Tuesday, September 24
சமஉ மகனுடன் விவாகரத்தான எஸ் நடிகை.. விடிய விடிய பணிவிடை.. சிலிர்த்து போன சமஉ..
Gossips Corner

சமஉ மகனுடன் விவாகரத்தான எஸ் நடிகை.. விடிய விடிய பணிவிடை.. சிலிர்த்து போன சமஉ..

திரையுலகில் நடித்த வரும் நடிகைகளுக்கு திருமணம், விவாகரத்து என்பது மிக எளிய நடை முறைகளாக மாறி வருகிறது. அந்த வகையில் எஸ் நடிகை ஒருவர் அண்மையில் செய்திருக்கும் செயலானது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதையும் படிங்க: கணவருடன் தனிமையில் தோனி பட நடிகை.. லீக் ஆன வீடியோ.. பத்தி எரியும் இண்டர்நெட்.. மேலும் இந்த நடிகை கணவரை பிரிந்த நிலையில் சமஉ மகனுடன் நெருக்கமாக இருக்கக் கூடிய விஷயம் அறிந்து அந்த குடும்பத்தாரும் இதற்கு பச்சைக் கொடி காட்டியது போல சம்பவங்கள் நடந்திருப்பது மேலும் பலரை பேச வைத்துள்ளது. விவாகரத்தான எஸ் நடிகை.. திரையில் நடிப்பவர்களுக்கு பல்வேறு வகைகளில் வாய்ப்புகள் அவர்களைத் தேடி அமையும். அது திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புக்கு மட்டுமல்ல, அவர்களது வாழ்க்கையை சிறப்பாக மாற்றக் கூடிய வகையில் அமையும் வாய்ப்புகளாகவும் இருக்கும். அந்த வகையில் தற்போது எப்படி எ...
கணவருடன் தனிமையில் தோனி பட நடிகை.. லீக் ஆன வீடியோ.. பத்தி எரியும் இண்டர்நெட்..
Tamil Cinema News

கணவருடன் தனிமையில் தோனி பட நடிகை.. லீக் ஆன வீடியோ.. பத்தி எரியும் இண்டர்நெட்..

ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் கியாரா அத்வானி 2014-ஆம் ஆண்டு வெளி வந்த புக்கிலி என்ற நகைச்சுவை திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும் இவரது இயற்பெயரான ஆலியா அத்வானியை முதல் படத்தில் செய்த கேரக்டர் ரோலான கியாரா என்ற பெயரையே அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்காக கியாரா அத்வானி என மாற்றிக்கொண்டார். தோனி பட நடிகை.. இவர் ராம்சரண் உடன் இணைந்து வினையா வித்யா ராமா என்ற தெலுங்கு படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. இதையும் படிங்க: “இந்த நேரத்தில்.. நடிகைகள் வேறு வழி இல்லாமல் படுக்கைக்கு OK சொல்லிடுவாங்க..” பிரபல நடிகர் உடைத்த ரகசியம்..! மேலும் இவர் சுஷாந்த் சிங் நடிப்பில் வெளி வந்த தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் ஹீரோயினியா...
“இந்த நேரத்தில்.. நடிகைகள் வேறு வழி இல்லாமல் படுக்கைக்கு OK சொல்லிடுவாங்க..” பிரபல நடிகர் உடைத்த ரகசியம்..!
Tamil Cinema News

“இந்த நேரத்தில்.. நடிகைகள் வேறு வழி இல்லாமல் படுக்கைக்கு OK சொல்லிடுவாங்க..” பிரபல நடிகர் உடைத்த ரகசியம்..!

