Tuesday, September 24
காலை கீழ போடுமா.. எல்லாமே தெரியுது.. கீழ ஒண்ணுமே போடாம அது தெரிய நடிகை மாளவிகா!
Tamil Cinema News

காலை கீழ போடுமா.. எல்லாமே தெரியுது.. கீழ ஒண்ணுமே போடாம அது தெரிய நடிகை மாளவிகா!

தமிழ் சினிமாவில் 2000 கால கட்டில் முகமறியப்பட்ட பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மாளவிகா. இவர் முதன்முதலில் மாடல் அழகியாக இருந்து, அதன் பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் இதுவரை நடித்திருக்கிறார். நடிகை மாளவிகா: முதன் முதலில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த உன்னை தேடி என்ற திரைப்படத்தில் அஜித்துடன் அவர் ஒரு முக்கிய ரோலில் நடித்து அறிமுகமானார். இதையும் படியுங்கள்: ஆண்ட்டி லுக்கில் அனிகா சுரேந்திரன்.. நெசமாவே 20 வயசா.. அலறும் ரசிகர்கள்.. தீயாய் பரவும் போட்டோஸ்.. அதுதான் அவரது முதல் திரைப்படம். இதனிடையே அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்காதுதால் ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் வருமானத்திற்காக அவர் கவர்ச்சியான ரோல்கள் மற்றும் ஐட்டம் பாடல் உள்ளிட்டவற்றில் ஆட்டம் போட்டு வருமானம் சம்பாதித்து வந்தார். அப்படி ...
ஆண்ட்டி லுக்கில் அனிகா சுரேந்திரன்.. நெசமாவே 20 வயசா.. அலறும் ரசிகர்கள்.. தீயாய் பரவும் போட்டோஸ்..
Tamil Cinema News

ஆண்ட்டி லுக்கில் அனிகா சுரேந்திரன்.. நெசமாவே 20 வயசா.. அலறும் ரசிகர்கள்.. தீயாய் பரவும் போட்டோஸ்..

கேரளாவில் பிறந்து வளர்ந்து குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்தான் நடிகை அனிகா சுரேந்திரன். இவர் தற்போது இளம் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ச்சியாக பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இதையும் படியுங்கள்: வெறும் முண்டா பனியன்.. ரஜினி ரீல் மகளின் பேக்கிரவுண்டை பார்த்து கிறுகிறுத்து போன ரசிகர்கள்! முதன்முதலில் தமிழில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித் மகளாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அனிகா சுரேந்திரன்: இன்று வரை அஜித்தின் மகள் என்று ரசிகர்கள் நம்பப்படும் அளவுக்கு தனது ரீல் கேரக்டரை ரியல் கேரக்டர் போன்றே சிறப்பாக நடித்து கொடுத்தார். என்னை அறிந்தால் படத்தில் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட் ...
வெறும் முண்டா பனியன்.. ரஜினி ரீல் மகளின் பேக்கிரவுண்டை பார்த்து கிறுகிறுத்து போன ரசிகர்கள்!
Tamil Cinema News

வெறும் முண்டா பனியன்.. ரஜினி ரீல் மகளின் பேக்கிரவுண்டை பார்த்து கிறுகிறுத்து போன ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலிருந்தே மிகவும் போல்டான நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை சாய் தன்ஷிகா. இவர் முதன் முதலில் மனதோடு மழைக்காலம் என்ற படத்தின் மூலம் அறியப்பட்டார். அந்த கதாபாத்திரம் அவ்வளவாக பேசப்படவில்லை. இதையும் படியுங்கள்: பிக்பாஸ் கொடுத்த உற்சாகம்.. முதன் முறையாக நீச்சல் உடையில்.. வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி! அதன் பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பேராண்மை படத்தில் பேராண்மை படத்தில் ஜெனிஃபர் என்ற கேரக்டரில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். நடிகை சாய் தன்ஷிகா: தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, அரவான் பரதேசி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் . இதில் அரவான் படமும் பரதேசி படத்திலும் அவரது ரோல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் யா...
பிக்பாஸ் கொடுத்த உற்சாகம்.. முதன் முறையாக நீச்சல் உடையில்.. வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி!
Tamil Cinema News

பிக்பாஸ் கொடுத்த உற்சாகம்.. முதன் முறையாக நீச்சல் உடையில்.. வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி!

