Tuesday, September 24
“ஷூட்டிங் ஸ்பாட்டில் அதெல்லாம் சாதாரணமா நடக்கும்.. என் புருஷன் கூடவே இருப்பாரு..” நீலு ஆண்ட்டி பேச்சு..!
Tamil Cinema News

“ஷூட்டிங் ஸ்பாட்டில் அதெல்லாம் சாதாரணமா நடக்கும்.. என் புருஷன் கூடவே இருப்பாரு..” நீலு ஆண்ட்டி பேச்சு..!

திரை உலகில் திரை மறைவில் நடந்த வேலைகள் தற்போது ஊடக வளர்ச்சியின் காரணமாக படு வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் கில்மா விஷயங்கள் பற்றி நடிகை நீலு உடைத்திருக்கும் ரகசியங்கள் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசப்படுகிறது. இந்த நீலு ஆன்ட்டி வேறு யாரும் இல்லை. சிங்கம் புலி என்ற படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்து ரசிகர்களால் விரும்பப்பட்ட நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். ஷூட்டிங் ஸ்பாட்ல சாதாரணமா நடக்கும்.. நீங்கள் நினைப்பது போல் ஷூட்டிங் ஸ்பாட்டில் திரைப்படங்கள் மட்டும் படம் பிடிக்கப்படுவதில்லை. பெண்களுக்கு பல்வேறு பாலியல் ரீதியான தொந்தரவுகளை கொடுக்கக்கூடிய கூடாரமாக விளங்குவதாக அண்மையில் பல பேட்டிகளில் பிரபல நடிகைகளே சில விஷயங்களை போட்டு உடைத்து இருப்பார்கள். இதையும் படிங்க: அந்த நடிகர் என்னை தூக்கி மேல போட்டுகிட்டாரு.. மயங்கி கிடந்தேன்.. திவ்யா து...
நடிகர் பிரபு இரண்டு வேடங்களில் நடித்த முதல் படம்.. ஒரு பார்வை..!
Tamil Cinema News

நடிகர் பிரபு இரண்டு வேடங்களில் நடித்த முதல் படம்.. ஒரு பார்வை..!

தமிழ் சினிமாவில் அந்த காலம் முதல் இந்த காலம் வரை வாரிசு நடிகர்கள், நடிகைகள் தொடர்ந்து வந்தவண்ணம்தான் இருக்கின்றனர். அந்த வகையில் சிவாஜி, எம்ஆர் ராதா, சிவக்குமார், நாகேஷ், அசோகன், முத்துராமன் போன்றவர்களின் வாரிசுகள் களத்தில் உள்ளனர். அதே போல் அடுத்த தலைமுறையில் கார்த்திக், பிரபு, முரளி, சத்யராஜ், சரத்குமார், கமல், விஜயகாந்த் போன்றவர்களின் வாரிசுகளும் இன்றைய சினிமா களத்தில் நிற்கின்றனர். சிவாஜி கணேசன் மகன் பிரபு அந்த வகையில் நடிகர் சிவாஜி கணேசனின் மகன் பிரபு, தமிழ் சினிமாவில் சங்கிலி என்ற படம் மூலம் அறிமுகமானார். முதலில் சில படங்களில் நடித்த பிரபுவுக்கு நடிகர் சிவாஜி கணேசன் மகன் என்ற அடையாளம் மட்டுமே இருந்தது. அதன்பிறகு உரிமை கீதம், சின்னப்பூவே மெல்லப் பேசு, பிள்ளைக்காக, என் தங்கச்சி படிச்சவ போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகராக பிரபு முன்னேறினார். அதன்பிறகு பி வாசு இயக்கத்தில் சின்னத...
அந்த நடிகர் என்னை தூக்கி மேல போட்டுகிட்டாரு.. மயங்கி கிடந்தேன்.. திவ்யா துரைசாமி ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

அந்த நடிகர் என்னை தூக்கி மேல போட்டுகிட்டாரு.. மயங்கி கிடந்தேன்.. திவ்யா துரைசாமி ஓப்பன் டாக்..!

