Tuesday, September 24
பிட்டு பட நடிகைங்க எல்லாம் பிச்ச வாங்கணும்.. ஹோட்டல் அறையில் வெறும் உள்ளாடையுடன் அனிகா..!
Tamil Cinema News

பிட்டு பட நடிகைங்க எல்லாம் பிச்ச வாங்கணும்.. ஹோட்டல் அறையில் வெறும் உள்ளாடையுடன் அனிகா..!

கடந்த 2007 ஆம் ஆண்டே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். அவர் கேரளாவில் பிறந்து வளர்ந்து குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதையும் படியுங்க: பெண்களின் கால்களுக்கு நடுவுல மட்டும் தான் இந்த வார்த்தைகள் எல்லாம் இருக்கு.. அர்ச்சனா விளாசல்..! இவர் தற்போது இளம் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ச்சியாக பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். முதன்முதலில் தமிழில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித் மகளாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அனிகா சுரேந்திரன்: இன்று வரை அஜித்தின் மகள் என்று ரசிகர்கள் நம்பப்படும் அளவுக்கு தனது ரீல் கேரக்டரை ரியல் கேரக்டர் போன்றே சிறப்பாக நடித்து கொடுத்தார். என்னை அறிந்தால் படத்தில் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீ...
பெண்களின் கால்களுக்கு நடுவுல மட்டும் தான் இந்த வார்த்தைகள் எல்லாம் இருக்கு.. அர்ச்சனா விளாசல்..!
Tamil Cinema News

பெண்களின் கால்களுக்கு நடுவுல மட்டும் தான் இந்த வார்த்தைகள் எல்லாம் இருக்கு.. அர்ச்சனா விளாசல்..!

கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக பிரபல தொகுப்பாளினியாக வலம் வைத்துக்கொண்டிருக்கும் அர்ச்சனா 90ஸ் காலத்தில் தொலைக்காட்சிகளில் அறிமுகமாகி மிகவும் பிரபலமானார். கல்லூரியில் படிக்கும் போதே 1999ல் ஜெயா தொலைக்காட்சியில் ஆங்கில செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் ‘இளமை புதுமை’, ‘நகைச்சுவை நேரம்’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தொகுப்பாளினி அர்ச்சனா: தொடர்ந்து சில ஆண்டுகள் சன் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். 2009இல் விஜய் தொலைக்காட்சியில் சேர்ந்து, இதையும் படியுங்கள்: புடவை விற்க சினேகா செய்த செயல்.. வீட்டுக்கு கூப்ட்டு இப்படியா.. கண் கலங்கிய பிரபலம்.. 2013 ஆம் ஆண்டு வரை ‘நம்ம வீட்டு கல்யாணம்’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஜீ தமிழில் ‘அதிஷ்ட லட்சுமி’, ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற குழந்தைக...
புடவை விற்க சினேகா செய்த செயல்.. வீட்டுக்கு கூப்ட்டு இப்படியா.. கண் கலங்கிய பிரபலம்..
Tamil Cinema News

புடவை விற்க சினேகா செய்த செயல்.. வீட்டுக்கு கூப்ட்டு இப்படியா.. கண் கலங்கிய பிரபலம்..

