Tuesday, September 24
நான் இப்படி பண்ணா என்ன தப்பு..? அப்படி பாக்காதிங்க.. பொளந்து எடுக்கும் நடிகை தமன்னா..!
Tamil Cinema News

நான் இப்படி பண்ணா என்ன தப்பு..? அப்படி பாக்காதிங்க.. பொளந்து எடுக்கும் நடிகை தமன்னா..!

பால் பண்ண மேனி பளபளக்க வெள்ளாவி வச்சு வெளுத்தது போல் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தன் கவர்ச்சிகரமான உடல் தோற்றத்தால் கவர்ந்திழுத்தவர்தான் நடிகை தமன்னா. மும்பையை சேர்ந்த இவர் தமிழில் அறிமுகமானது என்னவோ கேடி திரைப்படத்தின் மூலமாகத்தான். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. தொடர்ந்து வியாபாரம், கல்லூரி, நேற்று இன்று நாளை, படிக்காதவன், கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம், ஆனந்த தாண்டவம், பையா, சுறா ,தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை, வீரம், பாகுபலி, இஞ்சி இடுப்பழகா இதையும் படியுங்கள்: வாரிசு நடிகையால் வந்த சிக்கல்.. அட்ஜெஸ்ட் செய்யும் இயக்குனர்.. தோழா , தர்மதுரை, தேவி, பாகுபலி 2, ஸ்கெட்ச் ,தேவி 2 இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடிகை தமன்னா நடித்திருக்கிறார். நடிகை தமன்னா: கடைசியாக இவர் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக ஜெயிலர் திரைப்படத்தில...
வாரிசு நடிகையால் வந்த சிக்கல்.. அட்ஜெஸ்ட் செய்யும் இயக்குனர்..
Tamil Cinema News

வாரிசு நடிகையால் வந்த சிக்கல்.. அட்ஜெஸ்ட் செய்யும் இயக்குனர்..

சினிமா துறையை பொறுத்தவரையில் நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் இப்படி எல்லோருக்கும் வேறொரு முகம் இருப்பதை நம்மால் பலராலும் பார்க்க முடிகிறது. ஆனால் வெளிவரும் செய்திகள் அதை நம்ப முடியவில்லை என்றாலும் அது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில் இருக்கும். அப்படித்தான் வாரிசு நடிகையை நம்பி பிரபல இயக்குனர் ஒருவர் அவரின் பின்னாலே சென்று தனது பெயரையே கெடுத்துக்கொண்டாராம். வாரிசு நடிகையின் வலையில் சிக்கிய இயக்குனர்: அந்த நடிகை உடனே தனது முழு வாழ்க்கை செலவழித்து விடலாம் என்று அவரது ஆசையில் வழுக்கி விழுந்துவிட்டாராம் இயக்குனர். இதையும் படியுங்கள் : இரண்டாவது காதலில் சிக்கி சின்னா பின்னமான பனிமலர் பன்னீர்செல்வம்.. வேதனை பதிவு..! அந்த பிரபல இயக்குனர் நடிகையுடன் இணைத்து வைத்து பேச இந்த விஷயம் ஊர் முழுக்க அம்பலமாக அந்த இயக்குனருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடு...
இரண்டாவது காதலில் சிக்கி சின்னா பின்னமான பனிமலர் பன்னீர்செல்வம்.. வேதனை பதிவு..!
Tamil Cinema News

இரண்டாவது காதலில் சிக்கி சின்னா பின்னமான பனிமலர் பன்னீர்செல்வம்.. வேதனை பதிவு..!

கோயம்புத்தூரை சேர்ந்த பனிமலர் பன்னீர்செல்வம் முதன் முதலில் பாலிமர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாலினியாக மீடியா உலகில் நுழைந்தார். அதன் பிறகு நியூஸ்7, புதிய தலைமுறை என பல்வேறு தொலைக்காட்சிகளில் செய்தி வளர்ச்சி பணியாற்றி வந்தார். இதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமான பனிமலர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தில் இருந்து வருகிறார். இதையும் படியுங்கள்: தமிழ் படத்துல தொப்புளை காட்டிட்டாங்கன்னு கதறிய நஸ்ரியாவா இது..? என்ன சிம்ரன் இதெல்லாம்! இதன் மூலம் மக்களிடையே அதிக அளவில் ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமாகிய இவர் கடை திறப்பு விழா விளம்பர படங்கள் உள்ளிட்டவற்றில் நடித்து மேலும் பிரபலமாக தொடங்கினார். பனிமலர் பன்னீர்செல்வம்: அத்துடன் இவர் சமூகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தனது கருத்தினை மிகவும் வெளிப்படையாக தைரியத்தோடு கூறு...
தமிழ் படத்துல தொப்புளை காட்டிட்டாங்கன்னு கதறிய நஸ்ரியாவா இது..? என்ன சிம்ரன் இதெல்லாம்!
Tamil Cinema News

