Tuesday, September 24
புது ப்ரா வாங்கி.. போட்டுக்கிட்டு கண்ணாடி முன் நிற்கும் போது.. இப்படித்தான் இருக்கும்.. பிரபல நடிகை ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

புது ப்ரா வாங்கி.. போட்டுக்கிட்டு கண்ணாடி முன் நிற்கும் போது.. இப்படித்தான் இருக்கும்.. பிரபல நடிகை ஓப்பன் டாக்..!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் நடிகை சுரேகா வாணி. இவர் ஆந்திர பிரதேசம் விஜயவாடாவை சேர்ந்தவர். குறிப்பாக தெலுங்கில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் இவர் நடித்திருக்கிறார். தமிழில் கூட இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், அம்மா வேதங்களிலும் நடித்து பெரும் புகழ் பெற்றிருக்கிறார். இவர் இதுவரை நடித்திருக்கிறார் இவர்கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நடிகை சுரேகா வாணி: தன்னுடைய பள்ளி பருவத்திலேயே குழந்தையாக இருக்கும்போது தொகுப்பாளினியாக தனது கெரியரை துவங்கி தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் பணியாற்றி இருக்கிறார். இதையும் படியுங்கள்: ம்க்கும்..வெளங்கும்டா.. திருமணதிற்கு முன்பே வருங்கால கணவருடன் மேலாடை இல்லாமல் வரலட்சுமி சரத்குமார்..! இவர் நடித்த தமிழ் திரைப்படம் என எடுத்துக் கொண்டால் உத்தம புத்திரன், தெய்வத்திரும...
ம்க்கும்..வெளங்கும்டா.. திருமணதிற்கு முன்பே வருங்கால கணவருடன் மேலாடை இல்லாமல் வரலட்சுமி சரத்குமார்..!
Tamil Cinema News

ம்க்கும்..வெளங்கும்டா.. திருமணதிற்கு முன்பே வருங்கால கணவருடன் மேலாடை இல்லாமல் வரலட்சுமி சரத்குமார்..!

நடிகர் சரத்குமாரின் மகள் என்ற மிகப்பெரிய அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை வரலட்சுமி. இவருக்கு சினிமா துறையில் நடிக்க வேண்டும் என்ற மிகப்பெரிய ஆர்வம் இருந்ததால் அப்பாவிடம் அதற்கான பர்மிஷன் கேட்டுள்ளார். அப்பாவிடம் அடம்பிடித்த வரலக்ஷ்மி: ஆனால் மகளை சினிமா துறையில் கொண்டு வர சரத்குமாருக்கு கொஞ்சம் கூட விருப்பமே இல்லையாம். இதையும் படியுங்கள்: மேடையில் ராதிகாவை கட்டிப்பிடித்து கிஸ் அடித்த 60 வயது நடிகர்.. கோபத்தில் சரத்குமார் செய்த செயல்..! அதன் பிறகு அவரது முதல் மனைவியும், ராதிகாவும் அவரை சமாதானப்படுத்தி வரலட்சுமியின் ஆசையை நிறைவேற்றும்படி கூறியதால், பின்னர் சரத்குமார் சம்மதித்தாராம். அதன் பிறகு தான் வரலட்சுமி போடா போடி திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே வரலட்சுமி நடிப்பை பார்த்து அவரது தந்தையான சரத...
மேடையில் ராதிகாவை கட்டிப்பிடித்து கிஸ் அடித்த 60 வயது நடிகர்.. கோபத்தில் சரத்குமார் செய்த செயல்..!
Tamil Cinema News

மேடையில் ராதிகாவை கட்டிப்பிடித்து கிஸ் அடித்த 60 வயது நடிகர்.. கோபத்தில் சரத்குமார் செய்த செயல்..!

சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக குடும்ப பங்கான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களை தன்வச படுத்தி வைத்திருந்தவர் நடிகர் ராதிகா. இவரின் தந்தை பிரபல வில்லன் நடிகரான எம் ஆர் ராதா என்ற மிகப்பெரிய அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்த வந்தார். இவருக்கு பட வாய்ப்புகளும் மிக சுலபமாக கிடைத்துவிட்டது. மிகப்பெரிய திரை வாரிசு குடும்பத்தை பிறந்து வளர்ந்த ராதிகாவுக்கு எல்லாமே சுலபமாக கிடைத்து சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்தார். இதையும் படியுங்கள்: தலைநிக்காத மது போதையில் மகன் வயது நடிகருடன் மதுபான நடிகை கன்றாவி.. காரி துப்பும் கோலிவுட்..! நடிகை ராதிகா: இதனிடையே இவர் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துக் கொண்டு இருந்தபோது தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகராக சுப்ரீம் ஸ்டார் ஆக வளம் வந்து கொண்டிருந்த ச...
தலைநிக்காத மது போதையில் மகன் வயது நடிகருடன் மதுபான நடிகை கன்றாவி.. காரி துப்பும் கோலிவுட்..!
Tamil Cinema News

தலைநிக்காத மது போதையில் மகன் வயது நடிகருடன் மதுபான நடிகை கன்றாவி.. காரி துப்பும் கோலிவுட்..!

திரைத்துறை பொறுத்தவரை அறிமுகமான புதிதில் லட்சணமான நடிகையாக தமிழ் சினிமாக்களில் அறிமுகமாகி அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்து மக்களிடம் நல்ல பெயர் வாங்கிவிட்டு, சிறந்த நடிகையாக தென்பட்டு விட்டு அதன் பின்னர் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் எந்த எல்லைக்கும் வேண்டுமானாலும் செல்லும் நடிகைகளை தொடர்ந்து நாம் பார்க்க தான் செய்கிறோம். வாய்ப்புக்காகவும் பணத்திற்காகவும் விளம்பரத்திற்காகவும் தொடர்ந்து நடிகைகள் மது போதை, ஐட்டம் டான்ஸ் மற்றும் நடிகர்களுடன் ஜல்சா உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் எதைப் பற்றியும் யோசிக்காமல் தன்னை ஈடுபடுத்திகொள்கிறார்கள். வாய்ப்பு இல்லன்னா எந்த எல்லைக்கு வேணாலும் போவாங்க? அப்படி ஒரு காலத்தில் மிகப்பெரிய நடியாக டாப் அந்தஸ்தில் மார்க்கெட் பிடித்து வைத்திருந்த நடிகைகள் பின்னர் வயது ஆக ஆக மார்க்கெட் கிடைக்காமல் போனதால் என்ன செய்வது என்று தெரியாமல் எது கிடைத்தாலும் செய்க...
நான் அதுக்கு ரெடியா தான் இருந்தேன்.. ஆனால் யாரும் என்னை கூப்டல.. வெக்கம் விட்டு கூறிய சுகன்யா..!
Tamil Cinema News

நான் அதுக்கு ரெடியா தான் இருந்தேன்.. ஆனால் யாரும் என்னை கூப்டல.. வெக்கம் விட்டு கூறிய சுகன்யா..!

தமிழ் சினிமாவில் தன் அழகில், நடிப்பில் முத்திரை நடித்த நடிகைகள் என சிலர் இருக்கின்றனர். இப்போதும் அந்த நடிகைகளை ரசிகர்கள் நினைவு கூர்ந்து பேசுவார்கள். அந்த நடிகையில் முக சாயலில் இருக்கும் பெண்களை பார்த்தால், அந்த நடிகையை போல இருக்கிறார் என்றும் சிலாகித்து கூறுவார்கள். சுகன்யா அப்படி ஒரு அழகான, அம்சமான திறமையான நடிகைதான் சுகன்யா. பாரதிராஜா இயக்கத்தில், 1991ம் ஆண்டில் வெளியான புதுநெல்லு புதுநாத்து படத்தில் என்ற படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சுகன்யாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. தொடர்ந்து தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் சுகன்யா நடித்தார். அவர் நடித்த படங்களில் சோலையம்மா, கோட்டை வாசல், வால்டர் வெற்றிவேல், சின்னக்கவுண்டர், மகாநதி, இந்தியன், திருமதி பழனிசாமி, சின்ன மாப்ளே உள்ளிட்ட பல படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்த படங்களில் எல்லாம் சுகன்யா, அந்த கேரக்டராகவே வாழ்ந்திருந்...
4 நாள் அந்த நடிகையை வீட்டுக்கே அனுப்பாமல் வச்சி செய்த டைரக்டர்.. எப்படி எஸ்கேப் ஆனாருன்னு தெரியுமா..? 
Tamil Cinema News

4 நாள் அந்த நடிகையை வீட்டுக்கே அனுப்பாமல் வச்சி செய்த டைரக்டர்.. எப்படி எஸ்கேப் ஆனாருன்னு தெரியுமா..? 