நடிகை திவ்யா துரைசாமி தமிழ் திரை உலகில் பணியாற்றிய ஒரு அற்புத நடிகையாக விளங்குகிறார். இவர் 2019 ஆம் ஆண்டு வெளி வந்த இஸ் பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுக நடிகையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதையும் படிங்க: வெளங்கிடும்.. ஓரினச்சேர்க்கை குறித்து அம்மு அபிராமி சொல்றத கேட்டியளா..? தமிழ்நாட்டில் இருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யா துரைசாமியின் பெற்றோர்கள் துரைசாமி மற்றும் சிந்தாமணி துரைசாமி. இவர் 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் தேதி பிறந்தவர். திவ்யா துரைசாமி.. திவ்யா துரைசாமியை பொறுத்த வரை முதல் படத்தில் மாகாபாவோடு ஜோடி போட்டு நடித்த இவர் 2021-ஆம் ஆண்டு மதில் என்ற படத்தில் சன்மதி என்ற கேரக்டர் ரோல் செய்து அசத்தியவர். இந்தப் படத்தை மித்ரன் ஆர் ஜவகர் இயக்கியிருந்தார். இதனை அடுத்து 2022-ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கிய குற்றம் குற்றமே என்ற...
வெளங்கிடும்.. ஓரினச்சேர்க்கை குறித்து அம்மு அபிராமி சொல்றத கேட்டியளா..?
Tamil Cinema News

வெளங்கிடும்.. ஓரினச்சேர்க்கை குறித்து அம்மு அபிராமி சொல்றத கேட்டியளா..?

தமிழ், தெலுங்கு படங்களில் தோன்றி அசத்திய அம்மு அபிராமி தமிழ் திரைப்படமான பைரவா திரைப்படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷுடன் 2017-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக இருந்தார். இதையும் படிங்க: நடிகை ரஞ்சிதா வாழ்க்கை வரலாறு.. பலரும் அறியாத ரகசியங்கள்..! தனது முதல் படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து எதிர்பார்த்து அளவு திரைப்படங்கள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் ராட்சசன் என்ற படத்தில் 2018-ஆம் ஆண்டும் அசுரன் என்ற படத்தில் 2019-ஆம் ஆண்டு முக்கிய வேடத்தில் நடித்து அசத்தினார். அம்மு அபிராமி.. ரசிகர்களால் பெரிதளவு விரும்பப்பட்ட நடிகைகளில் ஒருவரான இவர் என் ஆளோட செருப்ப காணோம் என்ற படத்தில் 2017-ஆம் ஆண்டும், தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் அதே ஆண்டும் துணை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். இதனை அடுத்து இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கி...
நடிகை ரஞ்சிதா வாழ்க்கை வரலாறு.. பலரும் அறியாத ரகசியங்கள்..!
Tamil Cinema News

நடிகை ரஞ்சிதா வாழ்க்கை வரலாறு.. பலரும் அறியாத ரகசியங்கள்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்ட நடிகை ரஞ்சிதா 90 காலகட்டங்களில் ரசிகர்கள் விரும்பும் கனவு தேவதையாக வலம் வந்தவர். இவர் தமிழ் திரையுலகில் இயக்குனர் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் பாரதிராஜா இயக்கிய தமிழ் படமான நாடோடி தென்றல் மூலம் தனது நடிப்பு பணியை சீரும் சிறப்புமாக ஆரம்பித்தார். நடிகை ரஞ்சிதா.. இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் ஏனைய தென்னிந்திய மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து தனக்கு என்று சினிமாவில் ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டவர். பாரதிராஜாவின் நாடோடி தென்றல் திரைப்படத்தில் நடித்ததை அடுத்து இவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. அந்த வகையில் இவர் தமிழில் அதர்மம், நாடோடி தென்றல், ஜெய்ஹிந்த், அமைதிப்படை, தோழர் பாண்டியன், கருப்பு நிலா, கர்ணா, சின்ன வாத்தியார், மக்க...
கட்டாயப்படுத்தி ஹிஜாப் போடா சொல்ட்றாங்களா..? நீச்சல் உடையில் மும்தாஜ் சொல்லும் உண்மை..
Tamil Cinema News

கட்டாயப்படுத்தி ஹிஜாப் போடா சொல்ட்றாங்களா..? நீச்சல் உடையில் மும்தாஜ் சொல்லும் உண்மை..

