Tuesday, September 24
ஃப்ரெண்டுன்னு நெனச்சசேன்.. ஆனா.. வெளிப்படையாக கூறிய.ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கத்தீஜா..!
Tamil Cinema News

ஃப்ரெண்டுன்னு நெனச்சசேன்.. ஆனா.. வெளிப்படையாக கூறிய.ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கத்தீஜா..!

இந்திய திரையுலகில் மிக முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பல திரைப்படங்களுக்கு இசை அமைத்திருக்கக்கூடிய இவரின் மகளும் தற்போது இசை அமைப்பாளராக மாறி இருப்பதை அடுத்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். ஃபிரண்டா நினைச்சு பேச.. ஏ ஆர் ரகுமானின் மகள் தற்போது மின்மினி என்ற படத்திற்கு இசை அமைத்து இசை அமைப்பாளராக வலம் வருகிறார். இதில் இவரது சிறப்பான இசை அமைப்பை பார்த்து ரசிகர்கள் பிரமித்ததோடு மட்டுமல்லாமல் தன் தந்தையைப் போலவே தனது இசை திறமையை வெளிப்படுத்தி இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் கத்தீஜா பேசும் போது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்திருக்கிறார். அது பற்றி விரிவாக இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். இந்த பேட்டியின் போ...
5000 தடவை தமன்னாவுடன் இதை பண்ணியிருக்கேன்.. கூச்சமின்றி கூறிய நடிகர்..?
Actress

5000 தடவை தமன்னாவுடன் இதை பண்ணியிருக்கேன்.. கூச்சமின்றி கூறிய நடிகர்..?

இந்திய சினிமாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவரான நடிகை தமன்னா தற்போது நட்சத்திர அந்தஸ்தில் தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து மார்க்கெட் உச்சத்தில் இருந்து வருகிறார். 34 வயதாகும் நடிகை தமன்னா தற்போது வரை மார்க்கெட் விடாமல் இளம் நடிகைகளுக்கும் டஃப் கொடுக்கும் வகையில் தனது மார்க்கெட்டை நிலைநாட்டி வைத்திருக்கிறார். நடிகை தமன்னா: தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் . இதுவரை 85 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் தமன்னா கலைமாமணி, சைமா உள்ளிட்ட பல உயரிய விருதுகளை பெற்றிருக்கிறார். தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள் 4 முறை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்து வளர்ந்தவரான நடிகை தமன்னா பார்ப்பதற்கு கொழுக் மொழுக் லுக்கில் நல்ல பப்லியான தோற்றத்தில் பால் மேனியைக் கொண்டுள்ளார் . ...
கதை திருட்டு புகார்.. மாரி செல்வராஜ் கொடுத்த பதிலை பாருங்க..!
Tamil Cinema News

கதை திருட்டு புகார்.. மாரி செல்வராஜ் கொடுத்த பதிலை பாருங்க..!

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் எழுத்தாளராக இருந்து அதன் பிறகு திரைப்பட இயக்குனராக அவதாரம் எடுத்து தற்போது தமிழ் சினிமாவின் நட்சத்திர அந்தஸ்தில் தொடர் வெற்றி படங்களை இயக்கி வருகிறார். இவர் "தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்" என்ற சிறுகதை தொகுப்பின் ஆசிரியர் அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி சிறு சிறு கதைகளை எழுதி திரைப்பட இயக்குனராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார் . இயக்குனர் மாரி செல்வராஜ்: பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட முத்தான தமிழ் படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் இன்று தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். திருநெல்வேலி சொந்த ஊராகக் கொண்ட மாரி செல்வராஜ் அங்குள்ள புளியங்குளம் என்ற கிராமத்தில் சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்தில் தன்னுடைய வாழ்க்கையும் தன்...
நல்லா பண்ணலன்னு ம*** கொத்தா புடிச்சி… கணவரின் மோசமான குணம் – நடிகை சங்கீதா பகீர்!
Actress

நல்லா பண்ணலன்னு ம*** கொத்தா புடிச்சி… கணவரின் மோசமான குணம் – நடிகை சங்கீதா பகீர்!