தமிழ் படத்துல தொப்புளை காட்டிட்டாங்கன்னு கதறிய நஸ்ரியாவா இது..? என்ன சிம்ரன் இதெல்லாம்!

கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்த எத்தனையோ நடிகைகள் இங்கு தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் படங்கள் நடித்து முன்னணி நடிகையாக இடத்தை தக்க வைத்துக் கொண்டார்கள். அவர்களது அழகும் பவ்யமான தோற்றமும் கிளிப்போன்ற பேச்சும் தான் தமிழக இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது. அந்த வகையில் அசின் நயன்தாரா மற்றும் பல பல்வேறு ஹீரோயின்கள் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த நடிகைகள் தான். கேரளத்து தமிழ் வரவு: அந்த லிஸ்டில் அங்கிருந்து வந்து இங்கு முன்னணி நடிகை என்ற இடத்தை பக்க வைத்துக் கொண்டவர், மிகக்குறுகிய காலத்திலே தமிழ் சினிமாவின் ஃபேவரட்டான நடிகைகளில் ஒருவராக பார்க்கப்பட்டார் நஸ்ரியா. இதையும் படியுங்கள்: சித்தார்த்தின் சில்மிஷங்கள்..? தப்பிய ஸ்ருதிஹாசன், சமந்தா.. சிக்கிய அதிதி ராவ் ஹைதாரி..! இவர் மலையாளம் தமிழ் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார். முதன் முதலில் ...
சித்தார்த்தின் சில்மிஷங்கள்..? தப்பிய ஸ்ருதிஹாசன், சமந்தா.. சிக்கிய அதிதி ராவ் ஹைதாரி..!
Tamil Cinema News

சித்தார்த்தின் சில்மிஷங்கள்..? தப்பிய ஸ்ருதிஹாசன், சமந்தா.. சிக்கிய அதிதி ராவ் ஹைதாரி..!

தெலுங்கு சினிமாவில் ஒரு காலகட்டத்தில் மிகப்பெரிய பீக்கில் இருந்தவர் நடிகர் சித்தார்த் தமிழில் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழில் அறிமுகமானார். இந்த படம் கலவையான விமர்சனத்தை இங்கு பெற்றாலும் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் இருந்தது. இதனால் மிக குறுகிய காலத்திலேயே தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டார். அது மட்டும் இல்லாமல் அங்கு வாரிசு நடிகர்களாக தங்களது இடத்தை பிடித்து வைத்திருந்த... நடிகர் சித்தார்த்: நட்சத்திர இளம் ஹீரோக்களுக்கு ஒரு பயத்தை கொடுத்தார் நடிகர் சித்தார்த். இதனால் ஒரு முறை சித்தார்த் பீக்கில் இருக்கும் போது ஒரு முறை மீடியாக்கள் அவரை பேட்டி எடுத்து. இதையும் படியுங்கள்: அதுக்காக அட்ஜெஸ்ட் பண்ண போனேன்.. ஆனால்.. என்னை யூஸ் பண்ணிக்கிட்டாங்க.. அப்போது அவர்கள் கேட்ட கேள்விக்கு சி...
அதுக்காக அட்ஜெஸ்ட் பண்ண போனேன்.. ஆனால்.. என்னை யூஸ் பண்ணிக்கிட்டாங்க..
Tamil Cinema News

அதுக்காக அட்ஜெஸ்ட் பண்ண போனேன்.. ஆனால்.. என்னை யூஸ் பண்ணிக்கிட்டாங்க..

சில நடிகைகள் அழகானவர்களாக, மிக திறமையானவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களது திரையுலக பயணம், துவக்கத்தில் மிகச் சிறப்பாக அமைந்து போகப் போக மிக மோசமான பாதையில் சென்று முடிந்து விடும். ஏதேனும் சில சந்தர்ப்ப சூழல்களால், அந்த நடிகைகளின் திரையுலக வாழ்க்கைப் பாதையே திசை மாறி போயிருக்கும். குறிப்பிட்ட வயது வரைதான், சினிமாவில் கதாநாயகியாக நடிக்க அடம்பிடிக்க முடியும். அதன்பிறகு கிடைக்கும் கேரக்டரில் நடித்தாக வேண்டும். ஏனெனில் அந்த கேரக்டரில் நடிக்கவும் ஆயிரம் போட்டிகள் இருக்கும். ஒரு கட்டத்தில் படத்தில் நடித்தே தீர வேண்டும் என்ற நிலைக்கு வரும்போது, நடிகைகள் கையில் எடுக்கும் ஒரே ஆயுதம் கவர்ச்சி தான். உடம்பில் எந்தளவுக்கு உடையை குறைக்க முடியுமோ, அந்தளவுக்கு குறைத்துக் கொள்ளுங்கள். அதே போல் சம்பளத்திலும் ஏற்றி விடுங்கள் என்பதுதான் கவர்ச்சி நடிகைகள் போடும் முக்கிய ஒப்பந்தமாக இருக்கிறது. கிரண் ரத்த...
ஓஹோ.. கல்யாணத்துக்கு முன்னாடியேவா..? வெளிநாட்டில் வரலட்சுமி.. வைரலாகும் போட்டோஸ்..
Tamil Cinema News

ஓஹோ.. கல்யாணத்துக்கு முன்னாடியேவா..? வெளிநாட்டில் வரலட்சுமி.. வைரலாகும் போட்டோஸ்..

நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவி. இவருக்கு 2 மகள்கள். அவர்களில் ஒருவர்தான் வரலட்சுமி சரத்குமார். இன்னொரு மகள் நடிப்பில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது. வரலட்சுமி சரத்குமார் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் போடா போடி படத்தில் வரலட்சுமி சரத்குமார் அறிமுகமானார். இந்த படத்தில் சிலம்பரசன் ஜோடியாக நடித்திருந்தார். முதல் மனைவி சாயாதேவியை விவாகரத்து செய்த சரத்குமார், 2வது மனைவியாக ராதிகாவை திருமணம் செய்துக்கொண்டார். ஏற்கனவே ராதிகாவுக்கு ஒரு மகள் உள்ள நிலையில், சரத்குமாருக்கு ரோஹித் என்ற மகன் பிறந்தார். துவக்கத்தில் சரத்குமாரும், சாயாதேவியும் பிரிந்திருந்த நிலையில், பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களான நிலையில் சாயாதேவி சரத்குமார் உறவின் மீண்டும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அம்மா சாயாதேவி மேலும் சரத்குமார் முன்னாள் மனைவி சாயாதேவி, இப்போது டைரக்டர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில...
கோலி சோடா ATM நடிகை சீதாவா இது..? பளபளன்னு ஹீரோயினி மாதிரி மாறிட்டாங்களே.. வாயடைத்து போன ரசிகர்கள்..
Tamil Cinema News

கோலி சோடா ATM நடிகை சீதாவா இது..? பளபளன்னு ஹீரோயினி மாதிரி மாறிட்டாங்களே.. வாயடைத்து போன ரசிகர்கள்..

சினிமாவில் சில நடிகர்களோ, நடிகைகளோ அறிமுகமாகும் போது பார்ப்பதற்கு சுமாராக தான் தெரிவார்கள். ஆனால் ஒரு காலகட்டத்துக்கு பிறகு அவர்களது தோற்றமே வேற லெவலில் மாறிப் போய் விடும். அனுஷ்கா உதாரணமாக, சுந்தர் சி இயக்கத்தில் ரெண்டு படத்தில், மாதவனுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார். அப்போது அவரை புதுமுக நடிகையாக பார்த்துவிட்டு யாரும் பெரியதாக கவனிக்கவில்லை. ஆனால் அவரே அடுத்த சில ஆண்டுகளில் அருந்ததீ படத்தில் நடித்த போது, அனுஷ்காவை பார்த்து பெருமூச்சு விடாத ஆண்களே இருக்க முடியாது. ஏனெனில் அந்தளவுக்கு செம்மையான அழகில், ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார் அனுஷ்கா. குஷ்பு அதே போல் தர்மத்தின் தலைவன், வருஷம் 16 படங்களில் நடித்த போது ரொம்ப சுமாரான அழகியாக தெரிந்த குஷ்பு, சின்னத்தம்பி படத்தில் நடித்த பிறகு, ரசிகர்கள் கோவில் கட்டும் அளவுக்கு பேரழகியாக மாறிப் போனார். இதையும் படியுங்கள்: டைவர்ஸ், ப்ரேக்...
டைவர்ஸ், ப்ரேக் அப் ஆனாலும் தன்னுடைய Exஐ விட்டுக்கொடுக்காத நான்கு நடிகர்கள்..!
Tamil Cinema News