தென்னிந்திய திரை உலகில் மட்டுமல்லாமல் பாலிவுட் திரையுலகிலும் அதிகமாக பரவி வந்திருக்கும் கலாச்சாரமான அட்ஜஸ்ட்மென்ட் குறித்து காரசாரமான செய்திகள் தற்போது பல்வேறு வகைகளில் வெளி வந்து உள்ளது. அந்த வகையில் தற்போது வழி தெரியாமல் படுக்கைக்கு ஓகே சொல்லக்கூடிய நடிகைகள் அந்த நேரத்தில் இதை கட்டாயம் ஒத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு பின்னால் அதை எந்த கூச்சமும் இல்லாமல் செய்து விடுகிறார்கள் என்ற ரகசியத்தை பிரபல நடிகர் உடைத்திருக்கிறார். வேறு வழி இல்லாமல் படுக்கைக்கு ஓகே .. இன்று திரைத்துறையில் இருக்கக்கூடிய பல பிரபல நடிகைகளும் ஒரு காலத்தில் அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் இந்த அளவுக்கு பிரபலமாக மாறி இருக்கிறார்கள் என்ற பல்வேறு விதமான செய்திகள் தினம், தினம் கசிந்து வருவது வாடிக்கையாக்கிவிட்டது. இதையும் படிங்க: தனக்கு முன்பே தங்கச்சிக்கு கல்யாணம்.. காரணம் இது தான்.. சாய் பல்லவி வெளிய...
தனக்கு முன்பே தங்கச்சிக்கு கல்யாணம்.. காரணம் இது தான்.. சாய் பல்லவி வெளியிட்ட பகீர் தகவல்..!
Tamil Cinema News

தனக்கு முன்பே தங்கச்சிக்கு கல்யாணம்.. காரணம் இது தான்.. சாய் பல்லவி வெளியிட்ட பகீர் தகவல்..!

நடிகை சாய் பல்லவி ஒரு மிகச்சிறந்த நடனக்கலைஞர் 2015 ஆம் ஆண்டு வெளி வந்த மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கேரக்டரை செய்ததின் மூலம் பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கோவையைச் சேர்ந்த இவர் ஒரு படுகர் என பெண் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இவருக்கு ஒரு தங்கை இருக்கிறார். இவர் தான் திருமணம் செய்து கொள்ளாமல் தன் தங்கைக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார். இது பற்றிய விஷயங்கள் இணையத்தில் பல்வேறு வகைகளில் பரவி வருகிறது அது பற்றிய பதிவினை பார்க்கலாம். நடிகை சாய் பல்லவி.. டாக்டர் படிப்பை படித்து முடித்து இருக்கும் நடிகை சாய் பல்லவி விஜய் தொலைக்காட்சிகள் நடந்த உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சிகள் பங்கேற்றிருக்கிறார். அடுத்து திரைப்படத் துறையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அடுத்து தென்னிந்திய மொழிகளில் நடித்து வரக்கூடிய இவர் 2...
“நடிக்க வந்ததுக்கு பதிலா.. அந்த தொழில் செஞ்சிட்டு போயிடலாம்..” நடிகை லாவண்யா தேவி சொல்வதை கேட்டீன்களா..?
Tamil Cinema News

“நடிக்க வந்ததுக்கு பதிலா.. அந்த தொழில் செஞ்சிட்டு போயிடலாம்..” நடிகை லாவண்யா தேவி சொல்வதை கேட்டீன்களா..?

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து மக்களின் மனதில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்துவிட்டு.. அதன் பின்னர் ஆள் அட்ரஸ் தெரியாத அளவுக்கு மார்க்கெட் இழந்து வாய்ப்பு கிடைக்காமல் போன நடிகைகள் ஏராளமானோர் இருக்கின்றனர். அந்த லிஸ்டில் இருப்பவர்தான் நடிகை லாவண்யா தேவி. இவர் கிட்டத்தட்ட இவர் 1977 சினிமா துறையில் அறிமுகமாகி பின்னர் தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்தார். அதாவது படையப்பா, சங்கமம், ஜோடி, தெனாலி, சமுத்திரம், வில்லன், அலை, திருமலை, கஜேந்திரன் தலைநகரம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் முக்கிய ரோல்களில் நடித்து முகம் அறியப்பட்டார். இதையும் படியுங்கள்: இதனால தான் அப்படி நடிக்க ஒத்துகிட்டேன்.. கதறி அழுத நடிகை சினேகா.. என்ன ஆச்சு..? நடிகை லாவண்யா தேவி: இப்படி தொடர்ந்து நடித்துக் கொண்ட மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்தபோது 2014 பாலா இயக்கத்தில் கடைசி...
இதனால தான் அப்படி நடிக்க ஒத்துகிட்டேன்.. கதறி அழுத நடிகை சினேகா.. என்ன ஆச்சு..?
Tamil Cinema News

இதனால தான் அப்படி நடிக்க ஒத்துகிட்டேன்.. கதறி அழுத நடிகை சினேகா.. என்ன ஆச்சு..?

