்களும் நிகழ்ந்திருக்கும். அதெல்லாம் பார்த்து கண் விழி பிதுங்கும் அளவிற்கு அவர்களின் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து இருப்பார்கள். அப்படித்தான் பிரபலமான நடிகைகளின் காதல் விஷயங்கள் ரகசிய உறவுகள் உள்ளிட்டவை அம்பலமாகி கிசுகிசுவாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் , நடிகைகளின் கிசு கிசு: அது நம்ப முடியவில்லை என்றாலும் அது தான் உண்மை என்று அடித்து சொல்லும் அளவிற்கு அவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. இதையும் படியுங்கள்: 25 வருஷமா மறக்க முடியல.. அந்த வெறி.. என் புருஷன் இடத்துல இன்னொருத்தர்.. நடிகை நளினி ஓப்பன் டாக்..! அப்படித்தான் பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவில் இடத்தை பிடித்திருந்த ஒரு நடிகை மிகப்பெரிய அரசியல் புள்ளி ஒருவர் செய...
25 வருஷமா மறக்க முடியல.. அந்த வெறி.. என் புருஷன் இடத்துல இன்னொருத்தர்.. நடிகை நளினி ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

25 வருஷமா மறக்க முடியல.. அந்த வெறி.. என் புருஷன் இடத்துல இன்னொருத்தர்.. நடிகை நளினி ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டவர் தான் நடிகர் ராமராஜன். இவர் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்க செய்தார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று ஒரு பெரும் சாதனையை கொடுத்தது என்றே சொல்லலாம். இதையும் படியுங்கள்: ஆறடி சந்தனகட்ட.. கடற்கரையில் கவர்ச்சியில் உடையில் பிகில் நடிகை அம்ரிதா அய்யர்..! இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று அவரது திரைப்பயணத்தையே வேறு ரேஞ்சுக்கு கொண்டு சென்றது என்றே சொல்லலாம். ராமராஜன் - நளினி: ராமராஜனின் தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்துக் கொண்டோமானால் நடிகை நளினி 1987 ஆம் ஆண்டு இவர் காதலில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அருள், அருணா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2000 ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். த...
ஆறடி சந்தனகட்ட.. கடற்கரையில் கவர்ச்சியில் உடையில் பிகில் நடிகை அம்ரிதா அய்யர்..!
Tamil Cinema News

ஆறடி சந்தனகட்ட.. கடற்கரையில் கவர்ச்சியில் உடையில் பிகில் நடிகை அம்ரிதா அய்யர்..!

அமிர்தா ஐயர் 1994 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி பெங்களூரில் பிறந்துள்ளார் இவர் தனது பள்ளி படிப்பினை பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற பள்ளி ஒன்றில் முடித்துள்ளார் அதன் பிறகு தனது கல்லூரி படிப்பினை பெங்களூரில் முடித்துள்ளார். சிறு வயது முதல் நடிகை ஆக வேண்டும் என்று முயற்சி செய்து வந்த இவர் சிறு சிறு குறும்படங்களில் நடித்து தன திறமையை வெளிப்படுத்தினார் தொடர்ந்து முயற்சி செய்து வந்தவர் லிங்கா திரைப்படத்தின் மூலம் கூட்டத்தில் ஒரு பெண்ணாக சைடு கேரக்டரில் வந்து நடித்திருந்தார். இது பெரும்பாலும் வெளியே யாருக்கும் தெரியவில்லை அதனை தொடர்ந்து தெனாலிராமன் போக்கிரி ராஜா தெரிவி போன்ற படங்களிலும் கதாநாயகியின் தோழியாகவும் ஆங்காங்கே தோன்றும் பொது மக்களுக்கு இடையேயும் நடித்திருந்தார். மேலும் தனது கடின உழைப்பாளர் விடாமுயற்சியாலும் 2018 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த படைவீரன் என்ற படத்தின் மூலம் முன்னணி நடிகை...
2 நடிகைகளுடன் திருமணம்.. KR விஜயா மருமகன்.. நடிகர் ரஞ்சித் யார் தெரியுமா..?
Tamil Cinema News

2 நடிகைகளுடன் திருமணம்.. KR விஜயா மருமகன்.. நடிகர் ரஞ்சித் யார் தெரியுமா..?

தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகர் ரஞ்சித். இவர் கே.எஸ். ராஜ்குமார் இயக்கிய பொன்விலங்கு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து முதல் படத்திலேயே பேமஸ் ஆன நடிகராக பேசப்பட்டார். இதன்முலம் அவரின் மார்க்கெட் சூடு பிடித்தது. தொடர்ந்து தமிழில் பல்வேறு படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். தற்போது 48 வயதாகும் ரஞ்சித் நடிகர் , இயக்குனர் , அரசியல்வாதியாக இருந்து வருகிறார். நடிகர் ரஞ்சித்: பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ள இவர் ஒரு சில மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். இதையும் படியுங்கள்: ஆறடி சந்தனகட்ட.. கடற்கரையில் கவர்ச்சியில் உடையில் பிகில் நடிகை அம்ரிதா அய்யர்..! தொடர்ந்து ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்துவந்த ரஞ்சித் அதன் பிறகு இரண்டாவது ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். மைனர் மாப்பிள்ள...
இறந்த விவேக் கொடுத்த வாழ்க்கை.. வயதானவருடன் திருமணம்.. ஓடி போன காதல் மன்னன் மானு கதை..!
Tamil Cinema News

இறந்த விவேக் கொடுத்த வாழ்க்கை.. வயதானவருடன் திருமணம்.. ஓடி போன காதல் மன்னன் மானு கதை..!

தமிழ் சினிமாவில் ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்துவிட்டு ரசிகர்கள் மனதில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு பின்னர் அட்ரஸே தெரியாமல் போன நடிகைகள் ஏராளமானோர் இருக்கிறார்கள் குறிப்பாக அந்த நடிகை யாராலும் மறக்கவே முடியாது. அந்த அளவுக்கு அந்த ஒரு படத்திலே அவரது நடிப்பும் அவரது குணமும் அழகும் எல்லோரையும் கவர்ந்து விடும். அப்படி ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு பின்னர் என்ன ஆனார் ஏது ஆனார் என ரசிகர்கள் கேள்வி கேட்கும் அளவிற்கு சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் போன நடிகை தான் திலோத்தமா. காதல் மன்னன் திரைப்படம்: இவர் நடிகர் அஜித்துடன் காதல் மன்னன் திரைப்படத்தில் தான் நடித்திருந்தார். அந்த படம் இவருக்கு மிகப்பெரிய பெயரும் புகழும் பெற்று தந்தது. இதையும் படியுங்கள் : ப்பா.. இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. பிக்பாஸ் அபிராமி உச்ச கட்ட கிளாமர்..! அந்த படத்தின் கெட்டப் பார்த்தா...
ப்பா.. இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. பிக்பாஸ் அபிராமி உச்ச கட்ட கிளாமர்..!
Tamil Cinema News

ப்பா.. இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. பிக்பாஸ் அபிராமி உச்ச கட்ட கிளாமர்..!

விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் ஆண்டுதோறும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் 15 முதல் 20 பேர் வரை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு 100 நாட்களுக்கு மேல் தங்க அனுமதிக்கப்படுவர். அதில் திறமைசாலிகள் வீட்டுக்குள் இருக்க, வாரந்தோறும் தகுதியற்றவர்கள் வெளியேற்றப்படுவது தான் இந்த நிகழ்ச்சியில் மிக முக்கியமானது. கடைசி வரை தாக்குப்பிடித்து இருப்பவர்களில் ஒருவர் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டு 50 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறார். கடந்த 2023ம் ஆண்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றவர் ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை, அதில் கலந்துக்கொள்ளும் போட்டியாளர்கள் பலருக்கும் பிக்பாஸ் என்ற பெயர் அவர்கள் பெ...
நோ ட்ரெஸ்.. வெறும் துண்டை கட்டிக்கொண்டு குளியல் போடும் புன்னகையரசி சினேகா..!
Tamil Cinema News

நோ ட்ரெஸ்.. வெறும் துண்டை கட்டிக்கொண்டு குளியல் போடும் புன்னகையரசி சினேகா..!

தமிழ் சினிமாவில் நிறைய நடிகைகள் வருகின்றனர். இதில் சில நடிகைகள், தமிழ் சினிமாவில் நீடித்து நிலைத்து இருக்கின்றனர். சில நடிகைகள் சில ஆண்டுகளில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழி படங்களுக்கு சென்றுவிடுகின்றனர். ஆனால் சில நடிகைகளுக்கு கிடைக்கும் தமிழ் ரசிகர்களின் வரவேற்பு, அவர்களை தமிழ் நாட்டிலேயே நிரந்தரமாக தங்க வைத்து விடுகிறது. கேஆர் விஜயா தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் கேஆர் விஜயா. அவரது சிரிப்பை பார்த்து அசந்து போய் அவருக்கு புன்னகை அரசி என பெயர் வைத்து அழைத்தனர் ரசிகர்கள். எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ஜெமினி கணேசன், முத்துராமன் என, அப்போதைய முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த கேஆர் விஜயா, அதன் பிறகு அக்கா, அம்மா கேரக்டரில் நடிக்க துவங்கி விட்டார். புன்னகை அரசி ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் போன்றவர்களுக்க...
தன்னுடைய வரலாற்றில் விஜய் தவற விட்ட ப்ளாக்பஸ்டர் வெற்றி படங்கள்..!
Tamil Cinema News