ஜீ தமிழ் தொலைக்காட்சி கிட்டத்தட்ட விஜய் தொலைக்காட்சிக்கு போட்டியாக பல்வேறு விதவிதமான நிகழ்ச்சிகளை கொண்டு வந்து மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது "டான்ஸ் ஜோடி டான்ஸ்" என்ற ரியாலிட்டி ஷோவை ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் மிகச்சிறந்த நடனத்திறமைகள் இருந்தும்... இதையும் படியுங்கள்: விஜய்யின் மரணத்தை கணிச்சுட்டேன்.. சர்ச்சையை கிளப்பும் இணைய பிரபலம் கலையரசன்.. வாய்ப்புகள் இல்லாமல் மேலே வரமுடியாமல் கஷ்டப்படும் கலைஞர்களை அழைத்துவந்து அவர்களின் திறமையை உலகிற்கு கட்டவேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரம்பித்திருகிறார்கள். ஜீ தமிழ் "டான்ஸ் ஜோடி டான்ஸ்": இந்நிகழ்ச்சிக்காக மிகவும் நடுத்தர குடும்பத்தில் மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து மேலே வர முடியாத அளவுக்கு இருக்கும் திறமைசாலிகளை தேர்ந்தெடுத்து கண்டுபிடித்து கொண்டு வந்துள்ளனர். இதுதான் இந்த நிகழ்ச்சியி...
விஜய்யின் மரணத்தை கணிச்சுட்டேன்.. சர்ச்சையை கிளப்பும் இணைய பிரபலம் கலையரசன்..
Tamil Cinema News

விஜய்யின் மரணத்தை கணிச்சுட்டேன்.. சர்ச்சையை கிளப்பும் இணைய பிரபலம் கலையரசன்..

கடந்த சில நாட்களாக யூடியூப் ஓப்பன் செய்தாலே அகோரி கலையரசனின் வீடியோக்கள் தான் லிஸ்ட் கணக்கில் வருகிறது. கோயம்புத்தூரை சேர்ந்த நாட்டுப்புற கலைஞரான கலையரசன் அகோரி ஆக தன் மனதில் பட்டதை சொல்லி பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறார். அகோரி கலையரசன்: இவர்தான் தற்போது சமூக வலைதளங்கள் முழுக்க நம்பர் ஒன் ட்ரெண்டில் வளம் வந்து கொண்டிருக்கிறார். திடீரென YouTube இல் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி கொண்டிருக்கிறார். இதையும் படியுங்கள்: அந்த உணர்ச்சியை கட்டுப்படுத்த.. தனி ஆளு வச்சிக்கணும்.. இதை பண்ண கூடாது.. நீபா ஓப்பன் டாக்..! தான் ஒரு அகோரி என்று கூறிக்கொண்டு அகோரி என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்றும் அவர் சொல்லும் கதையை மக்கள் பலர் விமர்சித்து வருகிறார்கள். எனினம் தொடர்ச்சியாக பல்வேறு youtube சேனல்கள் இவரை அழைத்து பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெள...
அந்த உணர்ச்சியை கட்டுப்படுத்த.. தனி ஆளு வச்சிக்கணும்.. இதை பண்ண கூடாது.. நீபா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

அந்த உணர்ச்சியை கட்டுப்படுத்த.. தனி ஆளு வச்சிக்கணும்.. இதை பண்ண கூடாது.. நீபா ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல சீரியல் நடிகையாக வலம் கொண்டு இருந்தவர் தான் நடிகை நீபா. இவர் பல்வேறு தொடர்களில் நடித்துக் கொண்டே... கிடைக்கும் பட வாய்ப்புகளில் குணச்சித்திர வேடங்ககளிலும் நடித்து வந்தார். நடிகை நீபா ஆரம்பத்தில் காவலன், பெருசு, பள்ளிக்கூடம், தோட்டா, கண்ணும் கண்ணும், அம்முவாகிய நான் உள்ளிட்ட பல்வேறு படைகளில் முக்கிய கதாபாத்திரம் நடித்து மக்களின் மனதில் ஓரளவுக்கு கவனத்தை ஈர்த்தார். சீரியல் நடிகை நீபா: இருந்தாலும் இவரால் பெரிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்து வலம் வர முடியவில்லை. குணசித்திர நடிகையாகவே சைட் ஆக்டராக இருந்து தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார் நடிகை நீபா. இதையும் படியுங்கள்: நெறைய பேரு அப்படி கேக்குறாங்க.. ஒரே ஒரு கேரக்டர்.. 1% கூட இல்ல.. பிரவீனா வேதனை..! சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகள் பிரபலங்களாக வாழ்க்கை நடத்தினாலு...
நெறைய பேரு அப்படி கேக்குறாங்க.. ஒரே ஒரு கேரக்டர்.. 1% கூட இல்ல.. பிரவீனா வேதனை..!
Tamil Cinema News

நெறைய பேரு அப்படி கேக்குறாங்க.. ஒரே ஒரு கேரக்டர்.. 1% கூட இல்ல.. பிரவீனா வேதனை..!

