Tuesday, September 24
அடுத்த சத்குரு யார்..? போட்டி போடும் விஜய், அஜித் பட நடிகைகள்..? ஓவர் நைட்டில் ஏற்பட்ட மாற்றம்..!
Tamil Cinema News

அடுத்த சத்குரு யார்..? போட்டி போடும் விஜய், அஜித் பட நடிகைகள்..? ஓவர் நைட்டில் ஏற்பட்ட மாற்றம்..!

இப்போதெல்லாம் பெரிய செல்வந்தர்கள், தொழில் அதிபர்கள், நடிகர் நடிகையர், விளையாட்டு வீரர்கள், அரசு அதிகாரிகள் என பலரும் யாரேனும் ஒரு சாமியாரை தங்களது ஆன்மீக குருவாக ஏற்றுக்கொள்கின்றனர். அவர்கள் சொல்லும் தத்துவங்களை, போதனைகளை பின்பற்றி நடக்கின்றனர். யோகா, தியானம் போன்ற பயிற்சி முறைகளை கற்றுக்கொள்கின்றனர். அந்த வகையில் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி, விசிறி சாமியார் யோகி ராம்சுரத்குமார், ஈஷா யோக மையம் சத்குரு ஜக்கி வாசுதேவ், வாழும் கலை ரவிசங்கர்ஜி, அமிர்தானந்தமாயி, சாய்பாபா, கணக்கம்பட்டி அழுக்குமூட்டை சாமியார் என குறிப்பிட்ட சிலரை தங்களது குருவாக ஏற்றுக்கொண்டு வாழும் சீடர்கள்தான் அதிகம். சத்குரு ஜக்கி வாசுதேவ் அதிலும் ஈஷா யோகா மையத்தை நடத்தி வரும் சத்குரு ஜக்கி வாசுதேவ்க்கு கார்ப்பரேட் சாமியார் என்ற பெயரும் உண்டு. இவர் மற்ற சாமியார்களை போல, காவி உடை தரிக்க மாட்டார். எந்நேரமும் மவுனமாக இருக்க...
சிறப்பான உடலுறவு இதற்கு நிகரானது.. துளியும் வெக்கமில்லாமல் ஓப்பனாக கூறிய அனுபமா பரமேஸ்வரன்..!
Tamil Cinema News

சிறப்பான உடலுறவு இதற்கு நிகரானது.. துளியும் வெக்கமில்லாமல் ஓப்பனாக கூறிய அனுபமா பரமேஸ்வரன்..!

முன்பெல்லாம் நல்ல படங்களில், நல்ல கேரக்டர்களில் நடித்து நடிகைகள் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தனர். அவர்களது நடிப்பை பார்த்து சிலாகித்து பேசிய ரசிகர்கள் மத்தியில் அவர்கள் பிரபலமானவர்களாக உருவாகினர். ஆனால் இப்போதெல்லாம் சர்ச்சையான விஷயங்களை பேசி, அதிலும் அந்தரங்க விஷயங்களை வெளிப்படையாக பேசி, அதன்மூலமும் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர்களாக மாறி விடுகின்றனர். அந்தரங்க விஷயங்களை… அதிலும் உடலுறவு குறித்து நடிகைகள் கருத்து சொல்வது எல்லாம் அவர்களை புரட்சி பெண்களாக காட்டும் என்று நினைக்கின்றனர். சமூக பிரச்னைகளை, மக்கள் அன்றாடம் சந்திக்கிற வாழ்க்கை போராட்டங்களை பற்றி பேசினால்தால் அது மக்களுக்கான விஷயங்களாக இருக்கும். அதை விட்டுவிட்டு திருமணத்துக்கு முன் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா, கற்பு என்பது பெண்களுக்கு அவசியமா, பெண்கள் நான்கைந்து திருமணங்களை செய்துக்கொள்ள கூடாதா, பெண்கள் மது அருந்...
16 வருஷ உழைப்பு என்ன ஆச்சு..? உக்கார முடியல..! மிரட்டி எடுக்கும் மலையாள சினிமா.. ஆடு ஜீவிதம் ..!
Tamil Cinema News

16 வருஷ உழைப்பு என்ன ஆச்சு..? உக்கார முடியல..! மிரட்டி எடுக்கும் மலையாள சினிமா.. ஆடு ஜீவிதம் ..!

