Tuesday, September 24
சாக்லேட் சிலையா? இல்ல உப்புல ஊறிய மாங்காவா? – பார்வையில எச்சில் ஊற வைத்த மடோனா செபாஸ்டியன்!..
Actress

சாக்லேட் சிலையா? இல்ல உப்புல ஊறிய மாங்காவா? – பார்வையில எச்சில் ஊற வைத்த மடோனா செபாஸ்டியன்!..

சாக்லேட் சிலையே நீதானா என்று ரசிகர்களை ஜொள்ளு விட வைத்திருக்கும் நடிகை மடோனா செபாஸ்டியன் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தால் ரசிகர்களின் மத்தியில் கிளுகிளுப்பு ஏற்பட்டு விட்டது. மடோனா செபாஸ்டியனை பொறுத்த வரை ஒரு மிகச்சிறந்த நடிகையாகவும் பின்னணி பாடகையாகவும் திகழ்கிறார். இவர் 2015 ஆம் ஆண்டில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் நடிகையாக அறிமுகமானார். நடிகை மடோனா செபாஸ்டியன்.. இதனை அடுத்து இவரது சிறப்பான நடிப்பை பார்த்து தமிழ் திரை உலகம் இவருக்கு வாய்ப்பினை கொடுத்தது. அந்த வகையில் இவர் காதலும் கடந்து போகும் என்ற தமிழ் படத்தில் முதன் முதலில் நடித்து ரசிகர்களின் மத்தியில் அறிமுகம் ஆனார். தமிழ் மலையாள படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு ஆங்கில படங்களிலும் கன்னட படத்திலும் நடித்திருக்கும் இவர் தென்னிந்திய அளவில் அதிக அளவ...
திருமணத்திற்கு முன்பே நடிகையின் அந்த உறுப்பில் இருந்த பொருள்.. பார்த்து ஷாக் ஆன மருத்துவர்..!
Actress, Gossips Corner

திருமணத்திற்கு முன்பே நடிகையின் அந்த உறுப்பில் இருந்த பொருள்.. பார்த்து ஷாக் ஆன மருத்துவர்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக 2000 காலகட்டத்தில் ஆரம்பத்திலிருந்து இடைப்பகுதி வரை ஜொலித்துக் கொண்டிருந்தவர் அந்த பிரபலமான நடிகை. புன்னகை அரிசியாக எல்லோருக்கும் பிடித்தமான நடிகையாக இருந்து வந்த அந்த நடிகையின் திரைப்படங்கள் வெளியானாலே மாபெரும் வெற்றி பெற்றுவிடும். மார்க்கெட் இழக்காத சிரிப்பழகி நடிகை: குறிப்பாக டாப் ஹீரோக்கள் பல பேருடன் ஜோடி போட்டு நடித்து தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்த அந்த நடிகை தற்போது வரை மார்க்கெட் இழக்காமல் தொடர்ந்து டாப் ஹீரோவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சினிமாவின் உச்சத்தை தொட்டிருந்த போதே அந்த நடிகைக்கு தொடர்ச்சியாக இப்படி அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்து நம்பர் ஒன் நடிகையாக இடத்தை விடாமல் பிடித்து வைத்திருந்தார். அது எப்படி இருக்கு மட்டும் தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்கிறது என சந்தேகித்த வந்தார்களாம் சக நடிகைகள். இ...
“அவ அந்த மாதிரி” பைத்தியமுனு வெச்சுக்கோங்க.. சீக்ரெட்டை உடைத்த கயல் சீரியல் நாயகி..
Television

“அவ அந்த மாதிரி” பைத்தியமுனு வெச்சுக்கோங்க.. சீக்ரெட்டை உடைத்த கயல் சீரியல் நாயகி..

சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் சீரியலான கயல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல் ஒரு பெண் குடும்பத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தக்கூடிய சீரியலாகவும் விளங்குகிறது. இந்த சீரியலில் அப்பா இல்லாமல் வளரக்கூடிய குடும்பத்தில் ஒரு பெண் தன் குடும்பத்தை எப்படி உயர்த்த துடிக்கிறார் அதற்காக படும் கஷ்டங்கள் அந்த குடும்பத்தை அடக்க நினைக்கும் உறவுகள் பற்றி மிக அற்புதமான முறையில் சொல்லப்பட்டுள்ளது. “அவ அது மாதிரி” பைத்தியமுனு வெச்சிக்கங்க.. இந்த சீரியலில் கயலாக நடிக்கும் சைத்ரா ரெட்டி பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் தன் குடும்பத்தை பாதுகாக்க பல்வேறு வகைகளில் போராடி வருகிறார். அத்தோடு பெண்களுக்கு உரிய அத்துணை ஆசைகளும் இருந்தாலும் அதை ஒரு பக்கத்தில் ஓரமாக வைத்துக் கொண்டு குடும்ப நலனை பெரிதாக பார்க்கக் கூடிய கேரக்டரில் பக்குவமாக நடித்திருக்கிறார். வாழ்...
ரயில் தண்டவாளத்தில் Speed Brake போட்ட கேப்ரில்லா..! பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!
Actress