சிரிப்பழகியாக தமிழ் சினிமா ரசிகர்களை ரசிகரித்தவர் நடிகை சினேகா இவன் 26 காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். தமிழில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் மொழித்த மொழி படங்களிலும் சினேகா நடித்திருக்கிறார். நடிகை சினேகா: இதனிடையே அவர் கடந்த 2001 ஆம் ஆண்டில் என்ற திரைப்படத்தில் மலையாள படத்தின் நடித்துதான் சினிமாவிற்கு அறிமுகமானார். இதையும் படியுங்கள்: கவுண்டமணிக்கு அந்த பழக்கம் இருக்கு.. பல நாள் உண்மையை போட்டு உடைத்த பிக்பாஸ் விசித்ரா.. அதன் பின்னர் என்னவளே திரைப்படத்தில் திரைப்படத்தின் மூலமாக தமிழுக்கு அறிமுகமானார். தொடர்ந்து அஜித் சூர்யா விஜய் பிரசாந்த் இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் ஹீரோக்களோட ஜோடி பொருத்து நடித்து தமிழ் சினிமா முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக்கொண்டார். திரு...
கவுண்டமணிக்கு அந்த பழக்கம் இருக்கு.. பல நாள் உண்மையை போட்டு உடைத்த பிக்பாஸ் விசித்ரா..
Tamil Cinema News

கவுண்டமணிக்கு அந்த பழக்கம் இருக்கு.. பல நாள் உண்மையை போட்டு உடைத்த பிக்பாஸ் விசித்ரா..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் நடிகை விசித்திரா. 1991-ஆம் ஆண்டு 'போர்க்கொடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுக ஆனார் விசித்ரா. ஆனால் 1992-ல் வெளியான 'அவள் ஒரு வசந்தம்' திரைப்படமே இவரின் அறிமுகப்படமாக அமைந்தது. இதையும் படியுங்கள்: யப்பா.. எத்த தண்டி.. சன்னி லியோன் எல்லாம் ஓரமா போயிடு.. ஜன்னல் ஓரமாக அதை காட்டி கிறங்கடிக்கும் ரித்திகா சிங்.. விசித்திரா சினிமாவில் பீக்கில் இருந்தபோது தெலுங்கு பட நடிகர் ஒருவர் கொடுத்த டார்ச்சரால் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கசப்பான சம்பவத்தால் திரையுலகை விட்டு விலகினார். நடிகை விசித்ரா: அதன் பின்னர் ஹோட்டல் மேலாளர் ஷாஜி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். குடும்பம், குழந்தை என செட்டில் ஆன விசித்திரா பிக்பாஸில் போட்டியாளராக க...
யப்பா.. எத்த தண்டி.. சன்னி லியோன் எல்லாம் ஓரமா போயிடு.. ஜன்னல் ஓரமாக அதை காட்டி கிறங்கடிக்கும் ரித்திகா சிங்..
Actress

யப்பா.. எத்த தண்டி.. சன்னி லியோன் எல்லாம் ஓரமா போயிடு.. ஜன்னல் ஓரமாக அதை காட்டி கிறங்கடிக்கும் ரித்திகா சிங்..