வேலூரில் பிறந்து வளர்ந்த பூர்ணிமா ரவி ஆராதியாக யூடியூப் சீரிஸ்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். இவர் "பிளான் பண்ணி பண்ணனும்" படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி பலரின் கவனத்தை கவர்ந்துள்ளார். இதையும் படியுங்கள்: ராஜா ராணி படத்தில் நஸ்ரியா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோயின் யாரு தெரியுமா..? அதன் மூலம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. ஆரத்தி ஆனந்தி: பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே பூர்ணிமா யூட்யூப் சேனல் மூலம் பிரபலமடைந்தவர என்பதால் அவருக்கு ஆரம்பத்தில் பிக்பாஸில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அவர் நினைத்தபடியே பிக்பாஸ் மூலம் பெயரும், புகழும் கிடைத்தது. இருந்தாலும், அவரது செயல்பாடுகள் அந்த வீட்டுக்குள் விமர்சனத்தை சந்தித்தது. இதையும் படியுங்கள்: இப்போ தும்முனா தான் சரி...
ராஜா ராணி படத்தில் நஸ்ரியா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோயின் யாரு தெரியுமா..?
Tamil Cinema News

ராஜா ராணி படத்தில் நஸ்ரியா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோயின் யாரு தெரியுமா..?

அட்லீ இயக்குனராக தெரிவதற்கு அறிமுகம் ஆன திரைப்படம் தான் ராஜா ராணி. இந்த படம் ஆர்யா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இப்படத்தில் ஆர்யா, ஜெய் இரண்டு கதாநாயகன்கள் நடித்திருப்பார்கள். அதேபோல் நயன்தாரா மற்றும் நஸ்ரியா என இரண்டு ஹீரோயின்கள் நடித்திருப்பார்கள். ராஜா ராணி திரைப்படம்: ராஜா ராணி படம் தமிழ் தமிழில் வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற படமாக முத்திரை பதித்தது. இந்த படத்தின் வெற்றி மாபெரும் தமிழை தாண்டி பிறமொழிகளிலும் பேசப்பட்டு வந்தது. இதையும் படியுங்கள் : இப்போ தும்முனா தான் சரியா இருக்கு.. நெருங்கும் மக்களவை தேர்தல்.. த.வெ.க தலைவர் விஜய் போட்ட பதிவு.. இந்த படத்தில் ஆர்யாவும் நஸ்ரியாவும் முதலில் காதலித்து பின்னர் நஸ்ரியா எதிர்பாராத விபத்தில் இறந்துவிட அதன் பிறகு நயன்தாராவிற்கும் ஆர்யாவுக்கும் பெற்றோர்கள் பார்த்து வைத்து திருமணம் செய்து வைக்கிறார்கள் . ...
இப்போ தும்முனா தான் சரியா இருக்கு.. நெருங்கும் மக்களவை தேர்தல்.. த.வெ.க தலைவர் விஜய் போட்ட பதிவு..
Tamil Cinema News

இப்போ தும்முனா தான் சரியா இருக்கு.. நெருங்கும் மக்களவை தேர்தல்.. த.வெ.க தலைவர் விஜய் போட்ட பதிவு..

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ள ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு இன்னும் ஒரே ஒரு படத்தில்தான் நடிக்க இருப்பதாக விஜய் ஏற்கனவே அறிவித்திருக்கிறார். விஜய் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, மக்கள் நலத்திட்டப் பணிகளை துவக்கி விட்டார். கடந்த ஆண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியருக்கு ரொக்கப் பரிசு வழங்கினார். இதில் முதல் பரிசாக, ரூ.25 ஆயிரம், 2ம் பரிசாக ரூ 15 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 10 ஆயிரம் என ஏகப்பட்ட பரிசுகளை அள்ளி வழங்கினார். அத்துடன் முதலிடம் பிடித்த மாணவிக்கு வைர நெக்லஸ் ஒன்றை பரிசளித்தார். தென் மாவட்டங்களில் … இதையடுத்து கடந்த டிசம்பர் மாதத்தில் தென்மாவட்டங்களில் மழை வெள்ளம் பாதி...
இதனால தான் கருங்காலி மாலை அணிகிறேன்.. நீண்ட நாள் கேள்விக்கு பதில் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!
Tamil Cinema News

இதனால தான் கருங்காலி மாலை அணிகிறேன்.. நீண்ட நாள் கேள்விக்கு பதில் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!

சில நடிகர்கள், நடிகைகள் ஒரே படத்தில், ஏன் ஒரே காட்சியில் கூட ரசிகர்கள் மனதில் நெருங்கிய இடம் பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் உதாரணமாக நடிகர் சூரியை சொல்லலாம். வெண்ணிலா கபடிக்குழு படத்தில், 50 பரோட்டோ சாப்பிடும் ஒரு போட்டியில் பங்கேற்று, அந்த காமெடி மூலம் மிக பிரபலமானவர்தான் சூரி. இன்று கதாநாயகனாக மாறி, ஒரு படத்தில் நடிக்க ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். லோகேஷ் கனகராஜ் அதே போல் ஒரு படத்தை இயக்கி அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்த இயக்குனர்களும் சிலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவையும், ரசிகர்களையும் ஒரே நாளில் தன் பக்கம் கவனம் திருப்பியவர்தான் இவர். அதன்பிறகு கைதி படத்தை இயக்கினார். இந்த படமும் பெரிய அளவில் பேசப்பட்ட படமாக அமைந்தது. 54 இரவுகளில் எடுக்கப்பட்ட இந்த படத்தில், ஹீரோயின் கிடையாது. பாடல்...
கிளாமருக்கு நோ சொன்ன பிரியங்கா மோகனா இது… என்னமா இதெல்லாம்..!
Tamil Cinema News

கிளாமருக்கு நோ சொன்ன பிரியங்கா மோகனா இது… என்னமா இதெல்லாம்..!

