நான் சைவம் என்பதால் எனக்கு “அது” வரல.. ரகசியம் உடைத்த மிர்ணாளினி ரவி..!
இன்று இந்தியாவில் தடை செய்யப்பட்ட tiktok செயலியின் மூலம் தனது அற்புதமான நடிப்பை வெளியிட்டு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பினை பெற்றவர்ஸதான் மிர்ணாளினி ரவி.
இதையும் படிங்க: அடிக்கிற வெயிலில் சூட்டை கிளப்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. மொதல்ல அதுக்குள்ள போகனுமாம்!
தற்போது தென்னிந்திய மொழிகளில் நடிக்க கூடியவராக திகழ்வதோடு மட்டுமல்லாமல் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து ஈர்த்ததின் காரணத்தால் இவரை ஃபாலோ செய்கின்ற ரசிகர்களின் வட்டாரம் அதிகம் என சொல்லலாம்.
மிர்ணாளினி ரவி..
ஆரம்பகாலத்தில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த இவர் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து இருக்கிறார். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் டிக் டாக் செயலி மற்றும் டப்மாஸ்சை பயன்படுத்தி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை அதிகமாக பெற ஆரம்பித்தார்.
ஒரு கட்டத்தில் இவரது வீடியோக்களை இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா பார்த்ததை அடுத்து...