ரித்திகா சிங் ஒரு ரியல் குத்துச்சண்டை வீரர் என்பது பலருக்கும் தெரியாது. இவர் குத்துச்சண்டை விளையாட்டில் பெற்ற பிரபலத்தை விட திரைப்படங்களில் நடித்த பிறகு பிரபலமான நபர்களில் ஒருவராக மாறினார். சிறு வயது முதற்கொண்டே தனது தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெற்ற இவர் 2009-ஆம் ஆண்டு நடந்த ஆசிய உள்ளரங்கு போட்டிகளில் 52 கிலோ எடை பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனையாக அறிமுகமாகி சூப்பர் பைட் லித்தில் பங்கேற்றவர். நடிகை ரித்திகா சிங்.. இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2002-ஆம் ஆண்டு வெளி வந்த டார்ஸான் கி பேட்டி என்ற ஹிந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். தமிழைப் பொறுத்த வரை சுதா கோங்குரா பிரசாத் இயக்கத்தில் நடிகர் மாதவனுடன் இணைந்து இறுதிச்சுற்று என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசத்தியதோடு இவர...
காதல் கணவரை பிரிந்தது ஏன்..? இது தான் காரணம்.. இதுக்கு மேலும் அது வரும்.. எதிர்நீச்சல் ஹரிப்ரியா..!
Tamil Cinema News

காதல் கணவரை பிரிந்தது ஏன்..? இது தான் காரணம்.. இதுக்கு மேலும் அது வரும்.. எதிர்நீச்சல் ஹரிப்ரியா..!

சன் டிவியில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி ஒட்டுமொத்த தமிழ இல்லங்களில் பிரபலமான சீரியலாக விரும்பி பார்க்கப்படுவது எதிர்நீச்சல் சீரியல். இந்த தொடரின் கதை ஜனனி என்ற இளம் பெண் தனது தந்தையின் லட்சியத்திற்காக புகுந்தவீட்டில் எதிர்கொள்ளும் போராட்டங்களை சொல்கிறது. இதையும் படியுங்கள்:யப்பா.. எத்த தண்டி.. சன்னி லியோன் எல்லாம் ஓரமா போயிடு.. ஜன்னல் ஓரமாக அதை காட்டி கிறங்கடிக்கும் ரித்திகா சிங்.. இதில் மதுமிதா எச், சபரி பிரசாந்த், கனிகா,பிரியதர்ஷினி, ஹரிப்ரியா இசை, மறைந்த நடிகர் மாரிமுத்து சத்தியப்பிரியா, கமலேஷ், கீர்த்தனா, சுப்பிரமணியன் கோபாலகிருஷ்ணன், பம்பாய் ஞானம், மற்றும் பாரதி கண்ணன் போன்ற பலர் நடித்திருப்பார்கள். திங்கள் முதல் சனி வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இத்தொடர் பல்வேறு திடீர் திருப்பங்களுடன் பல ஸ்வாரஸ்யமான கதையுடன் மக்களை வெகுவாக கவர்ந்தது. எதிர்நீச்சல் ஹரிப்ரியா: ...
தொடைக்கு அடியில் கேமரா.. 42 வயசுல இப்படி ஒரு கவர்ச்சியா..? மிரள வைக்கும் கனிகா..!
Actress

தொடைக்கு அடியில் கேமரா.. 42 வயசுல இப்படி ஒரு கவர்ச்சியா..? மிரள வைக்கும் கனிகா..!

திவ்யா வெங்கடசுப்பிரமணியம் என்ற பெயரைக் கொண்ட நடிகை கனிகா கன்னடா, மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றவர். இவர் மதுரையில் பிறந்து வளர்ந்தவர்.மேலும் மதுரையிலேயே பள்ளி படிப்பை முடித்த இவர் ராஜஸ்தானில் இருக்கும் பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் எந்திரவியல் படிப்பை படித்தவர். நடிகை கனிகா.. சிறுவயதிலிருந்தே நடிகை கனிகாவிற்கு நல்ல பாடும் திறன் இருந்ததால் பல போட்டிகளில் கலந்து கொண்டதோடு சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்டதை அடுத்து திரைத்துறை வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் 2002-ஆம் ஆண்டு 5 ஸ்டார் என்ற தமிழ் படத்தில் ஈஸ்வரி கேரக்டரை பக்காவாக செய்து தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் இவரது அற்புத நடிப்பை பார்த்து பலரும் வியந்தன. இதையும் படிங்க: நெருப்பு நட...