முதலில் நடிக்க வரும்போது ஆயிரம் கண்டிசன்கள் போடும் இளம் நடிகைகள், சில படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கின்றனர். ஒரு கட்டத்துக்கு பிறகு மார்க்கெட் இழந்து விடுகின்றனர். அல்லது பட வாய்ப்புகள் தொடர்ந்து வராத சூழல் ஏற்படுகிறது. அப்போது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் போதும் என்ற நிலமைக்கு வந்து விடுகின்றனர். அந்த மாதிரியான சூழலில், எப்படிப்பட்ட கேரக்டராக இருந்தாலும் சரி நடிக்கிறேன் என்று உத்தரவாதத்தை தந்து விடுகின்றனர். அதுவரை அமைதியாக இருந்தவர்கள், அப்படி வா வழிக்கு என்ற மனநிலையில்தான் அந்த நடிகைகளுக்கு இயக்குனர்களோ, தயாரிப்பாளர்களோ வாய்ப்பு தருகின்றனர். டாக்டர் படத்தில் முதலில் தெலுங்கு படங்களில் நடித்து, பிறகு தமிழ் படங்களில் நடிக்க துவங்கியவர் பிரியங்கா மோகன். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். அந்த பட...
ஆத்தாடி.. என்ன உடம்பி.. முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் அஞ்சலி..! ஏக்கத்தில் ரசிகர்கள்..!
Tamil Cinema News

ஆத்தாடி.. என்ன உடம்பி.. முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் அஞ்சலி..! ஏக்கத்தில் ரசிகர்கள்..!

ஒரு காலகட்டத்தில் பிஸியாக இருக்கும் சில நடிகர்கள், நடிகைகள் மார்க்கெட் இழந்து போனால், அவரை கண்டுக்கொள்ள ஆளே இருக்காது என்பது சினிமாத்துறையில் காலம் காலமாக நடக்கிற விஷயமாக இருந்து வருகிறது. அஞ்சலி தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. இயக்குனர் ராம் இயக்கத்தில் இந்த படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. சிறந்த புதுமுக நடிகை என தென்னிந்திய அளவில், பிலிம்பேர் விருது பெற்றார். அங்காடித் தெரு தொடர்ந்து வசந்தபாலன் இயக்கத்தில் அஞ்சலி நடித்த அங்காடித்தெரு படம், மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தது. ஒரு ஜவுளிக்கடையில் ஒரு இளம்பெண் தொழிலாளியாக படும் வேதனைகளை, துயரங்களை, பாலியல் துன்புறுத்தல்களை மிக அழகாக நடிப்பில் வெளிப்படுத்தி அசத்தியிருந்தார் நடிகை அஞ்சலி. அதன்பிறகு எங்கேயும் எப்போதும் படத்தில், ஜெய்யுடன் வேற ல...
எனக்கு அது இல்லவே இல்ல.. திருமணம் குறித்த கேள்விக்கு குண்டை தூக்கி போட்டு ஐஸ்வர்யா லட்சுமி..
Tamil Cinema News

எனக்கு அது இல்லவே இல்ல.. திருமணம் குறித்த கேள்விக்கு குண்டை தூக்கி போட்டு ஐஸ்வர்யா லட்சுமி..

இப்போதெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் பலரும் முரட்டு சிங்கிளாகவே வாழ விரும்புகின்றனர். எதற்காக திருமணம், கணவர், பிள்ளைகள், குடும்பம் என்ற கட்டுகளுக்குள் சிக்கிக் கொள்ள வேண்டும் என்று யோசிக்க துவங்கி விடுகின்றனர். ஏனெனில் பல நடிகைகளின் திருமண வாழ்க்கை விவாகரத்தில்தான் முடிவடைகிறது. பல நடிகைகளின் வரலாற்றை புரட்டி பார்த்தால் 2 திருமணம், 3 திருமணம் என எண்ணிக்கை கூடிக்கொண்டு தான் போகிறது. சில ஆண்டுகள் மட்டும் கணவன், மனைவியாக சேர்ந்து வாழ்ந்துவிட்டு பிறகு பிரிவதற்காக எதற்கு திருமணம் செய்ய வேண்டும் என்றும் யோசிக்கின்றனர். இதில் சைக்காலஜி ரீதியாகவும் யோசிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது. ஒருவர் மீது எவ்வளவு விருப்பமும், ஆர்வமோ இருக்கிறதோ அதே அளவுக்கு வெறுப்பும், கோபமும் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. பிரிந்து போன நட்சத்திர தம்பதிகள் இப்படி காதலித்த பல நடிகர், நடிகையர் பிரிந்து போன சரித்த...