Tuesday, September 24
தேவயானியின் வீடும்.. ஆசிரியர் தொழிலும்.. பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!
Tamil Cinema News

தேவயானியின் வீடும்.. ஆசிரியர் தொழிலும்.. பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

ஒரு நடிகையின் எதிர்கால வாழ்க்கை என்பது எப்படி வேண்டுமானாலும் மாறிப்போகலாம். தமிழ் சினிமாவில் எத்தனையோ முன்னணி நடிகைகள் புகழின் உச்சியில் இருந்துவிட்டு, ஒரு காலகட்டத்துக்கு பிறகு என்ன ஆனார்கள் என்று தெரிந்துக்கொள்ள முடியாத அளவுக்கு காணாமல் போயிருக்கின்றனர். இதில் நடிகர்களும் விதிவிலக்கல்ல. ஆனால் ஒரு சில நடிகைகள் சினிமாவை விட நிஜ வாழ்க்கையை மிக அற்புதமாக அமைத்துக்கொள்கின்றனர். வாழ்க்கையை உணர்வு பூர்வமாக அழுத்தமாக வாழ்கின்றனர். தேவயானி நடிகை தேவயானி தமிழ் சினிமாவில் குடும்பப்பாங்கான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நின்றவர். கடந்த 1990களில் இவரது படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. குறிப்பாக காதல் கோட்டை, சூரிய வம்சம், தெனாலி, கும்மிப்பாட்டு, தென்காசிப்பட்டணம், நினைத்தேன் வந்தாய், ஆனந்தம், நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் என பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம...
மறைந்த நடிகர் முரளியின் மனைவியை பார்த்துள்ளீர்களா..?
Tamil Cinema News

மறைந்த நடிகர் முரளியின் மனைவியை பார்த்துள்ளீர்களா..?

கருப்பாக இருந்தாலும் சில நடிகர்கள் மட்டும்தான் களையாக இருக்கின்றனர். அந்த வகையில், விஜயகாந்தை குறிப்பிட்டுச் சொல்வார்கள். அவரது கருப்பு தான் பலருக்கும் அவரை மிகவும் பிடித்துப் போக காரணமாக இருந்தது.அதனால் அவரை கருப்பு எம்ஜிஆர், கருப்பு நிலா என்றும் கூட அழைத்தனர். அந்த மாதிரியான ஒரு கருப்பு நடிகராக தமிழ் சினிமாவுக்குள் வந்து நடித்து ஜெயித்தவர்தான் நடிகர் முரளி. முரளி தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஏகப்பட்ட வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் முரளி. இவரை நடிகர் முரளி என்று சொல்வதை விட இதயம் முரளி என்றுதான் ரசிகர்கள் மத்தியில் அடையாளமாக புகழ்ந்து சொல்லப்படுவார். இதயம் முரளி ஏனெனில் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான ஒரு படமாக இருந்தது இதயம் படம். இந்த படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை முரளி வெளிப்படுத்தி இருப்பார். காதலை சொல்லாமல் மனதுக்குள் வைத்து ஏங்கு...
திருமணம் ஆகவில்லை.. 25 வயசில் எடுத்த முடிவு.. அன்றே கணித்த மரணம்.. கொடூர வில்லன்.. நிறைவேறாத டேனியல் பாலாஜி கடைசி ஆசை..!
Tamil Cinema News

திருமணம் ஆகவில்லை.. 25 வயசில் எடுத்த முடிவு.. அன்றே கணித்த மரணம்.. கொடூர வில்லன்.. நிறைவேறாத டேனியல் பாலாஜி கடைசி ஆசை..!