இந்திய சினிமாக்களில் இப்போது மலையாள படங்கள்தான் முன்னிலை பெற்று வருகின்றன என்பதை கடந்த 3 மாதங்களாக கோலிவுட் வட்டாரத்திலேயே மிக தெளிவாக காண முடிகிறது. அதாவது தமிழ் சினிமாவில் கடந்த 3 மாதங்களில் 60க்கும் மேற்பட்ட தமிழ் படங்கள் வந்துவிட்டன. ஆனால் இதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒரு படம் கூட மாஸ் ஹிட் படமாக இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் படம் உட்பட. ஆடுஜீவிதம் ஆனால் மலையாளத்தில் வெளிவந்த மஞ்சும்மெல்ஸ் பாய்ஸ் மிகப் பெரிய வெற்றியை, வரவேற்பை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கிறது. 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் உலகளவில் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை படைத்திருக்கிறது. அதே போல் அடுத்து வெளியான பிரேமலு, பிரம்மயுகம் போன்ற மலையாள படங்களும், தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் படங்களாக இருந்திருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது நடிகர் பிருத்வ...
இதனால் தான் சினிமாவில் இருந்து விலகிட்டேன்.. ரகசியம் உடைத்த நடிகை சுகன்யா..!
Tamil Cinema News

இதனால் தான் சினிமாவில் இருந்து விலகிட்டேன்.. ரகசியம் உடைத்த நடிகை சுகன்யா..!

தமிழில் நடித்த சில நடிகைகள் திடீரென காணாமல் போய் விடுகின்றனர். ஆனால் அவர்களாக விலகிப் போனார்களா, அல்லது பட வாய்ப்புகளின்றி இன்றி வேறு வழியின்றி சினிமாவை விட்டு வெளியேறினார்களா என்று காலப்போக்கில்தான் தெரிய வருகிறது. சுகன்யா நடிகை சுகன்யா தமிழ் சினிமாவில் மிக அழகான, அம்சமான நடிகையாக வலம் வந்தவர். 1990களில் 10 படங்கள் வெளியானால், அதில் 3 படங்களில் சுகன்யா இருப்பார். அந்தளவுக்கு முன்னணி நடிகையாக இருந்தவர். அவர் நடித்த படங்கள் எல்லாமே பெரிய வெற்றிப் படங்களாக தான் இருந்தன. கடந்த 1991ம் ஆண்டில் பாரதிராஜா இயக்கத்தில் புதுநெல்லு புதுநாத்து படம்தான் சுகன்யாவின் அறிமுக படம். அந்த முதல் படத்திலேயே அவர் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அடுத்து கோட்டை வாசல், வால்டர் வெற்றிவேல், திருமதி பழனிசாமி, செந்தமிழ்பாட்டு, சின்ன மாப்ளே, மகாநதி, இந்தியன், தாலாட்டு, கேப்டன் என பல படங்களில் நடித்தார். இதில் சுகன்...
காதல் கொண்டேன் படத்தில் நடித்த நடிகரின் தற்போதைய பரிதாப நிலை
Tamil Cinema News

