சாக்லேட் சிலையா? இல்ல உப்புல ஊறிய மாங்காவா? – பார்வையில எச்சில் ஊற வைத்த மடோனா செபாஸ்டியன்!..
சாக்லேட் சிலையே நீதானா என்று ரசிகர்களை ஜொள்ளு விட வைத்திருக்கும் நடிகை மடோனா செபாஸ்டியன் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தால் ரசிகர்களின் மத்தியில் கிளுகிளுப்பு ஏற்பட்டு விட்டது.
மடோனா செபாஸ்டியனை பொறுத்த வரை ஒரு மிகச்சிறந்த நடிகையாகவும் பின்னணி பாடகையாகவும் திகழ்கிறார். இவர் 2015 ஆம் ஆண்டில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் நடிகையாக அறிமுகமானார்.
நடிகை மடோனா செபாஸ்டியன்..
இதனை அடுத்து இவரது சிறப்பான நடிப்பை பார்த்து தமிழ் திரை உலகம் இவருக்கு வாய்ப்பினை கொடுத்தது. அந்த வகையில் இவர் காதலும் கடந்து போகும் என்ற தமிழ் படத்தில் முதன் முதலில் நடித்து ரசிகர்களின் மத்தியில் அறிமுகம் ஆனார்.
தமிழ் மலையாள படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு ஆங்கில படங்களிலும் கன்னட படத்திலும் நடித்திருக்கும் இவர் தென்னிந்திய அளவில் அதிக அளவ...