Tuesday, September 24
கூவத்தூர் ரிசார்ட்.. விடிய விடிய நடந்த கொடூரம்.. காதல் பட நடிகை சந்தியா பீச் ஹவுஸ் சம்பவம்..!
Tamil Cinema News

கூவத்தூர் ரிசார்ட்.. விடிய விடிய நடந்த கொடூரம்.. காதல் பட நடிகை சந்தியா பீச் ஹவுஸ் சம்பவம்..!

தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னட மொழிகளில் நடித்திருக்கும் நடிகை சந்தியா 2004-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த காதல் திரைப்படத்தில் நடித்து அனைவரையும் அசத்தியவர். இதையும் படிங்க: “பாவாடை கட்டிக்கிட்டு. காட்டு வேலைக்கு போவேன்.. பூ மொட்டில் அதை தடவி..” கன்னிகா ஓப்பன் டாக்..! ஒரு இயற்பெயர் ரேவதி திரைப்படங்களில் நடிப்பதற்காக சந்தியா என்று பெயரை மாற்றிக் கொண்டார். மேலும் இவர் நடித்த முதல் படமே தமிழ்நாடு மாநில விருதையும், பிலிம்பேர் விருதையும் இவருக்கு பெற்று தந்தது. காதல் பட நடிகை சந்தியா.. தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை சந்தியா காதல் படத்தை அடுத்து டிஷ்யூம், வல்லவன், கூடல் நகர், கண்ணாமூச்சி, வெள்ளித்திரை, மஞ்சள் வெயில், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், நூற்றுக்கு நூறு போன்ற படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். அடுத்து திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு குறைந்ததை அ...
“பாவாடை கட்டிக்கிட்டு. காட்டு வேலைக்கு போவேன்.. பூ மொட்டில் அதை தடவி..” கன்னிகா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

“பாவாடை கட்டிக்கிட்டு. காட்டு வேலைக்கு போவேன்.. பூ மொட்டில் அதை தடவி..” கன்னிகா ஓப்பன் டாக்..!

சின்னத்திரையில் நடித்து ரசிகர்களை கவர்ந்து விட்டு சினிமாவுக்கு சென்று மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி வந்த நடிகைகளில் ஒருவராக கன்னிகா ரவி திகழ்கிறார். இதையும் படிங்க: யூத் பட நடிகையை நியாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.. இவர் தமிழ் திரை உலகில் முன்னணியில் இருக்கும் பிரபல பாடல் ஆசிரியரான சினேகனை பல ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது அனைவரும் மெச்சும் படி வாழ்ந்து வருகிறார்கள். கன்னிகா சினேகன்.. கல்யாண வீடு சீரியல் மூலமாக சன் டிவியில் நடித்த இவர் அமுதா என்ற சீரியலில் நடித்தது உங்கள் நினைவில் இருக்கலாம். மேலும் இவர் தமிழ் திரைப்படமான சாட்டை திரைப்படத்தில் நடித்திருக்கிறார். கன்னிகா மிகச் சிறந்த எழுத்தாளர் மற்றும் பன்முக திறமையை கொண்டவர். இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் கன்னிகா பேசியதை பார்த்து பலரும் அசந்து போய் இருக்கிறார்கள். சிறுவயதில் இருந்...
யூத் பட நடிகையை நியாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..
Tamil Cinema News

யூத் பட நடிகையை நியாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..

தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட ஷஹீன் கான் பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? இவர் 2002-ஆம் ஆண்டு இளைஞர்கள் என்ற திரைப்படத்தில் சந்தியா கேரக்டரில் நடித்து அனைவரையும் அசத்தினார். இதனை அடுத்து பலரும் இவரை சந்தியா என்றே அழைத்தார்கள். இதையும் படிங்க: “எவன் என்னோட பாவடையை தூக்கி பாத்தான்.. நான் அப்படி இருக்கேன்னு..” சீரியல் நடிகை சந்தியா காட்டம்..! யூத் பட நடிகை ஷஹீன் கான்.. மேலும் இவர் சங்கர் மகாதேவனின் இசை வீடியோக்கள் மட்டும் அல்லாமல் ஃபேரன் லவ்லி விளம்பர மாடலாகவும் பணியாற்றி இருக்கிறார். திருமணம் செய்து கொண்டதை அடுத்து சினிமாவை விட்டு விலகி விட்டார். இவர் தமிழ் சினிமாவை பொருத்த வரை விஜய் நடிப்பில் வெளி வந்த முக்கிய திரைப்படமான யூத் திரைப்படத்தில் சிறப்பான முறையில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் ப...
“எவன் என்னோட பாவடையை தூக்கி பாத்தான்.. நான் அப்படி இருக்கேன்னு..” சீரியல் நடிகை சந்தியா காட்டம்..!
Tamil Cinema News

“எவன் என்னோட பாவடையை தூக்கி பாத்தான்.. நான் அப்படி இருக்கேன்னு..” சீரியல் நடிகை சந்தியா காட்டம்..!