90 காலகட்டங்களில் கவர்ச்சி கன்னியாக இருந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த நடிகை மும்தாஜ் 1999-இல் இயக்குனர் டி ராஜேந்திரன் இயக்கிய மோனிஷா என் மோனோலிசா என்ற படத்தில் அறிமுகமானார். டி ராஜேந்திரன் அறிமுகப்படுத்தக்கூடிய நடிகைகள் என்றுமே சோடை போனதில்லை என்று சொல்லக்கூடிய வகையில் இவருக்கு பல பட வாய்ப்புகள் அடுத்தடுத்து தமிழ் நடிகர்களோடு நடிக்கக்கூடிய வகையில் அமைந்தது. நடிகை மும்தாஜ்.. அந்த வகையில் இவர் தனது இரண்டாவது படத்தை விஜய் நடிப்பில் உருவான எஸ் ஜே சூர்யா இயக்கிய குஷி படத்தில் நடித்து தனது அபார நடிப்புத் திறனையும், நடன திறமையையும் வெளிப்படுத்துகின்றார். இதையும் படிங்க: டேய் பரமா.. நீ டைரக்ட் பண்ண படங்களாடா இது..? பலரும் அறியாத தகவல்கள்.. குறிப்பாக இந்த படத்தில் கட்டிப்புடி.. கட்டிபுடிடா.. என்ற பாடலின் மூலம் தமிழக பட்டிதொட்டி எங்கும் ரசிகர்கள் விரும்பும் நாயகியாக மாறிய இவருக்க...
டேய் பரமா.. நீ டைரக்ட் பண்ண படங்களாடா இது..? பலரும் அறியாத தகவல்கள்..
Tamil Cinema News

டேய் பரமா.. நீ டைரக்ட் பண்ண படங்களாடா இது..? பலரும் அறியாத தகவல்கள்..

தமிழ் திரையுலகில் இயக்குனர்களாக இருந்த நபர்கள் நடிகர்களாக களம் இறங்கி வெற்றி கண்டிருப்பது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அந்த வகையில் இந்த இயக்குனரும் முதலில் இயக்குனராக இருந்து அதன் பிறகு நடிகராக மாறியவர். இதையும் படிங்க: ஒரு அஞ்சு நிமிஷம் வச்சிக்குவேன்.. அவங்க அம்மா கேட்ட கூட விட மாட்டேன்.. ஷகீலா ஓப்பன் டாக்..! பன்முகத் திறமையை கொண்ட இவர் திரைப்பட இயக்குனராக இருந்ததோடு மட்டுமல்லாமல் ,திரைக்கதை எழுத்தாளராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும், சிறந்த நடிகராகவும் விளங்கியிருக்கிறார். அவரைப் பற்றிய முழு விவரங்களையும் இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். டேய் பரமா.. நீ டைரக்டர் பண்ணுனா படங்களாடா.. மேற்கு தொடர்ச்சி மலையின் அழகு கொஞ்சும் தேனி மாவட்டத்தில் இருக்கும் கூடலூரில் பிறந்து மதுரையில் வளர்ந்த இந்த இயக்குனர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணக்கியல் படித்...
நடிகர் பாண்டியன்.. பரிதாபமாக முடிந்த வாழ்க்கை.. படிக்கவே தனி மன தைரியம் வேணும்..!
Tamil Cinema News

நடிகர் பாண்டியன்.. பரிதாபமாக முடிந்த வாழ்க்கை.. படிக்கவே தனி மன தைரியம் வேணும்..!

80ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் பாண்டியன். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண்வாசனை படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். முதல் திரைப்படமே மாபெரும் வெற்றிப்படமாக அமைய தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றார். இதையும் படியுங்கள்: டேய் பரமா.. நீ டைரக்ட் பண்ண படங்களாடா இது..? பலரும் அறியாத தகவல்கள்.. அந்தவகையில் புதுமைப்பெண், ஆண்பாவம், நாடோடித் தென்றல், கிழக்குச் சீமையிலே போன்ற படங்கள் இவருக்கு பெயர் பெற்று தந்தன. நடிகர் பாண்டியன்: அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுக்க தனது குரு இயக்குனர் பாரதிராவினாலே அடுத்த ரஜினி எனப் பாராட்டப்பட்டார். பின்னர் ரஜினி நடித்த குரு சிஷ்யன் படத்தில் நடித்தார். மேலும் அடுத்தடுத்து நல்ல படங்களில் நடித்த பாண்டியனின் ஆண் பாவம் என்ற படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. நாளடைவில் பட வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர...
ராகவா லாரன்ஸ் மனைவி யாரு தெரியுமா..? பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..
Tamil Cinema News

ராகவா லாரன்ஸ் மனைவி யாரு தெரியுமா..? பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..

நடன கலைஞராக தனது கெரியரை துவங்கி அதன் பின்னர் பேய் படங்களுக்கு பெயர் போன நடிகராக தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்திருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் முதன்முதலில் டான்சராக தான் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடிகர், நடன அமைப்பாளர் என பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இதையும் படியுங்கள்: ஒரு அஞ்சு நிமிஷம் வச்சிக்குவேன்.. அவங்க அம்மா கேட்ட கூட விட மாட்டேன்.. ஷகீலா ஓப்பன் டாக்..! ஜென்டில்மேன் படத்தில் குரூப் டான்சராக ஆக அறிமுகமாகி அதன் பிறகு அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், உன்னை கொடு என்னைத் தருவேன். பார்த்தாலே பரவசம், வருஷமெல்லாம் வசந்தம், அற்புதம், பாபா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடனமாடியுள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ்: இதுதவிர சில படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருக்கிறார் அதன் பின்னர் முனி படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர்...
ஒரு அஞ்சு நிமிஷம் வச்சிக்குவேன்.. அவங்க அம்மா கேட்ட கூட விட மாட்டேன்.. ஷகீலா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

ஒரு அஞ்சு நிமிஷம் வச்சிக்குவேன்.. அவங்க அம்மா கேட்ட கூட விட மாட்டேன்.. ஷகீலா ஓப்பன் டாக்..!

பணத்திற்காகவும், புகழுக்காகவும் கவர்ச்சி நடிகையாக அவதாரம் எடுத்தவர் நடிகை ஷகிலா. இவர் ஆபாசமான கவர்ச்சியை வெளிப்படுத்தி நடித்து குடும்ப ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளானவர் நடிகை ஷகிலா. அதே நேரத்தில் இவரின் கில்மா படத்தை பார்க்க ஆடு, மாடு மந்தை போல் தியேட்டருக்கு படையெடுத்த ஆண்கள் கூட்டமும் ஒரு காலத்தில் இருந்தது. ஆம், அது போன்ற திரைப்படங்களில் படுமோசமான ஆபாச காட்சிகளில் கிளாமர் தெறிக்க நடித்து ரசிகர்களை கிளுகிளுப்பாக்கியவர் நடிகை ஷகிலா. நடிகை ஷகிலா: குடும்ப வறுமையின் காரணமாக இவர் தன்னுடைய 15வது வயதில் ப்ளே கேள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி கவர்ச்சி நடிகையாக தனது திரைப்பயணத்தை முத்திரை பதித்தார். இதையும் படியுங்கள்: விஜய் படத்தில் நடித்த குழந்தைகள் அன்றும் இன்றும்.. பெரும்பாலும் மலையாள கவர்ச்சி படங்களில் நடித்து பேமஸ் ஆனவர் ஷகிலா. 90-களில் மலையாள திரையுலகில் கொடிகட்டிப் பற...