சினிமாவில் வில்லனாக காட்டப்பட்ட ஒரு நடிகரின் கடந்த கால வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது, அந்த மனிதரின் வளர்ச்சியும், செயல்பாடுகளும், சமூகத்தின் மீது கொண்டிருந்த மரியாதையும், அக்கறையும் புரிந்துக்கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் தனிப்பட்ட மனிதராக அவர் கடந்து வந்த வேதனைகளையும் தெரிந்துக்கொள்ள முடிகிறது. டேனியல் பாலாஜி கொடூர வில்லனாக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர்தான் நடிகர் டேனியல் பாலாஜி. தரமணி திரைப்படக் கல்லூரியில் படித்த அவருக்கு, சினிமாவில் பெரிய டைரக்டராக வர வேண்டும் என்பதுதான் கனவு. ஆனால் காலம் அவரை சினிமாவில் கொடூர வில்லனாக நடிக்க வைத்து விட்டது. மருதநாயகம் படம் ஆங்கில படங்கள் சிலவற்றில் பணிபுரிந்த அவரை, தனது மருதநாயகம் படம் டிஸ்கஷனுக்கு அழைத்திருக்கிறார் கமல்ஹாசன். அவரும் பல விஷயங்களை கமலுடன் கலந்து ஆலோசித்து பேசியிருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த படம் அப்படியே டிராப்...
நடிகர் விஸ்வேஸ்வர ராவ் திடீர் மரணம்..! இது தான் காரணமா..?
Tamil Cinema News

நடிகர் விஸ்வேஸ்வர ராவ் திடீர் மரணம்..! இது தான் காரணமா..?

சினிமாவில் சில காட்சிகளில் நடித்தாலும், சில படங்களில் நடித்தாலும் சில நடிகர்கள் நடிப்பில் தனிமுத்திரை பதித்து விடுகின்றனர். குறிப்பாக துணை கதாபாத்திரங்களில், காமெடி கேரக்டர்களில் நடிப்பவர்கள், மிக எளிதாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விடுகின்றனர். விஸ்வேஸ்வர ராவ் காமெடி ரோல்கள் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து அப்படி பிரபலமான ஒரு நடிகர்தான் விஸ்வேஸ்வர ராவ். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனது கேரக்டரை உள்வாங்கி நடிக்கும் சிறந்த நடிகர். சில காட்சிகள் என்றாலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் திறமைசாலி நடிகர். லைலா அப்பா பிதாமகன் படத்தில் லைலா அப்பாவாக நடித்திருப்பார். லைலா, எங்க தப்பு நடந்தாலும் அதை தட்டிக்கேட்காம விட மாட்டா எனறு ஆவேசமாக பேசும் தன் மகளை பார்த்து, உன்னை மகளா பெத்துக்கவா, திருப்பதியில மேலயும் கீழயும் இறங்கி ஏறினோம் என்று புலம்புவார். இதையும் படியுங்கள்: அப...
அப்பாவை போலவே உயரமாக இருக்கும் நடிகர் ரகுவரனின் மகன் இவர் தானா..!
Tamil Cinema News

அப்பாவை போலவே உயரமாக இருக்கும் நடிகர் ரகுவரனின் மகன் இவர் தானா..!

சினிமாவில் வில்லனாக நடித்தாலும், கதாநாயகனை விட அதிக பெயரும் புகழும் சம்பாதிக்க சில நடிகர்களால் மட்டுமே முடியும். அப்படிப்பட்ட நல்ல நடிகர்கள் தமிழ் சினிமாவில் நிறைய பேர் இருந்திருக்கின்றனர். இப்போதும் இருக்கின்றனர். அந்த வரிசையில் நடிகர் ரகுவரனுக்கு முக்கிய இடம் உண்டு. ரகுவரன் நடிகர் ரகுவரன் எப்படிப்பட்ட கேரக்டர் என்றாலும் அதில் வெளுத்து வாங்கும் மிகச்சிறந்த நடிகர். வில்லன், மோசமான போலீஸ் அதிகாரி, குடிகார கணவன், கடத்தல் மன்னன், ஏமாற்று பேர்வழி என எந்த கேரக்டர் தந்தாலும் அதில் தனது நடிப்பில் தனி முத்திரை பதிக்கும் ஒரு தரமான நடிகர். நடிகர் ரகுவரன் பிஏ வரை படித்த பட்டதாரி. இவர் கடந்த 1982ம் ஆண்டில் வெளியான ஏழாம் மனிதன் என்ற படத்தில்தான் முதன்முறையாக அறிமுகமானார். கூட்டுப்புழுக்கள், மைக்கேல் ராஜ், கைநாட்டு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார் ரகுவரன். 300 படங்களுக்கு மேல்… ஆனால் வில...
முக்கிய புள்ளியின் அரவணைப்பில் தீப நடிகை.. கையும் களவுமாக சிக்கிய பின் நடந்த ட்விஸ்ட்..
Gossips Corner

முக்கிய புள்ளியின் அரவணைப்பில் தீப நடிகை.. கையும் களவுமாக சிக்கிய பின் நடந்த ட்விஸ்ட்..