சினிமா தியேட்டரில் திரையில் நடிகைகளை பார்த்தாலே ரசிகர்களுக்கு ஆசை  பொங்கி விடும் நிலையில், அந்த நடிகையை நேருக்கு நேர் பார்த்து, ரசித்து படம் எடுக்கும் இயக்குனருக்கு அழகான நடிகைகளை பிடிக்காமல் இருக்கவே முடியாது. அதுவும் கவர்ச்சி குத்தாட்டம் போடும் கவர்ச்சி நடிகை என்றால், கட்டாயம் இயக்குனருக்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும். ஏனெனில் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் கைக்கு சம்பளம் வரப்போவது அந்த இயக்குனரால்தான் என்னும்போது, நடிகை அட்ஜஸ்ட்மென்ட் செய்யாமல் தவிர்க்க முடியாது. குத்தாட்ட நடிகை மிக பிரபலமான குத்தாட்ட நடிகை அவர். அவரது குலுக்கல் நடனத்தை பார்த்து வாய் பிளக்காத ரசிகர்களே இருக்க முடியாது. உடல் முன்னழகு, பின்னழகை எல்லாம் வளைத்து நெளித்து ஆட்டம் காட்டி, ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விடுவார்.   பல கோடிகளில் சம்பளம் முதலில் ஹோம்லியாக சில படங்களில் நடித்த அந்த இளம் நடிகை, இப...
கேமரா மேன் குடுத்து வச்சவன்.. வரம்பு மீறிய கவர்ச்சியில் தமன்னா.. அதிருது இண்டர்நெட்..!
Tamil Cinema News

கேமரா மேன் குடுத்து வச்சவன்.. வரம்பு மீறிய கவர்ச்சியில் தமன்னா.. அதிருது இண்டர்நெட்..!

சில நடிகைகள் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்தில், மிகவும் கண்ணியமானவர்களை போல நடிகர்களுடன் அதிகமாக பேசமாட்டார்கள். மற்றவர்களுடன் அதிக நட்போ, நெருக்கமோ காட்ட மாட்டார்கள். தங்களை பற்றி விஷயங்களை வெளிப்படையாக பேச மாட்டார்கள் என பலரும் கூறி நாம் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் சில நடிகைகள் அதையே தன் திரைப்பயண வாழ்க்கை முழுவதும் கடைபிடித்திருக்கின்றனர். குடும்பப் பாங்கான கேரக்டர்களில்தான் நடிப்பார்கள். திருமணத்துக்கு பிறகு நடித்தாலும், நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்க மாட்டார்கள். தங்கள் குடும்பம் குறித்த அக்கறையில் ஆர்வமாக இருப்பார்கள். அவர்களை பொருத்தவரை சினிமா என்பதை ஒரு வருமானம் தரும் தொழிலாக மட்டுமே பார்ப்பார்கள். தமன்னா இப்படி ஒரு நடிகையாக தான் எதிர்காலத்தில் நடிகை தமன்னா இருப்பார் என்று பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி படத்தில், சோபனா கேரக்டரில் நடித்த தமன்னாவை பார்த்த போது, பலருக்கும் தோன்...
குழந்தை இருந்தால் என்ன..? மீனாவை நான் திருமணம் செய்து கொள்கிறேன்.. பிரபலம் பரபரப்பு பேட்டி..!
Tamil Cinema News

குழந்தை இருந்தால் என்ன..? மீனாவை நான் திருமணம் செய்து கொள்கிறேன்.. பிரபலம் பரபரப்பு பேட்டி..!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முக்கிய கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா. என் ராசாவின் மனசிலே படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக சோலையம்மா என்ற கேரக்டரில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதைத்தொடர்ந்து எஜமான், முத்து, வீரா, அவ்வை சண்முகி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, தாய்மாமன், மாமன் மகள், நாட்டாமை, செங்கோட்டை, ராஜகுமாரன், அரிச்சந்திரா என மீனா நடித்த வெற்றிப் படங்கள் ஏராளமாக உள்ளன. மீனா தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிறமொழி படங்களிலும் ஏராளமாக நடித்தவர். வசீகரமான முகத்தோற்றமும், கிறங்கடிக்கும் கண்களும், வாளிப்பான தேகமும் கொண்ட மீனாவின் அழகில் மயங்காத நடிகர்கள் யாருமில்லை. அதனால் பல முன்னணி நடிகர்களும் மீனாவுடன் ஜோடி போட தான் ஆசைப்பட்டனர். நாட்டாமை படத்தில் நடித்த காலகட்டத்தில், நடிகர் சரத்குமார், மீனாவை திருமணம் செய்ய விரும்பி, அவரது வீட்டு...
காக்க காக்க படத்தில் டேனியல் பாலாஜி செய்த செயல்.. வேதனையுடன் பகிர்ந்த சூரியா..!
Tamil Cinema News