ரயில் தண்டவாளத்தில் Speed Brake போட்ட கேப்ரில்லா..! பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை கேப்ரில்லா. நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான மூன்று திரைப்படத்தில் நடிகர் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அப்பா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார் தொடர்ந்து இணைய பக்கங்களில் ஆக்டிவ் ஆக இயங்கி வரும் போது தன்னுடைய இனிய புதிய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அந்த நிகழ்ச்சியிலும் பெரும் வரவேற்பு பெற்றார் கடைசியாக 5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தன்னுடைய பள்ளி காலத்தில் தன்னை போலவே முக பாவனை கொண்ட ஒரு பெண்ணின் மோசமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அது என்னுடைய புகைப்படங்கள் தான் என்று செய்திகள் பரப்பப்பட்டது. அதனால் நான் வீட்டிலேயே முடங்கி இருந்தேன் என்னுடைய பள்ளியிலேயே என...
கட்டம் போட்ட ஜாக்கெட்டுகாரி முன்னழக தூக்கி காட்டி!.. ரசிகர்கள வட்டம் போட வச்ச ரேஷ்மா பசுபுலேட்டி..
Actress

கட்டம் போட்ட ஜாக்கெட்டுகாரி முன்னழக தூக்கி காட்டி!.. ரசிகர்கள வட்டம் போட வச்ச ரேஷ்மா பசுபுலேட்டி..

உன்ன பார்த்ததுமே மொத்தமா உடைந்து போனேன்னு சொல்லக்கூடிய அளவு தற்போது ரேஷ்மா பசுபுலேட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தாறுமாறாக ரசிகர்களின் மனதில் ஒட்டி விட்டது. இவர் தனது மேனியின் ஒட்டுமொத்த அழகையும் கடை விரித்து காட்டி விட்டாரா? என்று சொல்லக்கூடிய அளவு ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களை சுற்றலில் விட விட்டு இளசுகளை தன் பக்கம் ஈர்த்துக் கொள்ளக் கூடிய வகையில் உள்ளது. நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.. சின்னத்திரை பெரிய திரை என்று இரட்டை குதிரையில் பயணித்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி ஆரம்ப நாட்களில் மிகச்சிறந்த மாடல் அழகியாகவும் டிவி தொகுப்பாளனியாகவும் விளங்கியவர். இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. தமிழ் திரை உலகில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டரை செய்து ரச...
மேக்கப் போடும் போது அங்க இங்க தொட்டாங்க.. தப்பா நடக்க பார்த்தாங்க.. பிரபல நடிகை பேச்சு!..
Tamil Cinema News

மேக்கப் போடும் போது அங்க இங்க தொட்டாங்க.. தப்பா நடக்க பார்த்தாங்க.. பிரபல நடிகை பேச்சு!..

தற்போது திரை உலகை புரட்டிப் போடக் கூடிய வகையில் கேரளவில் சமர்ப்பிக்கப்பட்ட ஹேமா கமிஷனின் அறிக்கையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு திரை உலகில் நடக்கும் திரை மறைவு வேலைகளை தோல் உரித்து காட்டிவிட்டது. இதனை அடுத்து கேரளா நடிகர் சங்கத்திலிருந்து முக்கிய புள்ளிகள் பலரும் ராஜினாமா செய்துள்ளார்கள். இதனை அடுத்து பேட்டி ஒன்றில் பேசிய மலையாள நடிகை ஷகிலா மலையாள திரைப்படத்தில் நடந்த கொடுமைகளை புட்டு புட்டு வைத்தார். திரை உலகம் முழுவதும் அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை.. பெண்களுக்கு எதிராக நடக்கும் இந்த அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை தமிழ், தெலுங்கு, பாலிவுட் என அனைத்து தரப்பிலும் திரை உலகம் முழுவதுமே அதிக அளவு காணப்படுகிறது. இந்த அட்ஜஸ்ட்மென்ட் விவகாரத்திற்கு காரணமே இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தான். இந்த விஷயம் பற்றி அக்ரீமெண்டிலேயே பேசி விடுகிறார்கள். இதை விட அவலம் ஒன்று உள்ளது. அடுத்த படத்திற்கும் கூப...
“உடற்பயிற்சியில் எனக்கு பிடிச்ச பகுதி இது தான்..” வெறும் ப்ராவுடன் மல்லாக்க படுத்தபடி திரிஷா செல்ஃபி..!
Actress