சீரியல் நடிகையான சந்தியா சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர். இவர் நடிப்பில் வெளி வந்த சந்திரலேகா, அத்திப்பூக்கள் போன்றவை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சீரியல்களாக இருந்ததோடு மட்டுமல்லாமல் அவரது நடிப்பை வெளிப்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது. இதையும் படிங்க: ஏன் கணவரை பிரிந்தேன்.. கையில் குழந்தையுடன்.. காயத்ரி யுவராஜ் கூறிய பகீர் தகவல்.. அண்மையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இவருக்கு ஏற்பட்ட விபத்து குறித்து பல்வேறு விஷயங்கள் இணையங்களில் வெளி வந்து ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த வகையில் இவர் தற்போது பேட்டியில் பேசியிருக்கும் பேச்சு ரசிகர்களை சிந்திக்க வைத்துள்ளது. சந்தியா ஜாகர்லமுடி.. பிரபல சீரியல் நடிகைகள் நடிப்பில் களைகட்டி நம் மனதை ஆண்டு வந்தாலும் அவர்களுக்குள் சோகங்கள் நிறைந்துள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில் வம்சம் சீரியலில் பூமிகா கேரக்டரில் சிறப்பாக ந...
ஏன் கணவரை பிரிந்தேன்.. கையில் குழந்தையுடன்.. காயத்ரி யுவராஜ் கூறிய பகீர் தகவல்..
Tamil Cinema News

ஏன் கணவரை பிரிந்தேன்.. கையில் குழந்தையுடன்.. காயத்ரி யுவராஜ் கூறிய பகீர் தகவல்..

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தென்றல் என்ற சீரியலின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்ட இவர் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் கில்லாடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். இதனை அடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிகள் தோன்றியதை அடுத்து இவருக்கு சீரியல்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. காயத்ரி யுவராஜ்.. சின்னத்திரை சீரியல் நடிகையாக மாறிய இவ பிரியசகி அழகி, களத்து வீடு, சரவணன் மீனாட்சி, அரண்மனைக்கிளி, சித்தி 2, நாம் இருவர் நமக்கு இருவர், மீனாட்சி பொண்ணுங்க போன்றவற்றில் நடித்து பெருவாரியான ரசிகர்களை பெற்றிருக்கிறார். இதையும் படிங்க: விஜய் எதுக்கு அப்படி செய்யணும்.. சத்தியமா இப்படி பண்ணுவார்ன்னு நான் நெனைக்கல.. கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்..! சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருக்கக்கூடிய காயத்ரி யுவராஜ் சமீபத்திய பேட்டி ஒன்று தனது மண வாழ்க்கையில் ஏற்...
அந்த மாதிரி படங்களை பார்க்க மாட்டேன்.. ஆனால்.. அந்த சூழ்நிலையில்..
Tamil Cinema News

அந்த மாதிரி படங்களை பார்க்க மாட்டேன்.. ஆனால்.. அந்த சூழ்நிலையில்..

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருப்பவர் தான் நடிகை ஆண்ட்ரியா. அதையும் தாண்டி இவர் பல திரைப்படங்களுக்கு ஹீரோயின்களுக்கு டப்பிங் செய்து கொடுத்திருக்கிறார். அத்துடன் இவர்.... 2005 இல் வெளிவந்த கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானார். நடிகை ஆண்ட்ரியா: பின்னர் 2007 இல் வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. இதையும் படியுங்கள்:வாரிசு நடிகையின் தாராள மனசு.. அதுக்கு ஓகேவாம்.. புக் பண்ணா டபுள் கொண்டாட்டம்.. குவியுது வாய்ப்பு. அதை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் இவரின் நடிப்பை பற்றி பேசப்பட்டது . அதன் பிறகு தொடர்ந்து ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைக்க மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், அரண்மனை, ...
புஸ்ஸி ஆனந்துடன் சவகாசம் விஜய்யை எங்க கொண்டு வந்து நிறுத்தப்போகுது பாருங்க.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி..!
Tamil Cinema News

புஸ்ஸி ஆனந்துடன் சவகாசம் விஜய்யை எங்க கொண்டு வந்து நிறுத்தப்போகுது பாருங்க.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி..!

தந்தை எஸ் ஏ சந்திரசேகர் உதவியுடன் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி-* கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று உச்ச இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் விஜய். அவர் 100 கோடி கணக்கில் சம்பளம் வாங்கி முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடித்திருக்கிறார். இப்படி சென்று கொண்டிருந்த வேலையில் திடீரென அரசியல் கட்சி ஆரம்பித்து, நான் அரசியல் குதிக்க போவதாக அறிவித்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்தார். தமிழக வெற்றி கழகம் என அரசியல் கட்சியை தொடங்கி. இதையும் படியுங்கள்: வாரிசு நடிகையின் தாராள மனசு.. அதுக்கு ஓகேவாம்.. புக் பண்ணா டபுள் கொண்டாட்டம்.. குவியுது வாய்ப்பு. விஜய்யின் அரசியல்: இதுவரை மக்களவை தேர்தலில் போட்டியிடாத போட்டியிடாத தமிழக வெற்றி கழகத்தை வைத்து தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்க காத்துக் கொண்டிருக்கிறார். அரசியலில் விஜய் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார்? என்பது ஒட்டு...
வாரிசு நடிகையின் தாராள மனசு.. அதுக்கு ஓகேவாம்.. புக் பண்ணா டபுள் கொண்டாட்டம்.. குவியுது வாய்ப்பு.
Tamil Cinema News

வாரிசு நடிகையின் தாராள மனசு.. அதுக்கு ஓகேவாம்.. புக் பண்ணா டபுள் கொண்டாட்டம்.. குவியுது வாய்ப்பு.

பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த அந்த வாரிசு நடிகையின் மகள் தான் தற்போது பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகி அடுத்தடுத்து திரைப்படங்களில் கேப் விடாமல் நடித்து வருகிறார். இவருக்கு வாரி வாரி வாய்ப்புகள் கொடுத்து வருகிறார்களாம் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அதற்கு முக்கிய காரணம் என்ன என்று கேட்டீர்கள் ஆனால், இதையும் படியுங்கள்: “குத்துறதுக்கு தயாராக நிக்குறீங்க போல…” ராய் லட்சுமி போஸ்.. டபுள் மீனிங்கில் கலாய்க்கும் ரசிகர்கள்..! அந்த நடிகை கோடிக்கணக்கில் எல்லாம் சம்பளத்தை கேட்காமல் தயாரிப்பாளர் என்ன எதிர்பார்க்கிறாரோ எதிர்பார்ப்பதை விட பல மடங்கு அதிகமாகவே நடித்துக் கொடுத்திருக்கிறாராம். சம்பளமே வேண்டாம்னு சம்பவம் செய்யும் நடிகை: காரணம் அவரிடம் அதிக பணமும் செல்வாக்கும் இருப்பதால் தனக்கு சம்பளம் எல்லாம் முக்கியமில்லை மார்க்கெட்டே போதும் என்று எந்த ரோளுக்கு கூப்பிட்டாலும் தாராள...
“குத்துறதுக்கு தயாராக நிக்குறீங்க போல…” ராய் லட்சுமி போஸ்.. டபுள் மீனிங்கில் கலாய்க்கும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

“குத்துறதுக்கு தயாராக நிக்குறீங்க போல…” ராய் லட்சுமி போஸ்.. டபுள் மீனிங்கில் கலாய்க்கும் ரசிகர்கள்..!

மாடர்ன் குதிரை போன்ற உயரமான தோற்றத்தையும் பால்வண்ண மேனியும் கொண்டு பளபளப்பான கவர்ச்சியை வெளிப்படுத்தி... தமிழ் சினிமா ரசிகர்களை ஒட்டுமொத்த பேரையும் கவர்ந்து இழுத்தவர் நடிகை ராய் லட்சுமி. பெல்காமை சேர்ந்த ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் முதன்முதலில் சினிமா துறையில் நுழைவதற்கு முன்பு மாடல் அழகியாக தனது பணியைத் துவங்கி பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்த தன்னை அறிமுகம் செய்து கொண்டார். நடிகை ராய் லட்சுமி: இவர் நடிப்பில் வெளிவந்த குரு காபி சரவணா ஸ்டோர் மற்றும் பேரன் லெவலை போன்ற விளம்பரங்கள் மிக ஃபேமஸ் ஆகிவிட்டது. இதையும் படியுங்கள்: விஜய் வசனம் நயன்தாராவுக்கு பொருந்தி போச்சு.. நயன்தாரா குறித்து பலரும் அறியாத ரகசியம்..! அதன் மூலம் தான் ராய் லட்சுமி திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது முதன் முதலில் இவர் கற்க கசடர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் குண்டக்க ம...
விஜய் வசனம் நயன்தாராவுக்கு பொருந்தி போச்சு.. நயன்தாரா குறித்து பலரும் அறியாத ரகசியம்..!
Tamil Cinema News

விஜய் வசனம் நயன்தாராவுக்கு பொருந்தி போச்சு.. நயன்தாரா குறித்து பலரும் அறியாத ரகசியம்..!

தமிழ் சினிமாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் மிட் எடுத்த திரைப்படம் தான் சுப்ரமணியபுரம். இந்த படத்தை இயக்குனர் சசிகுமார் இயக்கி இருந்தார். இதில் ஜெய், ஸ்வாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோ நடித்திருந்தார்கள். இதையும் படியுங்கள்: பெண்களின் கால்களுக்கு நடுவுல மட்டும் தான் இந்த வார்த்தைகள் எல்லாம் இருக்கு.. அர்ச்சனா விளாசல்..! ஜெய் - ஸ்வாதியின் ஜோடி இந்த படத்தில் மிகச்சிறப்பாக இருந்தது. அறிமுக இசையமைப்பாளராக ஜேம்ஸ் வசந்த் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். சுப்ரமணியபுரம் படத்தில் நயன்தாரா: அவரின் இசை மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த பாடல் இன்றளவும் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது என்றால் அதற்கு ஜேம்ஸ் வசந்த் முக்கிய காரணம். இந்த படம் வெளியான ஆரம்பத்திலேயே ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் இருந்ததால் தமிழ் சினிமா ரசிகர்கள் எல்லோரும் சுப்ரம...