திரையுலகில் இன்று அதிகரித்திருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி அதிக அளவு விஷயங்கள் வெளி வந்து பரவலாக பேசப்பட்டு வருவதோடு, இந்த நிகழ்வால் பாதிக்கப்பட்டவர்களே நடந்த விஷயங்களை தெளிவாக விளக்கக்கூடிய வகையில் மிக தைரியத்தோடு பேசி வருகிறார்கள் . தீப நடிகை.. அந்த வரிசையில் தற்போது தீப நடிகை ஒருவர் முக்கிய புள்ளியின் அரவணைப்பில் இருந்ததாகவும், இதனை அடுத்து கையும் களவுமாக சிக்கிய நிகழ்வும் இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது. இதையும் படிங்க: நீச்சல் உடையில் அது தெரிய பானுப்ரியா.. வைரலாகும் ஹாட் போட்டோஸ்..! இதற்கு காரணம் அந்த முக்கிய புள்ளி வெளி நாடுகளில் இருக்கும் கடற்கரை ரிசார்டுகள் முழுவதும் சுற்றி திரிந்து தங்களது ஆசையை தீர்த்துக் கொண்டிருக்க கூடிய நிலையில் இதற்காக தனியாக பங்களா ஒன்றைக் கட்டி பராமரித்து வருகிறாராம் அந்த முக்கிய புள்ளி. ஒரு காலத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்த இவர் தற்போது பட தய...
நீச்சல் உடையில் அது தெரிய பானுப்ரியா.. வைரலாகும் ஹாட் போட்டோஸ்..!
Tamil Cinema News

நீச்சல் உடையில் அது தெரிய பானுப்ரியா.. வைரலாகும் ஹாட் போட்டோஸ்..!

நடிகை பானுப்பிரியா தென்னிந்திய திரைப்படங்களில் அதிக அளவு நடித்து இருக்கிறார். குறிப்பாக இவர் 11-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் மட்டும் 40 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர் தெலுங்கில் 55 படங்களும் ஹிந்தி மற்றும் மலையாளத்தில் 14 படங்களும் செய்து இருக்கிறார். மேலும் நடிகை பானுப்பிரியா தனது 17- வது வயதில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் முதல் முறையாக மெல்ல பேசுங்கள் என்ற படத்தில் 1983-ஆம் ஆண்டு நடித்து அந்த படம் வெளி வந்தது. நடிகை பானுப்ரியா.. மிகச் சிறந்த நடன கலைஞரான இவர் தனது படத்தில் சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தி இருப்பார். திரைப்படங்களில் நடித்த இவர் பல முன்னணி பிரபலங்களோடு இணைந்து நடித்திருக்கிறார். இதையும் படிங்க: என்னா குத்து.. குத்துறாங்க.. யப்பா.. வைரலாகும் காயத்ரி யுவராஜின் வீடியோ..! மேலும் திரைப்படங்களில் வாய்ப்புகள் குறைந்த போதும் அதை பற்றி ...
என்னா குத்து.. குத்துறாங்க.. யப்பா.. வைரலாகும் காயத்ரி யுவராஜின் வீடியோ..!
Tamil Cinema News

என்னா குத்து.. குத்துறாங்க.. யப்பா.. வைரலாகும் காயத்ரி யுவராஜின் வீடியோ..!