தன்னுடைய வரலாற்றில் விஜய் தவற விட்ட ப்ளாக்பஸ்டர் வெற்றி படங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகள் பலருக்கும் இந்த அனுபவம் நிச்சயமாக இருக்கும். அதாவது அவர்கள் வேறு படங்களில் நடிக்க கமிட் ஆன நிலையில், மற்ற படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என மறுத்திருப்பார்கள். ஆனால் அந்த படங்கள் மிகப்பெரிய ஹிட் படங்களாக வெற்றி பெறும். இவர்கள் மறுத்துவிட்டு நடித்த படங்கள், மிகப்பெரிய பிளாப் படங்களாக போயிருக்கும். வருத்தப்பட்ட இளம் நடிகர்கள் இதுகுறித்து நடிகர் ஸ்ரீகாந்த் ஒரு நேர்காணலில் வருத்தப்பட்டு பேசியிருந்தார். நான் பாசில் இயக்கிய ஒரு படத்தில் நடிக்க வேண்டியவன். அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்த போது வேறு ஒரு படத்தில் கமிட் ஆனதால், அந்த படத்தை தவிர்த்தேன். ஆனால் கடைசியில் அந்த படம்தான் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்று குறிப்பிட்டு வருத்தப்பட்டு இருந்தார். அதே போல் அப்பாஸ் பேசிய ஒரு பேட்டியிலும் இதே போல் தனக்கு கிடைத்த ஹிட் படங்களை தவற விட்டதா...
இளம் நடிகர் செய்த சீண்டல்.. குமுறி அழுத பானுப்ரியா.. ரகசியம் உடைத்த பிரபலம்..!
Tamil Cinema News

இளம் நடிகர் செய்த சீண்டல்.. குமுறி அழுத பானுப்ரியா.. ரகசியம் உடைத்த பிரபலம்..!

முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துக்கொண்டிருந்த முன்னணி நடிகைகள், கதாநாயகிகளாக கொண்டாடப்பட்டவர்கள், அடுத்த 5 ஆண்டுகளில், அல்லது 10 ஆண்டுகளில் முன்னாள் கதாநாயகிகளாகி விடுகின்றனர். ஏன் அந்த ஹீரோவுக்கே கூட அக்காவாக, அம்மாவாக நடிக்கும் சூழ்நிலைக்கு வந்து விடுகின்றனர். அது நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற ஹீரோக்களுக்கு கூட நடந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் ரஜினி, கமல் போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்த சுஜாதா, ஸ்ரீ வித்யா போன்றவர்கள் பிற்காலத்தில் அவர்களே அக்காவாக, அம்மாவாக நடித்தும் இருக்கின்றனர். ஆனால் ஹீரோக்கள் மட்டும் சொட்டை விழுந்த தலைக்கு விக்கை மாட்டிக் கொண்டு தன்னைவிட 40 வயது குறைந்த இளம் நாயகிகளுடன் கொஞ்சி குலாவி குத்தாட்டம் போடுகின்றனர். பானுப்ரியா நடிகை பானுப்பிரியா, கடந்த 1980, 90களில் தமிழ் சினிமாவில் மிக முக்கிய முன்னணி நடிகையாக இருந்தவர். விஜயகாந்துடன் பரதன், சத்ரியன் பட...
எந்த பொண்ணுக்கும் என் நிலைமை வரக்கூடாது.. மனதை ரணமாக்கும் நடிகை நளினியின் பேட்டி..!
Tamil Cinema News

எந்த பொண்ணுக்கும் என் நிலைமை வரக்கூடாது.. மனதை ரணமாக்கும் நடிகை நளினியின் பேட்டி..!

கடந்த 1980களில், தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை நளினி. பல வெற்றிப் படங்களில் நடித்தவர். உதவி இயக்குனராக இருந்த ராமராஜனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதன்பிறகு ராமராஜனும் சினிமா நடிகராகி முன்னணி கதாநாயகனாக மாறினார். 14 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள், ஒரு கட்டத்தில் பிரிந்து விட்டனர். நடிகை நளினி தன் கடந்த கால வாழ்க்கை அனுபவங்கள் குறித்து நடிகை நளினி நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, சினிமாவில் நடித்ததை விட சீரியல்களில் நடித்ததுதான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சின்னத்திரையில் நடித்து என்னை நானே பல விஷயங்களில் மெருகேற்றி இருக்கிறேன். நான் ரசித்து ரசித்து நடித்துக்கொண்டு இருக்கிறேன். சீரியலில்.. நான் மிகவும் மென்மையான கேரக்டர் கொண்டவள். ஆனால் சீரியலில் நடித்த போதுதான் எனக்குள் துணிச்சல் தைரியம் அதிகரித்தது. நம்மாலும் எதுவும் முடியும் என்ற தன்னம்பிக்க...
Exit mobile version