காக்க காக்க படத்தில் டேனியல் பாலாஜி செய்த செயல்.. வேதனையுடன் பகிர்ந்த சூரியா..!

தமிழில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகர்கள் ரசிகர்கள் மனதில் ஒரு ஒரு இடத்தை பிடித்து விடுகின்றனர். குறிப்பாக ஹீரோயிசம் செய்து ரசிகர்களிடம் புகழ் பெறும் ரசிகர்களுக்கு மத்தியில் வில்லனாக நடித்தும் அதிக ஈர்ப்பை பெறும் நடிகர்களும் இருக்கவே செய்கின்றனர். அப்படித்தான் எம்ஜிஆருக்கு நம்பியாரும், ரஜினிக்கு ரகுவரனும் இருந்தனர். கமலுக்கு ஒரு நாசர் எப்போதும் வில்லனாக இருந்திருக்கிறார். டேனியல் பாலாஜி அப்படி தமிழ் சினிமாவில் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்தான் டேனியல் பாலாஜி. நடிகர் முரளியின் சொந்த தம்பிதான் இவர். அதாவது முரளியின் தந்தைக்கு இரு மனைவிகள். முதல் மனைவியின் மகன் முரளி. 2வது மனைவியின் மகன்தான் டேனியல் பாலாஜி. நடிகை ராதிகா சரத்குமாரின் சித்தி நாடகத்தில் டேனியல் என்ற கேரக்டரில் நடித்ததால், அடையாளத்துக்காக சொல்லப்பட்ட டேனியல் பாலாஜி, அதுவே அவரது நிரந்தர பெயரா...
அப்போதே வேண்டாம் என சொன்ன விஜய்.. பேச்சை கேட்காமல் செய்த டேனியல் பாலாஜி..!
Tamil Cinema News

அப்போதே வேண்டாம் என சொன்ன விஜய்.. பேச்சை கேட்காமல் செய்த டேனியல் பாலாஜி..!

தமிழ் சினிமாவில் நல்ல நடிகர்களாக ரசிகர்களின் மனம் கவர்ந்த பல நடிகர்கள் மறைந்து போய்க்கொண்டே இருக்கின்றனர். உதாரணமாக கடந்த சில ஆண்டுகளாக முக்கிய பிரபல தமிழ் நடிகர்கள் மறைந்து வருகின்றனர். பாடகர், நடிகராக எஸ்பி பாலசுப்ரமணியம், இயக்குனர், நடிகர் விசு, நடிகர் விவேக், மயில்சாமி, மனோபாலா, டிபி கஜேந்திரன், கேப்டன் விஜயகாந்த், நடிகர் சேது, சமீபத்தில் காலமான சேஷூ, இப்போது நடிகர் டேனியல் பாலாஜி என முக்கிய நட்சத்திரங்கள் மறைவு, தமிழ் சினிமா ரசிகர்களை வேதனையடைய செய்கிறது. டேனியல் பாலாஜி நடிகர் டேனியல் பாலாஜி வில்லன் நடிப்பில் தமிழ் சினிமா ரசிகர்களை மிரட்டியவர். குறிப்பாக வேட்டையாடு விளையாடு படத்தில் அமுதன் கேரக்டரில் கமல்ஹாசனுக்கே ஈடு கொடுத்து நடித்திருப்பார். அடுத்து பொல்லாதவன் படத்தில், சொந்த அண்ணனையே ( கிஷோர்) வெட்டிக் கொலை செய்வார். நடிகர் முரளியின் தம்பி வடசென்னை, பைரவா, பிகில், காக்க கா...