தமிழ் தொலைக்காட்சி துறையில் பணிபுரியும் ஒரு அற்புத நடிகையாக காயத்ரி யுவராஜ் திகழ்கிறார். இவர் 1988 ஆம் ஆண்டு பிறந்தவர். சீரியல்களில் டிஆர்பி ரேட்டை எப்போதும் தக்க வைத்துக் கொள்ளும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தென்றல் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் சீரியல் நாயகி ஆக அறிமுகம் செய்யப்பட்டார். இதையும் படிங்க: அந்த உறுப்பில் உள்ள முடியை யார் ஷேவ் பண்ணி விடுவாங்க.. மோசமான கேள்விக்கு சனம் ஷெட்டி பதில்..! தென்றல் சீரியலில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவர் நாயகியோடு நின்று விடாமல் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் நடக்கும் ரியாலிட்டி ஷோக்கலில் பங்கேற்று இருக்கிறார். காயத்ரி யுவராஜ்.. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் கல்லூரி படிப்பை முடித்தவர். தென்றல் சீரியலை அடுத்து பல சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் அழகி பிரியசகி, மெல்ல திரண்டது...
அந்த உறுப்பில் உள்ள முடியை யார் ஷேவ் பண்ணி விடுவாங்க.. மோசமான கேள்விக்கு சனம் ஷெட்டி பதில்..!
Tamil Cinema News

அந்த உறுப்பில் உள்ள முடியை யார் ஷேவ் பண்ணி விடுவாங்க.. மோசமான கேள்விக்கு சனம் ஷெட்டி பதில்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த சனம் செட்டி தன்னிடம் மோசமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தரமான பதிலை தந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். இதனை அடுத்து வரைமுறை தாண்டி இருக்கும் கேள்விகளை பெண்களிடம் கேட்பது தவறு என்பதை எப்போது இவர்கள் ஒப்புக் கொள்ளுவார்கள் என்ற ரீதியில் பலரும் பேசி வருகிறார்கள். நடிகை சனம் செட்டி.. நடிகை சனம் செட்டி தமிழ் திரையுலகில் அற்புத நடிகையாக வலம் வந்தவர். இவர் அம்புலி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகைக்கு அறிமுகமானார். இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து வியந்து போன ரசிகர்கள் இவருக்கு பல்வேறு வகைகளில் பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்கள். இதையும் படிங்க: வரதட்சணை மட்டும் இத்தனை கோடியா..? இந்திரஜா கார்த்திக் வயது வித்தியாசம்.. இதனை அடுத்து இவர் மாயை, விலாசம் வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், டிக்கெட் உள்ளிட்ட படங்களில் ...
வரதட்சணை மட்டும் இத்தனை கோடியா..? இந்திரஜா கார்த்திக் வயது வித்தியாசம்..
Tamil Cinema News

வரதட்சணை மட்டும் இத்தனை கோடியா..? இந்திரஜா கார்த்திக் வயது வித்தியாசம்..

காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கரின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த திருமண கொண்டாட்டங்கள் பற்றி பல்வேறு வகையான செய்திகள் இணையங்களில் தினம் தினம் வலம் வந்து ரசிகர்களை மகிழ்ச்சிகள் தள்ளியது. இதையும் படிங்க: இந்த பாட்டோட ரீமேக் தான் என் உச்ச மண்டையில பாட்டு.. போட்டு உடைத்த விஜய் ஆண்டனி.. மேலும் நடிகர் ரோபோ சங்கர் தனது மகள் திருமணத்தை எப்படி நடத்தி இருக்கிறார் என்ற ரீதியில் பல்வேறு வகையான பேச்சுகள் தற்போது எழுந்துள்ளது. இந்த திருமணத்தில் குடும்பமே இணைந்து குத்தாட்டம் போட்டது நிச்சயதார்த்தம் என திருமணத்திற்கு முந்தைய வைபவங்களும் சீரும் சிறப்புமாக இருந்தது. இந்திரஜா கார்த்திக்.. கார்த்திக் திருமணம் செய்து கொண்ட கார்த்திக் உண்மையில் அவரது மாமன் முறை அல்ல என்று தெரிந்ததும் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். இவரது திருமண வைபத்தை பார்த்து பலரும் பொறாமையி...
Exit mobile version