டைவர்ஸ், ப்ரேக் அப் ஆனாலும் தன்னுடைய Exஐ விட்டுக்கொடுக்காத நான்கு நடிகர்கள்..!

சினிமா வாழ்க்கையில் நடிகர் நடிகையர் திருமண வாழ்வு என்பது பலருக்கும் சரியாக அமைவது இல்லை. சிலரது ஆத்மார்த்தமான காதல் சில காலங்களில் முறிந்து விடுகிறது. கணவன் மனைவியாக வாழும் நட்சத்திர தம்பதிகள் ஒரு காலகட்டத்தில் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விடுகின்றனர். தமிழ் சினிமாவில் இப்படி பல நட்சத்திர ஜோடிகளின் காதல் ஏமாற்றத்தில் முடிந்திருக்கிறது. பலரது தாம்பத்ய வாழ்க்கை சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்திருக்கிறது. என்னதான் டைவர்ஸ் பிரேக் அப் என ஆனாலும் தன்னுடைய முன்னாள் மனைவி அல்லது முன்னாள் காதலியை விட்டுக் கொடுக்காத நடிகர்கள் பற்றி தான் இந்த பதிவு. சிம்பு முதலாக நடிகர் சிம்பு தன்னுடைய முன்னாள் காதலிகளான நடிகை நயன்தாரா மற்றும் ஹன்சிகா குறித்து எந்த ஒரு இடத்திலும் தரக்குறைவாகவோ அல்லது அவர்களை இழிவுபடுத்தும் விதமாகவோ பேசியது கிடையாது நடிகர் சிம்பு. இன்னும் சொல்லப்போனால் காதல் முறிவுக்கு பிறகும் ...
ரெசார்ட்டில் இளம் நடிகருடன் ஹீரோயின் அம்மா.. வேட்டையாடப்படும் அவலம்.. அம்பலப்படுத்திய பிரபலம்..
Tamil Cinema News

ரெசார்ட்டில் இளம் நடிகருடன் ஹீரோயின் அம்மா.. வேட்டையாடப்படும் அவலம்.. அம்பலப்படுத்திய பிரபலம்..

பணம் ஆசை இல்லாத மனிதர்கள் மிக குறைவு, பதவி ஆசை இல்லாத மனிதர்கள் மிக குறைவு. ஆனால் பெண்ணாசை கொண்ட மனிதர்கள் இந்த பூமியில் மிக மிக அதிகம். இளம் வயது ஆண்கள் முதல் வயதானவர்கள் வரை, பெண்ணாசை தவிர்ப்பவர்கள் மிக மிக குறைவுதான். அதுவும் அழகான பெண்கள் நிறைந்துள்ள சினிமாத்துறையில், காமம் வாய்ந்த மனிதர்கள் பெண்களை குறிவைக்கின்றனர். குறிப்பாக பட வாய்ப்பு கேட்டு வரும் இளம் பெண்களை, அவர்களது ஆசையையே தூண்டிலாக்கி, அவர்களை பிடித்து விடுகின்றனர். சினிமாவில் நடிக்க ஆசை காட்டி… இப்படி சினிமா ஆசையில் சென்னைக்கு, மும்பைக்கு சென்று வாழ்வு இழந்த பெண்கள் பலர் உண்டு. சினிமாவில் நடிக்க ஆசைக்காட்டி அழைத்துச் செல்லப்பட்டு கடைசியில், அந்த பெண்கள் விலைமாதுகளாக மாறிய சம்பவங்கள் நிறைய இந்த சமுதாயத்தில் நடந்திருக்கிறது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றப்பட்ட இளம்பெண்கள் ஏராளமாக உள்ளனர். கடைசியில் ஏதோ ஒ...