Tuesday, September 24
இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. மிரட்டும் மிருணாள் தாகூர்..!
Tamil Cinema News

இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. மிரட்டும் மிருணாள் தாகூர்..!

பிற மொழிகளில் இருந்து வரும் நடிகைகளில் சிலர், தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தன் அழகால், நடிப்பால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். சில படங்களில் நடித்தாலும், அவர்களுக்கு என்ற ஒரு இடம் ரசிகர்கள் மத்தியில் கிடைத்து விடுகிறது. மிருணாள் தாகூர் நடிகை மிருணாள் தாகூர், அப்படிப்பட்ட ஒரு நல்ல நடிகையாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார், மிருணாள் தாகூர். குங்கும் பாக்யா தொலைக்காட்சி தொடர் மூலம் முதலில் தனது நடிப்பு வாழ்க்கையை துவங்கிய அவர், பிற்காலத்தில் சிறந்த துணை நடிகைக்கான, இந்திய தொலைக்காட்சி விருதை பெற்றவர். லவ் சோனியா கடந்த 2018ம் ஆண்டில் லவ் சோனியா என்ற இந்தி படத்தில் நடித்து அவர் பாலிவுட்டில் அறிமுகமானார். வாழ்க்கை வரலாறு திரைப்படங்களான சூப்பர் 30, பாட்லா ஹவுஸ் படங்கள் மூலம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்ற...
இந்த நடிகை தான் உடலுறவுக்கான அடையாளம்.. என்னையும் அப்படி சொல்லுவாங்க.. ரேஷ்மா பசுபுலேட்டி ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

இந்த நடிகை தான் உடலுறவுக்கான அடையாளம்.. என்னையும் அப்படி சொல்லுவாங்க.. ரேஷ்மா பசுபுலேட்டி ஓப்பன் டாக்..!

தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான பிரசாத் பசுபலேடியின் மகள் தான் ரேஷ்மா பசுபலேடி இவர் முதன் முதலில் இவர் முதல் முதலில் ஹேர் ரோஸ்டராக தனது தெரியலை தொடங்கி... இதையும் படியுங்கள்: அடுத்த படமும் ட்ராப்… என்ன ஆச்சு சூரியாவுக்கு..? புது இயக்குனருடன் படம் அறிவிப்பு.. அதன் பின்னர் தொலைக்காட்சி தொகுப்பாளியாக இருந்து மாடல் அழகியாகவும் தனது கெரியரை ஸ்டார்ட் பண்ணி பல்வேறு விளம்பர திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இவர் பாபி சிம்ஹாவின் நெருங்கிய உறவினரும் கூட. தமிழ் திரைப்படத்தில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக காமெடி ரோல் ஒன்றில் நடித்து.. நடிகை ரேஷ்மா பசுபலேடி: மிகப்பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்களை கவனத்தை ஈர்த்தார். முதல் காமெடி காட்சியிலே ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவனத்தை ஈர்த்து... தான் யார் என்று அடையாளத்தையும் ஏற்படுத்திக் ...
அடுத்த படமும் ட்ராப்… என்ன ஆச்சு சூரியாவுக்கு..? புது இயக்குனருடன் படம் அறிவிப்பு..
Tamil Cinema News

அடுத்த படமும் ட்ராப்… என்ன ஆச்சு சூரியாவுக்கு..? புது இயக்குனருடன் படம் அறிவிப்பு..

என்னதாம்பா நடக்குது அங்கே என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பும் அளவுக்கு சூரியா படங்கள் குறித்த குழப்பங்களும், சந்தேகங்களும் நீடித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக அவரது சினிமா வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருந்த இயக்குனர்களின் படங்களில் இருந்து அவர் வெளியேறிக்கொண்டே இருப்பது, அவரது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்து வருகிறது. சூரியா நடிகர் சூரியா, முன்னணி நடிகராக பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவரது படங்கள் சரியாக போகவில்லை. இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூரியா நடித்துள்ள கங்குவா படம்தான் பெரிய எதிர்பார்ப்பை சூரியா ரசிகர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் சூரியாவின் சமீப கால செயல்பாடுகள், அவரது ரசிகர்களுக்கும் சினிமா துறையினருக்கும் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. வணங்கான் விலகல் இயக்குனர் பாலா, ஆகச்சிறந்த ஒர...
அடக்கொடுமைய.. Zoom பண்ணவே தேவையில்லை.. அது பளிச்சென தெரிய யாஷிகா ஆனந்த்.. தகிக்கும் இண்டர்நெட்!
Tamil Cinema News

