ஒன்னு போதும்.. நின்னு பேசும்.. ராஜா ராணி நடிகை வெளியிட்ட புகைப்படம்..
தமிழ், கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்த தன்யா பாலகிருஷ்ணன் அதிகளவு தெலுங்கு படங்கள் நடித்திருக்கிறார். கர்நாடகாவில் இருக்கும் பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் எம் இ எஸ் - ல் படித்தவர்.
இவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படமான ஏழாம் அறிவு திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார்.
ராஜா ராணி நடிகை..
இதனை அடுத்து இவர் கௌதம் வாசுதேவ் மேனனின் நீ தானே என் பொன்வசந்தம் என்ற திரைப்படத்தில் 2012-ஆம் ஆண்டு நடித்தார். இதனை அடுத்து 2013-ஆம் ஆண்டு அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி தன் நடிப்பை சீரிய முறையில் வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: 22 வயசு நடிகையுடன் கள்ள தொடர்பு.. நடுத்தெருவுக்கு வந்த திரை பிரபலம்.. பலித்த மனைவியின் சாபம்..
இதனால் அதே ஆண்டு தெலுங்கில் சின...