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் களம் இறங்கி தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இருக்கும் இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். இதையும் படிங்க: திரையில் தான் காமெடி பீசு.. நிஜத்தில் காம பிசாசு.. காமெடி நடிகர் குறித்து நடிகை அர்ச்சனா பகீர் தகவல்..! திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பின்னணி குரல் கொடுப்பதிலும் சிறப்பான பணியை செய்து வரும் இவர் மலையாள திரைப்படங்களில் அதிக அளவு நடித்ததோடு மட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். நிறைய பேர் அப்படி கேக்குறாங்க.. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதை அடுத்து பல மலையாளத் திரைப்படங்களில் நடித்த இவருக்கு கேரள அரசின் திரைப்பட விருது நான்கு முறை கிடைத்துள்ளது. ராஜா ராணி சீரியலில் சிவகாமி கேரக்டரை பக்குவமாக செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்திரு...
திரையில் தான் காமெடி பீசு.. நிஜத்தில் காம பிசாசு.. காமெடி நடிகர் குறித்து நடிகை அர்ச்சனா பகீர் தகவல்..!
Tamil Cinema News

திரையில் தான் காமெடி பீசு.. நிஜத்தில் காம பிசாசு.. காமெடி நடிகர் குறித்து நடிகை அர்ச்சனா பகீர் தகவல்..!

திரை உலகில் குணசித்திர வேடங்களில் பக்குவமாக நடித்து ரசிகர்களின் பெயர் ஆதரவை பெற்ற நடிகை அர்ச்சனா பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். இவர் அண்மையில் காமெடி நடிகர் குறித்து பேசிய பேச்சானது ரசிகர்களின் மத்தியில் பகீர் அலையை ஏற்படுத்தி உள்ளது. திரை உலகில் இருக்கும் நடிகர்கள் எல்லோரும் இப்படித்தான் நடந்து கொள்வார்களா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. நடிகை அர்ச்சனா.. அண்மை காலமாக திரையுலகை ஆட்டி படைக்கின்ற அட்ஜஸ்மெண்டுகள் குறித்து பலரும் பல்வேறு வகையான கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் வேளையில் வாலு படத்தில் நடித்த நடிகை அர்ச்சனா தனக்கு நடந்த சில சம்பவங்களை தற்போது போட்டு உடைத்திருக்கிறார். இதையும் படிங்க: சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் “கண்மணி” சீரியல் நடிகை லீஷா எக்ளேர்ஸ்.. மிரண்டு போன ரசிகர்கள்.. சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக் கூடிய இவர் அடிக்கடி மேனியழகை எடுப்பாக...
மகளின் திருமண பத்திரிகை கொண்டு சென்ற லைட் மேன்.. தூக்கி வீசிய முன்னணி ஹீரோ.. மனித தன்மையற்ற செயல்..
Gossips Corner

மகளின் திருமண பத்திரிகை கொண்டு சென்ற லைட் மேன்.. தூக்கி வீசிய முன்னணி ஹீரோ.. மனித தன்மையற்ற செயல்..