அடக்கொடுமைய.. Zoom பண்ணவே தேவையில்லை.. அது பளிச்சென தெரிய யாஷிகா ஆனந்த்.. தகிக்கும் இண்டர்நெட்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக அறிமுகமாகி ஒவ்வொரு படத்திற்கும் இயக்குனர்கள் கேட்பதை விட அதிகமாக தாராளமான கவர்ச்சியை காட்டி நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தன் வசப்படுத்தியவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் முதன் முதலில் துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே நீச்சல் உடைகள் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கிறுகிறுக்க வைத்தார். யாஷிகா ஆனந்த்: யார் இந்த நடிகை என திரும்பி பார்க்கும் அளவுக்கு அவரது கவர்ச்சி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து துருவங்கள் பதினாறு படத்தை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து, இதையும் படியுங்கள்: விவேக் மகள் திருமணம்.. கண்டுகொள்ளாத பிரபலங்கள்.. தந்தை நினைவாக செய்த செயலை பாருங்க.. நோட்டா ,பெஸ்டி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் படுகவர்ச்சியாக ரோல்களை தேர்ந்தெடுத்து தாராளமாக நடித்து தமிழ் ...
விவேக் மகள் திருமணம்.. கண்டுகொள்ளாத பிரபலங்கள்.. தந்தை நினைவாக செய்த செயலை பாருங்க..
Tamil Cinema News

விவேக் மகள் திருமணம்.. கண்டுகொள்ளாத பிரபலங்கள்.. தந்தை நினைவாக செய்த செயலை பாருங்க..

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக அசைக்கமுடியாத ஜாம்பவானாக இருந்து வந்தவர் நடிகர் விவேக். கோலிவுட்டில் இவர் நடிக்காத ஹீரோக்களின் படங்களே இல்லை. இவர் குணசித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் தமிழ் சினிமாவில் பெரும் புகழ் பெற்றார். சின்ன கலைவாணர் என விவேக் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். இது தவிர அவர் சமூக நல அக்கறைக்கொண்டவராகவும் இருந்து வந்தார். திரை வாழக்கையில் மட்டுமின்றி பொது வாழ்க்கையிலும் பலருக்கு உதாரணமாக விளங்கினார். இதையும் படியுங்கள்: கல்லடி பட்டாலும்.. கண்ணடி படக்கூடாது.. மோசமான விபத்தில் சிக்கிய “கட்சி சேர” பாடல் நடிகை.. காயத்துடன் புகைப்படம்.. நடிகர் விவேக்: அத்துடன் சுவாமி விவேகானந்தர், அப்துல் கலாம் ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றி அந்த வழியில் வாழ்ந்தும் காட்டினார். விவேக் பல லட்ச மரங்களை நட்டு எல்லோருக்கும் முன்னோடியாக இருந்தார். அவரின் அந்த செயலை பலரும...
கல்லடி பட்டாலும்.. கண்ணடி படக்கூடாது.. மோசமான விபத்தில் சிக்கிய “கட்சி சேர” பாடல் நடிகை.. காயத்துடன் புகைப்படம்..
Tamil Cinema News

கல்லடி பட்டாலும்.. கண்ணடி படக்கூடாது.. மோசமான விபத்தில் சிக்கிய “கட்சி சேர” பாடல் நடிகை.. காயத்துடன் புகைப்படம்..

திறமை மட்டும் இருந்தால் பொது யார் எப்போது வேண்டுமானாலும் பிரபலம் ஆகிவிடலாம். இந்த டெக்னாலஜி வளர்ந்த காலகட்டத்தில் ஓவர் நைட்டில் பிரபலம் ஆகிவிடுகிறார்கள். அப்படிதான் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பாடல் 'கட்சி சேர'. இதையும் படியுங்கள்: சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. ரோஷினி ஹரிப்பிரியனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..! நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் இங்தக பாடலுக்கு ஆயிரக்கணக்கில் ரீல்ஸ் வெளியிட்டு பாடலை வேற ரேஞ்சிற்கு வைரலாக்கி விட்டார்கள். இந்த பாடலை சாய் அபயங்கர் என்பவர் பாடியிருந்தார். நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் நடனமாடியிருந்தார். ஏற்கனவே சம்யுக்தா தமிழ் மற்றும் சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதையும் படியுங்கள்: சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. ரோஷினி ஹரிப்பிரியனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..! விபத்தி சிக...
உடலுறவுக்கு பின் இதை செய்தால் தான் திருப்தியாக இருக்கும்.. வெக்கமே இல்லாமல் கூறிய நடிகை கிரண்..!
Tamil Cinema News

உடலுறவுக்கு பின் இதை செய்தால் தான் திருப்தியாக இருக்கும்.. வெக்கமே இல்லாமல் கூறிய நடிகை கிரண்..!

கோலிவுட்டில் நடிக்க வந்த புதிதில் ஹீரோயினாக அறிமுகமாகி அதன் பின்னர் வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியில் தாராளம் காட்டி நடித்து முகம் சுளிக்க வைத்தவர் தான் நடிகை கிரண் ரதோட். இவர் தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் தனது திரை பயணத்தை ஆரம்பித்து 2000 களில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருந்தார். முதன்முதலில் ஜெமினி படத்தின் மூலமாக விக்ரமுக்கு ஜோடியாக திரைப்படத்தில் அறிமுகமானார். அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் பெற்றுத்தந்தது. நடிகை கிரண் ரதோட்: இதையும் படியுங்கள்:சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. ரோஷினி ஹரிப்பிரியனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..! ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் நடிகை சிம்ரன் ரஞ்சிுக்கு பிரபல நடிகையாக நடிகர்கள் விஜயகாந்த், விக்ரம், விஜய், அஜித், பிரசாந்த் உள்ளிட்ட முன்னாடி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்தவர் நடிகை கிரண். தொடர்ந்து அன்பே ...
சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. ரோஷினி ஹரிப்பிரியனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!
Tamil Cinema News

சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. ரோஷினி ஹரிப்பிரியனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

முதலில் சீரியலில் நடிக்க வரும்போது குத்துவிளக்காக குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்து மக்களின் மனதில் இடம்பிடிக்கும் சில நடிகைகள், அதற்கு பின் திடீரென கிளாமர் நடிகைகளாக மாறி விடுகின்றன். சீரியலில் குடும்ப குத்துவிளக்கு நடிப்பு தொடர்ந்தாலும், சமூக வலைதளங்களில் அவர்களது கவர்ச்சி ஆட்டம் ஆரம்பமாகி விடுகிறது. அட அந்த நடிகையா இது, என ஆச்சரியப்படும் அளவுக்கு, சில நேரங்களில் அதிர்ச்சியடையும் அளவுக்கு தங்களது கவர்ச்சி விளையாட்டுகளை சமூக வலைதள பக்கங்களில் விளையாடி ரசிகர்களை திக்கு முக்காடி திணறடித்து விடுகின்றனர். ரோஷினி ஹரிப்பிரியன் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் அறிமுகமானவர் ரோஷினி ஹரிப்பிரியன். அவரது சிறந்த நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார். இதையடுத்து குக் வித் கோமாளி சீசன் 3ல் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். ரோஷினி பிறந்தது, வளர்ந்தது, படித்தது என எல்லாமே சென்னைய...
அவனை நினைச்சு அழாத நாள் இல்லை.. ஸ்ரீதேவி அஷோக் கண்ணீர்..!
Tamil Cinema News

அவனை நினைச்சு அழாத நாள் இல்லை.. ஸ்ரீதேவி அஷோக் கண்ணீர்..!

புதுக்கோட்டையிலிருந்து சரவணன், படத்தில் அறிமுகமானவர் ஸ்ரீதேவி. கிழக்கு கடற்கரை சாலை என்ற படத்திலும் நடித்திருக்கிறார். ஸ்ரீதேவி அசோக் சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி, முதலில் திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருந்தார். அதன்பிறகுதான் சீரியல்களில் நடிக்கத் துவங்கினார். செல்லமடி நீ எனக்கு, தங்கம், கஸ்தூரி போன்ற சீரியல்களில் நடித்தார். அதன்பிறகு ராஜா ராணி சீரியலில் நடித்த போது, பார்வையாளர்கள் மத்தியில் இவரது செல்வாக்கு அதிகரித்தது. ரசிகர்களின் கூடுதல் கவனத்தை பெற்றார். சில சீரியல்களில் துணை நடிகையாக கிடைத்த கேரக்டர்களில் நடித்த அவர், சில சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்து, பார்வையாளர்களை மிரட்டவும் செய்தார். இப்போது தாலாட்டு என்ற சீரியலில் நடித்து வருகிறார். தன்னுடன் நெருங்கிப் பழகிய நண்பர் அசோக் சிண்டலா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார் ஸ்ரீதேவி. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங...
ஜாக்கெட் எங்கம்மா.. முதல் படத்திலேயே மூச்சு முட்ட வைக்கும் கவர்ச்சி.. கிக் ஏற்றும் ரச்சிதா மகாலட்சுமி..!
Tamil Cinema News

ஜாக்கெட் எங்கம்மா.. முதல் படத்திலேயே மூச்சு முட்ட வைக்கும் கவர்ச்சி.. கிக் ஏற்றும் ரச்சிதா மகாலட்சுமி..!

சினிமாவில் நடிக்க வந்த பிறகு, கவர்ச்சியில் எக்குத்தப்பாக சில நடிகைகள் நடிக்க துவங்கி விடுகின்றனர். துவக்கத்தில் நல்ல நடிகையாக இருந்த நீங்கள், இப்படி கிளாமராக நடிக்கறீங்களே என்று கேட்டால், நாய் வேஷம் போட்டா குரைச்சுத்தானே ஆகணும். குரங்குக்கு வாழ்க்கைப்பட்டா, மரத்துக்கு மரம் தாவித்தானே ஆகணும் போன்ற பழமொழிகளை நியாயப்படுத்துவது போல, அவர்கள் தரப்பு நியாயத்தை சொல்வார்கள். ஆனால் ஒரு நல்ல நடிகையாக மக்களால் ரசித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட சில நடிகைகள், ஒரு கட்டத்தில் வாய்ப்பு என்கிற விஷயத்துக்காக பல ஆண்டுகளாக கடைபிடித்த தங்களது கொள்கையை காற்றில் பறக்க விடுவது சமீபகாலமாய் சினிமாத்துறையில் மிக சகஜமாகி விட்டது. ரச்சிதா மகாலட்சுமி சரவணன் மீனாட்சி 3 தொடரில் நடித்து மக்கள் மத்தியில் மிக பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. தொடர்ந்து இளவரசி, பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் ...