காதல் கொண்டேன் படத்தில் நடித்த நடிகரின் தற்போதைய பரிதாப நிலை

மிகப் பெரிய நடிகர்களே ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லை என்றால் வறுமையில் விழுந்து விடுகின்றனர். அப்படித்தான் 20 ஆண்டுகளுக்கு முன் நடித்த நடிகருக்கும் ஏற்பட்டு விட்டதா, என்று சமீபத்திய அவரது புகைப்படங்கள் பதைபதைப்பை ஏற்படுத்தி விட்டன. காதல் கொண்டேன் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் - சோனியா அகர்வால் நடித்த படம் காதல் கொண்டேன். மிகப் பெரிய வெற்றியை பெற்ற இந்த படம், இப்போதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முக்கிய படமாக இருக்கிறது. ஏனெனில் 1993ல் வெளிவந்த இந்த படம் அப்போதே, ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற படம். சுதீப் சாரங்கி இந்த படத்தில் சோனியா அகர்வாலின் காதலனாக ஆதி என்ற கேரக்டரில் நடித்தவர் சுதீப் சாரங்கி. அவரது தற்போதைய புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. காதல் கொண்டேன் படத்தில் நடித்தவரா இவரு, ஏன் இப்படி ஆயிட்டாரு என பலரும் கேள்வி கேட்டு கமெண்ட்...
திருமணமே செய்யாமல் வாழும் நடிகை நக்மா.. கட்டம் கட்டி சீரழித்த பிரபலங்களின் ரகசியம்..!
Tamil Cinema News

திருமணமே செய்யாமல் வாழும் நடிகை நக்மா.. கட்டம் கட்டி சீரழித்த பிரபலங்களின் ரகசியம்..!

பொதுவாகவே தமிழ் திரையுலகில் வடக்கில் இருந்து இறக்குமதி ஆகும் நடிகைகள் என்றால் சொல்லவே வேண்டாம். சற்று ஓவராகவே ஜொள்ளு விடக் கூடிய ரசிகர்கள் வட்டாரம் அதிக அளவு இருக்கும். அந்த வகையில் நடிகை நக்மா வடக்கில் இருந்து வந்து தென்னகத்தை ஆண்டவர் என சொல்லலாம். இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகை நக்மா பற்றிய சில உண்மையான ரகசியங்களை இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்ளலாம். நடிகை நக்மா.. தமிழ் சினிமாவில் உச்சகட்ட நட்சத்திரங்களோடு நடித்து அதிகளவு ரசிகர்களை பெற்றிருக்கும் நடிகை நக்மா பிரபல நடிகரோடு உறவு கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல் பிரபல கிரிக்கெட் வீரரோடும் கிசுகிசுக்கப்பட்டவர். இதையும் படிங்க: நடிகை மீனா குறித்து பலரும் அறியாத ரகசியங்கள்..! தற்போது 47 வயதை எட்டிப் பிடித்திருக்கும் நக்மா இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்பது உங்களுக்கு தெரியுமா...
நடிகை மீனா குறித்து பலரும் அறியாத ரகசியங்கள்..!
Tamil Cinema News

நடிகை மீனா குறித்து பலரும் அறியாத ரகசியங்கள்..!

நடிகை மீனா 1976 ஆம் ஆண்டு பிறந்தவர். தமிழ்நாட்டில் இருக்கும் சென்னையில் வளர்ந்த இவரது தாயார் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர். தந்தை ஆந்திராவை சேர்ந்தவர். சிறு வயதிலேயே திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இவர் 2006 ஆம் ஆண்டு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் மூலம் வரலாற்று துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார். நடிகை மீனா.. தென்னிந்திய மொழிகளில் தனக்கு என்ற ஒரு பாணியில் நடித்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை மீனா தமிழில் உச்சகட்ட நட்சத்திரங்களாக திகழ்ந்த ரஜினி, கமல், அஜித், விஜய் என பலரோடும் நடித்திருக்கிறார். அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் ரஜினியோடு குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர் வளர்ந்து ஹீரோயினியாக மாறி ரஜினியோடு இணைந்து நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதையும் படிங்க: பாதுக்காப்பான இடத்துல தான் அது நடக...
பாதுக்காப்பான இடத்துல தான் அது நடக்கும்.. ஒரு நாளைக்கு இத்தனை பேரு.. கூச்சமின்றி கூறிய டிக்டாக் இலக்கியா..!
Tamil Cinema News

பாதுக்காப்பான இடத்துல தான் அது நடக்கும்.. ஒரு நாளைக்கு இத்தனை பேரு.. கூச்சமின்றி கூறிய டிக்டாக் இலக்கியா..!

இந்தியாவில் தற்போது தடை செய்யப்பட்ட செயலியாக இருக்கும் டிக் டாக் செயலியில் ஆரம்ப காலத்தில் கவர்ச்சியான உடை அணிந்து நடனம் ஆடி பலரையும் குத்தாட்டம் போட வைத்தவர் இலக்கியா. இதனை அடுத்து இவரை பலரும் டிக் டாக் இலக்கியா என்றே அழைக்க ஆரம்பித்தார்கள். இவர் போட்ட குத்தாட்டம் கோடம்பாக்கம் வரை பரவி பிரபலத்தை ஏற்படுத்தியதால் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார். டிக் டாக் இலக்கியா.. ஆனால் டிக் டாக் இலக்கியா எதிர்பார்த்த சினிமா வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. இதனை அடுத்து ரசிகர்களை அவ்வப்போது மகிழ்ச்சியில் ஆழ்த்த அடிக்கடி அது போன்ற குத்தாட்டத்தை போட்டு அனைவரையும் ஈர்த்துவிடுவார். இதையும் படிங்க: விஜய்க்கு என்ன தகுதி இருக்கு..? ராஷ்மிகா மந்தனா சொன்னதை பாத்தீங்களா..? மேலும் வெளிநாடுகளில் இரவு நேர கிளப்புகளில் கவர்ச்சி ஆட்டம் போட சிங்கப்பூர், மலேசியா, துபாய் மற்றும் அர...
விஜய்க்கு என்ன தகுதி இருக்கு..? ராஷ்மிகா மந்தனா சொன்னதை பாத்தீங்களா..?
Tamil Cinema News

விஜய்க்கு என்ன தகுதி இருக்கு..? ராஷ்மிகா மந்தனா சொன்னதை பாத்தீங்களா..?

கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து இந்திய இளைஞர்களின் கிரஷ் என சொல்லப்படுகின்ற ராஷ்மிகா மந்தனா பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். கர்நாடக மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இவர். எம் எஸ் ராமையா கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் பட்டத்தை பெற்றதோடு உளவியல், இதழியல் போன்றவற்றிலும் இளங்கலை பட்டத்தை பெற்றவர். ராஷ்மிகா மந்தனா.. 2016 ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த இவர் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார். இதையும் படிங்க: 50 கோடி ரூபாயில் நயன்தாராவின் புதிய வீடு.. என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா..? இவர் தெலுங்கில் கீதா கோவிந்தம் எனும் திரைப்படத்தில் விஜய தேவராகொண்டா உடன் நடித்ததை அடுத்து பல வெற்றி படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு அடுத்தடுத்து வந்து சேர்ந்தது. சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவ...
50 கோடி ரூபாயில் நயன்தாராவின் புதிய வீடு.. என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா..?
Tamil Cinema News

50 கோடி ரூபாயில் நயன்தாராவின் புதிய வீடு.. என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா..?

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த முன்னணி நடிகையான நடிகை நயன்தாரா தற்போது பாலிவுட் படத்திலும் நடித்து பல வாய்ப்புகளை பெற்றிருக்கிறார். தென்னிந்திய ரசிகர்கள் அனைவரும் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதோடு மட்டுமல்லாமல் இவருக்கு அதிகளவு ரசிகர்கள் வட்டாரம் உள்ளது என்பதும் உங்களுக்கு மிக நன்றாக தெரியும். நடிகை நயன்தாரா.. அண்மையில் நடிகை நயன்தாரா நடித்த அன்னபூரணி திரைப்படம் சரியாக ஓடாமல் பல்வேறு வகையான விமர்சனங்களை பெற்றது. இதனை அடுத்து ஓடிடி தளத்தில் வெளியானது. அங்கும் சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து படம் சரியான வெற்றியை தரவில்லை. இதனை அடுத்து இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் சரியான வெற்றியை தரவில்லை என்ற சர்ச்சை ஏற்பட்டது. எனினும் அதைப் பற்றி கவலைப்படாமல் புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் ப...