“உடற்பயிற்சியில் எனக்கு பிடிச்ச பகுதி இது தான்..” வெறும் ப்ராவுடன் மல்லாக்க படுத்தபடி திரிஷா செல்ஃபி..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் திரிஷா. கடந்த 1983 ஆம் ஆண்டு மே மாதம் நான்காம் தேதி சென்னையில் பிறந்த இவர் தன்னுடைய கல்லூரி காலத்திலேயே மாடலிங் துறைக்குள் வந்து 1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை என்ற பட்டத்தை வென்றவர். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் கூறிய ஆரம்பித்தது முதன் முறையாக இயக்குனர் பிரவீன் காந்த் இயக்கத்தில் வெளியான ஜோடி திரைப்படத்தில் நடிகர் திரிஷாவின் தோழியாக சில நிமிட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான லேசா லேசா திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் இடம்பெற்ற லேசா லேசா என்ற பாடலில் தன்னுடைய ஒட்டு மொத்த அழகையும் ரசிகர்களின் கண்களுக்கு படம் போட்டு காட்டி ரசிகர்கள் மனதில் பசுமரத்து ஆணி போல பதிந்தவர் திரிஷா. எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தில் நடித்து பெருவாரியான ரசிகர்களை தன் பக்...
ஸ்ரீரெட்டியின் இதை மட்டும் பாத்திருக்கிறேன்.. விஷால் பேச்சு.. மீண்டும் கிளம்பிய பூதம்.. பரபரப்பில் திரையுலகம்..!
Tamil Cinema News

ஸ்ரீரெட்டியின் இதை மட்டும் பாத்திருக்கிறேன்.. விஷால் பேச்சு.. மீண்டும் கிளம்பிய பூதம்.. பரபரப்பில் திரையுலகம்..!

மலையாள சினிமா நடிகர்களின் சேட்டைகள் குறித்து ஹேமா கமிட்டியின் அறிக்கை தென்னிந்திய திரை உலகை கிடுகிடுக்க வைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து மலையாள நடிகர் சங்க பொறுப்புகளில் இருந்து கூண்டோடு கலைக்கப்பட்டு இருக்கிறார்கள் முன்னணி நடிகர்கள். இந்த விவகாரத்தில் கேரளா அரசு என்ன விதமான நிலைப்பாட்டை எடுக்கப் போகிறத..? இந்த அறிக்கை மீதான தகவல்களைக் கொண்டு எப்படியான நடவடிக்கைகள் எடுக்கப் போகிறது...? என்று எதுவும் தெரியாமல் இருக்கும் நேரத்தில் ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகமும் ஆட்டம் கண்டு இருக்கிறது என தான் கூற வேண்டும். இந்நிலையில், நடிகர் விஷால் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபொழுது பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். அப்போது இந்த கேரள திரையுலகில் நடந்துள்ள கொடுமைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதுபோல் நடிகர் சங்கத்தில் தமிழ் நடிகைகள் யாராவது புகார் கொடுத்திருக்கிறார்களா.? அப்பட...
“வாழை” படத்தில் மாரி செல்வராஜ் செய்த தில்லாலங்கடி வேலை..! வெடித்த சர்ச்சை..!
Tamil Cinema News

“வாழை” படத்தில் மாரி செல்வராஜ் செய்த தில்லாலங்கடி வேலை..! வெடித்த சர்ச்சை..!

தமிழ் திரை உலகில் பல்வேறு இயக்குனர்கள் இருக்கிறார்கள். அவர்களின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக அண்மை காலங்களில் வெற்றி படங்களை கொடுத்து வெகுஜனங்களைக் கவர்ந்திருக்கக் கூடிய இயக்குனர்களின் வரிசையில் மாரி செல்வராஜ் தனக்கு என்று ஓர் தனி இடம் பிடித்திருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த வாழை திரைப்படம் அமோக வெற்றியை பெற்று பட்டையை கிளப்பி வருகின்ற நிலையில் இந்த படத்தின் கதை பலரையும் கவரக்கூடிய விதத்தில் உள்ளதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். வாழை திரைப்படம்.. வாழை திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து மாரி செல்வராஜ் பல்வேறு பேட்டிகளில் இந்த படத்தின் கதை பற்றி கூறியிருந்தார். அதில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை தான் மையமாகக் கொண்டு இந்த படத்தை இயற்றியதாக சொல்லி இருக்கிறார். எனினும் தற்போது இந்த கதை தன்னுடையது என்று சாகித்திய அகாடமி ...
வழவழன்னு வாலிபத்தை தடவுது…. கீழே இருந்து பாருங்க கிக்கு ஏறும் – ஃபுல் பார்மில் பூஜா ஹெக்டே!
Actress

வழவழன்னு வாலிபத்தை தடவுது…. கீழே இருந்து பாருங்க கிக்கு ஏறும் – ஃபுல் பார்மில் பூஜா ஹெக்டே!

இந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவரான பூஜா ஹெக்டே. மாடல் அழகியாக இருந்து அதன் பிறகு சினிமாவில் திரைப்பட நடிகை ஆனார் . இவர் 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ்ட் யூனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். நடிகை பூஜா ஹெக்டே: அதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர துவங்கியது. முதன் முதலில் இவரை திரைத்துறையில் அறிமுகம் செய்து வைத்த பெருமை தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களுள் ஒருவரான மிஷ்கினுக்கு தான் சேரும். ஆம், மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த ஜீவாவின் முகமூடி திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே. அது தான் அவரது முதல் திரைப்படம். அந்தப் படத்தின் மூலமாக தான் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை பூஜா ஹெக்டே துவங்கினார். ஆனால் அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. பெரிய அளவில் அவரை பிரபலப்படுத்தவும் இல்லை. இதை அடுத்து ஹிந்தி மற...