Tuesday, September 24
இந்த பாட்டோட ரீமேக் தான் என் உச்ச மண்டையில பாட்டு.. போட்டு உடைத்த விஜய் ஆண்டனி..
Tamil Cinema News

இந்த பாட்டோட ரீமேக் தான் என் உச்ச மண்டையில பாட்டு.. போட்டு உடைத்த விஜய் ஆண்டனி..

விஜய் ஆண்டனி 1975 இல் நாகர்கோவிலில் பிறந்த இவர் 7 வயது இருக்கும் போதே தந்தையை இழந்தவர். அது மட்டுமல்லாமல் மிகப் பழமையான எழுத்தாளரான மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் கொள்ளு பேரனாக திகழ்வது பலருக்கும் தெரியாது. இவர் தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி இசை அமைப்பாளராக வலம் வந்ததோடு தற்போது நடிப்பிலும் அனைவரையும் கவர்ந்து இவருக்கு என்று ஒரு ரசிகர் படையை உருவாக்கி இருக்கிறார். விஜய் ஆண்டனி.. ஆரம்ப காலத்தில் சவுண்ட் இன்ஜினியராக பணி புரிந்த இவர் பல ஆவணப் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இதனை அடுத்து ஆஸ்கார் ரவிச்சந்திரன் இவரை டிஷ்யூம் என்ற திரைப்படத்திற்கு இசை அமைக்க அழைத்திருக்கிறார். இதையும் படிங்க: நடிகை அம்பிகாவின் லீலைகள்.. அலறி ஓடிய கணவர்.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..! இந்த படத்தை இசை அமைப்பதற்கு முன்பே சுக்ரன் என்ற திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசை அமைத்து இருந்தார். தமிழ் படம...
நடிகை அம்பிகாவின் லீலைகள்.. அலறி ஓடிய கணவர்.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!
Tamil Cinema News

நடிகை அம்பிகாவின் லீலைகள்.. அலறி ஓடிய கணவர்.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

இன்றும் கேரளாவில் இருந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்கக் கூடிய நடிகைகளின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது. அந்த வகையில் கேரளாவில் இருந்து தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நடிகை அம்பிகா பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் படையை அன்றே வைத்திருந்தவர். இவரது நடிப்பிற்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. நடிகை அம்பிகா.. அந்த வகையில் இவர் 1981 ஆம் ஆண்டு அந்த 7 நாட்கள் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் 1982 ஆம் ஆண்டு வெளி வந்த வாழ்வே மாயம் திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்துகிறார். இதையும் படிங்க: ப்பா.. நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..! இதனை அடுத்து ரஜினிகாந்தோடு சேர்ந...
ப்பா.. நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!
Actress

ப்பா.. நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா.. பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து அசத்தி வரும் நடிகை ரஞ்சிதா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் நடிக்க கூடிய காலத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறுவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். மேலும் தமிழில் 1992 ஆம் ஆண்டு தமிழில் மிகச் சிறந்த இயக்குனராக திகழும் பாரதிராஜாவின் தமிழ் படமான நாடோடி தென்றல் மூலம் நடிக்க வந்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். நடிகை ரஞ்சிதா.. நடிகை ரஞ்சிதாவின் நடிப்பை முதல் படத்திலிருந்து பார்த்து பிடித்துப் போன பலரும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புக்களை கொடுத்தார்கள். அந்த வகையில் ஜெய்ஹிந்த், கர்ணா படங்களில் அர்ஜுன் உடன் ஜோடி போட்டு நடித்த இவர் தோழர், பாண்டியன், அமைதிப்படை போன்ற படங்களில் சத்யராஜோடு இணைந்து நடித்திருக்கிறார். இதையும் படிங்க: இந்த வயசுல பண்ற வேலையா இது..? குஷ்பூவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..! ...
இந்த வயசுல பண்ற வேலையா இது..? குஷ்பூவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!
Tamil Cinema News

இந்த வயசுல பண்ற வேலையா இது..? குஷ்பூவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

எப்போதுமே தமிழக ரசிகர்களுக்கு மும்பையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நடிகைகளை திரையில் பார்த்தால் குஷி ஆகிவிடுவார்கள். அந்த வகையில் 1980-களில் குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் அறிமுகமான நடிகை குஷ்பூ தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். குஷ்புவின் மீது கொண்டிருந்த தீவிர காதலால் ரசிகர்கள் பலரும் எந்த நடிகைக்கு செய்யாத விஷயத்தை செய்தார்கள். அது.தான் நடிகை குஷ்புவுக்கு ரசிகர்களால் கட்டப்பட்ட கோயில். அந்த அளவு குஷ்புவின் தீவிர வெறியராக திகழ்ந்தார்கள். நடிகை குஷ்பூ.. தமிழ் திரை உலகில் 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர், தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் ஹிந்தி என பல மொழிகளில் நடித்து அசத்தியிருக்கிறார். இதையும் படிங்க: முக்கிய புள்ளியால் கருக்கலைப்பு வரை சென்ற மல்லி நகர நடிகை.. ஆதாரத்துடன் சிக்கிய கூத்து.. சின்னத்தம்பி ப...
முக்கிய புள்ளியால் கருக்கலைப்பு வரை சென்ற மல்லி நகர நடிகை.. ஆதாரத்துடன் சிக்கிய கூத்து..
Gossips Corner

முக்கிய புள்ளியால் கருக்கலைப்பு வரை சென்ற மல்லி நகர நடிகை.. ஆதாரத்துடன் சிக்கிய கூத்து..