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையான சங்கீதா கிரஷ் திரைப்பட நடிகை ஆவும் மாடல் அழகியாகவும் பின்னணி பாடகியாகவும் இருந்து வருகிறார். முதன்முதலில் மாடல் அழகியாக தனது வாழ்க்கையை துவங்கிய சங்கீதா அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க 90ஸ் காலகட்டத்தை இடைப்பகுதியில் நடிப்பு துறையில் நுழைந்தார். நடிகை சங்கீதா கிரிஷ்: தொடர்ந்து அடுத்தடுத்த சில வெற்றி திரைப்படங்களில் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவின் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகையாக மிகக் குறுகிய காலத்திலேயே பெயர் எடுத்தார். இவரது நடிப்பில் வெளிவந்த உயிர் பிதாமகன் தனம் போன்ற திரைப்படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்தமைக்காக பரவலாக அறியப்பட்டார் . இவர் ஏ ஆர் ரகுமான் உடன் பணிபுரிந்த அனுபவமும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பிறந்து வளர்ந்தவரான சங்கீதா கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில...
அஜித் மேல கொல காண்டுல இருக்கும் லைலா! இன்னைக்கு வரை தனியா கோபம் ஏன்?
Tamil Cinema News

அஜித் மேல கொல காண்டுல இருக்கும் லைலா! இன்னைக்கு வரை தனியா கோபம் ஏன்?

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை அமைத்துக் கொண்டு பிடித்தமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த நடிகை லைலா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் 1980 ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் ஆண்டு பிறந்தவர் இவரது உண்மையான பெயர் குயின் சந்திரா மேரி என்பதாகும். மேலும் இவர் கோவாவில் ஒரு கத்தோலிக்க கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தார் இதனை அடுத்து 2006-ஆம் ஆண்டு ஈரான் நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். நடிகை லைலா.. தமிழ் திரை உலகில் தனது கண்ணக்குழி அழகால் ரசிகைகள் பலரையும் கவர்ந்து தன் சிரிப்பால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனக்கு என்று ஒரு ரசிகர் படையை அமைத்துக் கொண்ட இவர் கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுடகுக்கு அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் இவர் விஜயகாந்த் உடன் இணைந்து நடித...
சம்பந்தமே இல்லாத மாதிரி பேசுறீங்களே..! அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து கமல் பட நடிகை கொடுத்த அதிர்ச்சி பதில்…!
Actress

சம்பந்தமே இல்லாத மாதிரி பேசுறீங்களே..! அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து கமல் பட நடிகை கொடுத்த அதிர்ச்சி பதில்…!

சமீப காலமாக மலையாளத்தில் நடந்து வந்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்த விஷயங்கள்தான் இந்தியா முழுவதும் பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. எல்லாத் துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் ரீதியான பிரச்சனைகள் இருந்து வருகின்றன என்றாலும் கூட சினிமாவில் அது மிக அதிகமாகவே இருந்து வருகிறது. ஆனால் பல காலங்களாகவே அரசு மற்றும் நடிகர் சங்கம் என யாராலும் கண்டுகொள்ளப்படாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை இதனால் நடிகர்கள் பலரும் அவர்கள் இஷ்டத்திற்கு பல விஷயங்களை சினிமாவில் செய்து வருகின்றனர். ஆனாலும் பெரும்பாலான அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்கள் வெளியில் தெரிவது கிடையாது. இந்த நிலையில் முதன்முறையாக கேரளா அரசு இதற்கு எதிராக நடவடிக்கையை எடுத்தது. ஓய்வு பெற்ற நீதிபதியான ஹேமா என்பவரின் தலைமையில் ஹேமா கமிட்டி என்கிற குழுவை அமைத்தது கேரள அரசு. மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் குற...
நடிகை ரூபாஸ்ரீக்கு நடந்த பயங்கரம்.. ஹோட்டல் அறையில் கண்ட இடத்துல கைய வச்சி.. ஷகீலா பகீர்..!
Actress

நடிகை ரூபாஸ்ரீக்கு நடந்த பயங்கரம்.. ஹோட்டல் அறையில் கண்ட இடத்துல கைய வச்சி.. ஷகீலா பகீர்..!

ஷகீலா : கேரளா சினிமா துறையை உலுக்கிக் கொண்டிருக்கிறது ஹேமா கமிட்டியின் அறிக்கை. இந்த அறிக்கை என் மேல் அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கின்றன என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் தகவல்களை தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து நடிகர் சங்கத்தை கூண்டோடு கலைந்து விட்டு தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறியிருக்கிறார்கள் கேரளாவின் முன்னணி நடிகர்கள். இந்த விவகாரம் தென்னிந்திய சினிமா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்திருக்கிறது. இந்நிலையில் பிரபல நடிகை ஷகிலா சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை பேசி இருக்கிறார். இந்த தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும். பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்வதை அதிகாரப்பூர்வமாக பேப்பரில் எழுதி கையெழுத்து வாங்கி செய்கிறார்கள். ஒருவேளை படப்பிட...
தன்னை தானே செருப்பால் அடித்துக்கொண்ட சிவக்குமார்.. என்ன காரணம்ன்னு பாருங்க..
Tamil Cinema News

தன்னை தானே செருப்பால் அடித்துக்கொண்ட சிவக்குமார்.. என்ன காரணம்ன்னு பாருங்க..

இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நடிகராக இருந்தவர் நடிகர் சிவகுமார். 1965 ஆம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் திரைப்படம் மூலமாக முதன்முதலாக சுரேந்தர் என்கிற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் சிவகுமார். எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் வயதான நடிகர்களாக மாறிய பிறகு தமிழ் சினிமாவிற்கு இளம் நடிகர்களின் தேவை அதிகமாக இருந்தது. ஆனால் அப்பொழுது இருந்த பெரும்பான்மையான நடிகர்கள் வயதான நடிகர்களாக இருந்தனர். இந்த நிலையில்தான் நடிகர் ஜெய்சங்கரும் சிவக்குமாரும் இளம் நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்கள். அப்பொழுது இருந்த கல்லூரி பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நடிகர்களாக இவர்கள் இருவருமே இருந்து வந்தனர். நடிகர் சிவக்குமார்: அப்படி இருந்துமே கூட சிவகுமார் ஒழுக்கம் தவறாத ஒரு நடிகராக இருந்து வந்தவர் என்று இப்பொழுது வரை பேசப்படும் நடிகராக இருந்த...
தொகுப்பாளினி பிரியங்கா இதை செய்தாரா..? குண்டை தூக்கி போட்ட வனிதா விஜயகுமார்..!
Tamil Cinema News

தொகுப்பாளினி பிரியங்கா இதை செய்தாரா..? குண்டை தூக்கி போட்ட வனிதா விஜயகுமார்..!

வாரிசு நடிக்கையான வனிதா விஜயகுமார் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் அடிக்கடி பல்வேறு வகையான சர்ச்சைகளில் சிக்குவதோடு மட்டுமல்லாமல் வாயாடி வனிதா அக்கா என்ற பெயருக்கும் சொந்தக்காரியாக மாறி இருக்கிறார். இவர் தமிழ் திரையுலகில் சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி எதிர்பார்த்த அளவு பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து திரையுலகை விட்டு விலகி தற்போது தன் மகளை எப்படியும் ஹீரோயினியாக மாற்றி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார். வனிதா விஜயகுமார்.. தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த விஜயகுமாரின் மகளாகிய வனிதா பற்றி சர்ச்சை மிக்க கருத்துக்கள் அடிக்கடி இணையங்களில் வெளி வருவதற்கு அவருடைய செயல்களே காரணம் என்று சொல்லலாம். இந்நிலையில் திரைப்படங்களில் நடித்து போதுமான அளவு ரீச் அடைய முடியாத இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசனில் கலந...
“அனகோண்டா” பார்த்து பேசுப்பா…. அட்ஜெஸ்ட்மன்ட் டார்ச்சர்….கருத்து பேசி வாங்கி கட்டிய விஷால்
Tamil Cinema News

“அனகோண்டா” பார்த்து பேசுப்பா…. அட்ஜெஸ்ட்மன்ட் டார்ச்சர்….கருத்து பேசி வாங்கி கட்டிய விஷால்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் தொடர்ச்சியாக அதிரடியான ஆக்சன் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்தை பிடித்தார். திரை பின்பலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்த விஷாலுக்கு திரைப்பட வாய்ப்புகள் மிக சுலபமாக கிடைத்தது. நடிகர் விஷால்: அதனை தனது திறமையால் தக்க வைத்துக் கொண்டார். இவர் நடிகர் ஆவதற்கு முன்னதாக அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்திருக்கிறார். இவரது தந்தை பிரபல தயாரிப்பாளரான ஜிகே ரெட்டி. என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடியான ஆக்சன் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் விஷால். கல்லூரி படிப்பை முடித்ததும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வத்தை செலுத்தினார். அப்படித்தான் அவர் முதன் முதலில் நடிகர் அர்ஜுன் உடன் வேதம் மற்றும் ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். முதன்முதலில் கடந்த 2004 ஆம் ஆண்டு செல்ல...