ஏற்றத்தாழ்வு என்பது எல்லாத் துறைகளிலும் உள்ளது என்பது தற்போது வெட்ட வெளிச்சமாக தெரிந்துள்ளது. அதற்கு காரணம் முன்னணி ஹீரோ ஒருவரின் மனிதத் தன்மையற்ற செயல் என்று சொல்லலாம். எங்கு தான் வேறுபாடுகள் ஏற்றத்தாழ்வுகள் பார்க்கப்படவில்லை என்று கேட்கக் கூடிய வகையில் திரை உலகில் இருக்கும் முன்னணி ஹீரோ செய்திருக்கும் செயல் மூலம் இன்னும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத் தான் செய்கிறது என்பதை வெட்ட வெளிச்சப்படுத்தி விட்டார். திருமண பத்திரிக்கையை கொண்டு சென்ற லைட் மேன்.. பொதுவாகவே தன்னோடு பணியாற்றக் கூடிய அனைவரையும் வீட்டில் ஒருவராக நினைத்து உறவு முறை சொல்லி அழைக்கக்கூடிய பழக்கம் நம்மிடையே இன்றும் காணப்படுகிறது. இதையும் படிங்க: ரம்பா எல்லாம் பிச்சை வாங்கணும்.. தொடையை முழுசாக காட்டி மூச்சு முட்ட வைக்கும் எதிர்நீச்சல் மதுமிதா..! அதனால் தான் நமது நண்பர்களை மச்சி, மாமா, மாப்பிள்ளை என்று உறவு முறை கொடு...
ரம்பா எல்லாம் பிச்சை வாங்கணும்.. தொடையை முழுசாக காட்டி மூச்சு முட்ட வைக்கும் எதிர்நீச்சல் மதுமிதா..!
Actress

ரம்பா எல்லாம் பிச்சை வாங்கணும்.. தொடையை முழுசாக காட்டி மூச்சு முட்ட வைக்கும் எதிர்நீச்சல் மதுமிதா..!

தற்போது இல்லத்தரசிகளை கட்டி வைத்திருக்க கூடிய மந்திர கயிறாக ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் வெளி வரும் சீரியல் உள்ளது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்திருக்கும் எதிர்நீச்சல் மதுமிதாவை பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இதையும் படிங்க: 5 புருஷன்.. விவாகரத்து.. கேன்சர்.. காமெடி நடிகை பிரியங்காவின் கண்ணீர் கதை.. இந்த சீரியலானது சன் டிவியில் டிஆர்பி ரேட்டை எகிற வைக்கக் கூடிய வகையில் இருப்பதாலும் பல தரப்பு வயதுடைய ரசிகர்களை இந்த சீரியல் கொண்டுள்ளது என்றாலும் மிகை ஆகாது. எதிர்நீச்சல் மதுமிதா.. நடிகை மதுமிதா எதிர்நீச்சல் சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இந்த சீரியலில் இவர் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார். இதற்கு காரணம் ஜனனி கதாபாத்திரம் இன்று ...
5 புருஷன்.. விவாகரத்து.. கேன்சர்.. காமெடி நடிகை பிரியங்காவின் கண்ணீர் கதை..
Tamil Cinema News

5 புருஷன்.. விவாகரத்து.. கேன்சர்.. காமெடி நடிகை பிரியங்காவின் கண்ணீர் கதை..

சினிமாவில் காமெடி என்பது மிக முக்கிய பங்கினை வகிக்கும். படம் முழுவதும் காமெடி ட்ராக் இருந்தால் அந்த படம் எளிதில் வெற்றியடையும். அந்த வகையில் காமெடி நடிகையான பிரியங்காவின் கண்ணீர் கதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இதையும் படிங்க: இந்த பழம் தான் உங்கள் பசியை போக்கும்.. மோசமான வீடியோவை வெளியிட்ட கிரண்..! தமிழ் சினிமாவில் பெண் காமெடியன்கள் மிக குறைவான அளவில் தான் இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் விரல் விட்டு எண்ணி சொல்லிவிடலாம். அந்த வகையில் மனோரமா ஆச்சி, கோவை சரளாவிற்கு அடுத்ததாக பெரிய இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட 90 கிட்ஸ் இன் பிரியமான காமெடி நடிகை தான் பிரியங்கா. காமெடி நடிகை பிரியங்கா.. செந்தில், கவுண்டமணி, சந்தானம், வடிவேலு, யோகி பாபு என்று பல காமெடி நடிகரோடு இணைந்து நடித்தவர் இவர். 1996 ஆம் ஆண்டு வெளி வந்த காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலக...