இந்த பாட்டோட ரீமேக் தான் என் உச்ச மண்டையில பாட்டு.. போட்டு உடைத்த விஜய் ஆண்டனி..
விஜய் ஆண்டனி 1975 இல் நாகர்கோவிலில் பிறந்த இவர் 7 வயது இருக்கும் போதே தந்தையை இழந்தவர். அது மட்டுமல்லாமல் மிகப் பழமையான எழுத்தாளரான மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் கொள்ளு பேரனாக திகழ்வது பலருக்கும் தெரியாது.
இவர் தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி இசை அமைப்பாளராக வலம் வந்ததோடு தற்போது நடிப்பிலும் அனைவரையும் கவர்ந்து இவருக்கு என்று ஒரு ரசிகர் படையை உருவாக்கி இருக்கிறார்.
விஜய் ஆண்டனி..
ஆரம்ப காலத்தில் சவுண்ட் இன்ஜினியராக பணி புரிந்த இவர் பல ஆவணப் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இதனை அடுத்து ஆஸ்கார் ரவிச்சந்திரன் இவரை டிஷ்யூம் என்ற திரைப்படத்திற்கு இசை அமைக்க அழைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: நடிகை அம்பிகாவின் லீலைகள்.. அலறி ஓடிய கணவர்.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!
இந்த படத்தை இசை அமைப்பதற்கு முன்பே சுக்ரன் என்ற திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசை அமைத்து இருந்தார். தமிழ் படம...