திரை உலகில் அதிகரித்து வரும் பல்வேறு வகையான பெண்களுக்கு எதிரான விஷயங்கள் தினம் தினம் புதுப்புது செய்திகளை இணையங்களின் வழியாக சொல்லி வருகிறது. அந்த வகையில் தற்போது மல்லி நகர நடிகைக்கு நடந்த கூத்து பற்றிய ஆதாரப்பூர்வமான விஷயங்கள் வெளி வந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை அடுத்து இந்த விஷயத்தில் எப்படி இந்த நடிகை சிக்கி சின்னாபின்னம் ஆனார் என்பது பற்றி மட்டுமல்லாமல் அவருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடக்க காரணமான முக்கிய புள்ளி பற்றியும் சில விஷயங்கள் லீக் ஆகி உள்ளது. முக்கிய புள்ளியால் கர்ப்பமான மல்லி நகர நடிகை.. திரைப்படங்களில் மட்டுமே காட்டப்பட்டு வந்த இது போன்ற அவலங்கள் தற்போது சமுதாயத்தில் உண்மையாக நடக்க ஆரம்பித்துவிட்டது என்று சொல்லக்கூடிய வகையில் மல்லி நகர நடிகைக்கு ஏற்பட்டிருக்கும் கதியை நினைத்து அனைவரும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். இதையும் படிங்க: பிஞ்சிலேயே பழ...
பிஞ்சிலேயே பழுத்து சிக்கலில் மாட்டிய இரும்பு நடிகை.. அட கொடுமைய!
Tamil Cinema News

பிஞ்சிலேயே பழுத்து சிக்கலில் மாட்டிய இரும்பு நடிகை.. அட கொடுமைய!

சினிமா ஆசை யாரைத்தான் விட்டது? என்ற வகையில் சில நடிகைகள் சினிமாவில் அறிமுகமான புதிதிலே மிகவும் அடக்கமாக நடித்துவிட்டு... அதன் பின்னர் தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் பிரபலமாக வேண்டும் தன்னை பற்றியே எல்லோரும் பேச வேண்டும் ரசிகர்கள் தன்னை சுற்றி சுற்றி வர வேண்டும். தனது திரைப்படங்கள் வெளியானால் ஹவுஸ் ஃபுல்லாக திரையரங்குகள் ஓட வேண்டும் என கனவு கண்ட நடிகைகள் படு கேமரான காட்சிகள், படுக்கை காட்சிகள் , லிப்லாக் காட்சிகள் படவாய்ப்பிற்காக தாராள கவர்ச்சி: எல்லைமீறி கவர்ச்சியான புகைப்படங்களையும் அள்ளி வீசி வருகிறார்கள் . வாய்ப்பிற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் நான் செல்வேன் என்பதில் தாராளமாக இருந்து வருகிறார்கள் சில நடிகைகள். இதையும் படியுங்கள்: படுக்கைக்கு அழைத்த காமெடி நடிகர்.. கேரவேனுக்குள் அழைத்து சென்று குமுறு கஞ்சி காச்சிய அரண்மனை கிளி பிரகதி..! அப்படித்தான் சினிமாவில...
பாய் பெஸ்டியால் பணால் ஆன திருமண வாழ்க்கை.. விஷயம் புரியாமல் விவாகரத்துக்கு சென்ற பூ நடிகை!
Tamil Cinema News

பாய் பெஸ்டியால் பணால் ஆன திருமண வாழ்க்கை.. விஷயம் புரியாமல் விவாகரத்துக்கு சென்ற பூ நடிகை!

சினிமாவில் நடிக்க வந்த நடிகர் நடிகைகள் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டு திருமண பந்தத்தில் இணையும் போது.... இவர்கள் சிறப்பாக வாழ்வார்கள் சிறந்த ஜோடி என அவர்கள் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து ஆஹா ஓஹோ என்ற நேடோசன்ஸ் பேசி ரசிகர்கள் அவரை வியந்து பாராட்டி இதுபோல்தான் நாமும் வாழ வேண்டும். சிறந்த காதல் ஜோடி என புகழ்ந்து தள்ளுவார்கள். ஆனால் அவர்களோ திருமணமான சில மாதத்திலோ வேறொருவருடன் தகாத உறவு வைத்துக் கொண்டு இருவருக்கும் சண்டை சச்சரவு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பாய் பெஸ்டியால் சீரழிந்த நடிகை: ஒரு சில மாதங்களிலேயே கட்டின கணவரும் கட்டின மனைவியும் விட்டு பிரிந்து விடுகிறார்கள். இப்படித்தான் சினிமாவில் அவளங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதையும் படியுங்கள் : படுக்கைக்கு அழைத்த காமெடி நடிகர்.. கேரவேனுக்குள் அழைத்து சென்று குமுறு கஞ்சி காச்சிய அரண்மனை கிளி பிரகதி..! இது வழக்கமாக ஒ...
படுக்கைக்கு அழைத்த காமெடி நடிகர்.. கேரவேனுக்குள் அழைத்து சென்று குமுறு கஞ்சி காச்சிய அரண்மனை கிளி பிரகதி..!
Tamil Cinema News

படுக்கைக்கு அழைத்த காமெடி நடிகர்.. கேரவேனுக்குள் அழைத்து சென்று குமுறு கஞ்சி காச்சிய அரண்மனை கிளி பிரகதி..!

சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகளுக்கு பாதுகாப்பற்ற ஒரு தளமாக பொதுவாக பேசப்படுவது வழக்கமாக இருந்த வருகிறது. இதை பற்றி பல நடிகைகள் பொதுவெளியில் வந்து தங்களுக்கு நடந்த அநீதிகளையும் உடல் ரீதியாக நடந்த டார்ச்சர்களையும் கொடுமைகளையும் பாலியல் ரீதியான தொல்லைகளை குறித்தும் வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகையான அரண்மனைகளை பிரகிதி சமீபத்திய பேட்டி ஒன்றில் காமெடி நடிகர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்ட விதம் எனக்கு மிகவும் பிடிக்கவில்லை. அரண்மனை கிளி பிரகதி: அவரை அழைத்து நான் எச்சரித்தேன் என கூறி இருக்கிறது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம் சில நடிகைகள் கவர்ச்சியாக நடிக்கிறார்கள் என்றாலே அவர்கள் அந்த மாதிரியான கண்ணோட்டத்திற்கு தயாராக இருப்பார்கள். இதையும் படியுங்கள்: நேச்சுரல் ப்யூட்டி.. எம்புட்டு அழகு.. பதின்ம வயசில்.. பருவமொட்டாக சீரியல் நடிகை பிரவீனா..! அந்த மா...
நேச்சுரல் ப்யூட்டி.. எம்புட்டு அழகு.. பதின்ம வயசில்.. பருவமொட்டாக சீரியல் நடிகை பிரவீனா..!
Tamil Cinema News

நேச்சுரல் ப்யூட்டி.. எம்புட்டு அழகு.. பதின்ம வயசில்.. பருவமொட்டாக சீரியல் நடிகை பிரவீனா..!

கேரளாவை போர்விகமாக கொண்டு தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலம் அனைவர் நடிகை பிரவீனா. இவர் தனக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். பிரவீன் திரைப்பட நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பின்னணி குரல் கொடுக்கும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் விளங்குகிறார். இதையும் படியுங்கள்: “கௌதமி மகளுக்கு கமல் கொடுத்த டார்ச்சர்..” அதுக்கு காண்டம் யூஸ் பண்ணுங்கன்னு சொன்னவரு.. விளாசும் பிரபலம்..! ஆரம்ப காலங்களில் மலையாள தொடர்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளி வந்த தேவி மகாத்மியத்தில் இவர் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்த தொடரானது ஏசியாநெட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வெளி வந்தது. இது மிகச்சிறந்த ஒரு புராணத் தொடராக இருந்தது. சீரியல் நடிகை பிரவீனா: சீரியல்களில் நடித்தது போல பல மலையாள திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் ம...
“கௌதமி மகளுக்கு கமல் கொடுத்த டார்ச்சர்..” அதுக்கு காண்டம் யூஸ் பண்ணுங்கன்னு சொன்னவரு.. விளாசும் பிரபலம்..!
Tamil Cinema News

“கௌதமி மகளுக்கு கமல் கொடுத்த டார்ச்சர்..” அதுக்கு காண்டம் யூஸ் பண்ணுங்கன்னு சொன்னவரு.. விளாசும் பிரபலம்..!

உலகநாயகன் கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கு கிடைத்த ஒரு வரமாகவே பார்க்கப்படுகிறார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி,கன்னடம் மலையாளம் உள்ளிட்ட பால் வேறு மொழி படங்களில் நடித்திருக்கிறார். பல்வேறு விருதுகளையும் குவித்து சிறந்த நடிகராகவும், உலகநாயகனாகவும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அடையாளத்தையும் மிகப்பெரிய ஜாம்பவானாகவும் தொடர்ந்து திகழ்ந்து வருகிறார். இதையும் படியுங்கள்: நான் இப்படி பண்ணா என்ன தப்பு..? அப்படி பாக்காதிங்க.. பொளந்து எடுக்கும் நடிகை தமன்னா..! அவர் நடிப்பை தாண்டி தயாரிப்பாளர், இயக்குனர், தொகுப்பாளர், பாடகர், பாடலாசிரியர் இப்படி பல துறைகளில் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். நடிகர் கமல் ஹாசன்: குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான கமல்ஹாசன் இதுவரை 2533 பாடல் படங்களுக்கும் அதிகமாக திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சின்ன வயசில் சினிமாவு...
Exit mobile version