Tuesday, September 24
நான்கு ஆண்டுகளாக வேறு ஒருவருடன் குடித்தனம்.. விவகாரத்து தர மறுக்கும் கணவர்.. பிக்பாஸ் சம்யுக்தா வேதனை..!
Tamil Cinema News

நான்கு ஆண்டுகளாக வேறு ஒருவருடன் குடித்தனம்.. விவகாரத்து தர மறுக்கும் கணவர்.. பிக்பாஸ் சம்யுக்தா வேதனை..!

மாடல் அழகியாக இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் சம்யுக்தா . இவர் பிரபல தொகுப்பாளினியான விஜே பாவனாவின் நெருங்கிய தோழி. ஆரம்பத்தில் பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்தார். பிக்பாஸில் வாய்ப்பு: பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய அளவில் தமிழ் மக்கள் இடையே பிரபலமானார். அதன் பிறகு பல்வேறு திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியது. இதையும் படியுங்கள்: தொடைக்கு அடியில் கேமரா.. 42 வயசுல இப்படி ஒரு கவர்ச்சியா..? மிரள வைக்கும் கனிகா..! தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவரும் சம்யுக்த பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவில் பார்க்கப்பட்டு வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கிறார். அப்போது மகனுடன் எடுத்துக் கொள்ளும் சில அழகான க்யூட்டான வீடியோக்களை வெளியிடுவார் . ஆனால் கணவர் இல்லை. ஆம் கணவருடன் கருத்து வேறுபாடு காரண...
“அமைதிப்படை அல்வா சீனில் சத்யராஜ் என்னிடம்..” பரபரப்பை கிளப்பிய கஸ்தூரி..
Tamil Cinema News

“அமைதிப்படை அல்வா சீனில் சத்யராஜ் என்னிடம்..” பரபரப்பை கிளப்பிய கஸ்தூரி..

90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களையும் நடித்திருக்கிறார். 1992 இல் மிஸ் மெட்ராஸ் என்று அழகி போட்டியில் கலந்துகொண்டு பட்டத்தை வென்றிருக்கிறார். அதன் பின்னர் அவருக்கு திரைப்படங்களில் இருந்து வாய்ப்புகள் மளமளவென குவிந்தது. ஆத்தா உன் கோவிலிலே ராசாத்தி ஒரு நாள் சின்னவர் அமைதிப்படை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதையும் படியுங்கள்: இந்த படத்தின் கதைக்காக.. வரம்பை மீறி இதை பண்ணேன்.. குண்டை தூக்கி போட்ட கயல் ஆனந்தி.! இதனிடையே பின்னர் காலங்கள் செல்ல செல்ல கஸ்தூரி கவர்ச்சியான நூல்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களின் நடித்து அவருக்கு பீல்ட் அவுட் ஆகிவிட்டார். இருந்தாலும...
இந்த படத்தின் கதைக்காக.. வரம்பை மீறி இதை பண்ணேன்.. குண்டை தூக்கி போட்ட கயல் ஆனந்தி.!
Tamil Cinema News

இந்த படத்தின் கதைக்காக.. வரம்பை மீறி இதை பண்ணேன்.. குண்டை தூக்கி போட்ட கயல் ஆனந்தி.!

பார்ப்பதற்கு மிகவும் ஹோம்லி யாவும் பவ்யமான தோற்றத்திலும் ஹோம்லி கதாபாத்திரத்தை பக்காவாக பொருந்தும் வகையிலும் அறிமுகமானவர் தான் நடிகை கயல் ஆனந்தி. இவர் முதன்முதலில் கடந்த 2012ல் தமிழ் தெலுங்கில் வெளிவந்த பஸ் ஸ்டாப் என்னும் திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளிவந்திருந்த பொறியாளன் என்னும் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையும் படியுங்கள்: இந்த காரணத்திற்காக விஜய்யுடன் நடிக்க ஆசையா இருக்கு.. விருமாண்டி அபிராமி சொல்வதை கேட்டீங்களா..? அந்த படம் நல்லா நன்றாக இருந்தாலும் சரியாக ஓடவில்லை. மக்களுக்கு அவ்வளவாக தெரியாத படமாக அமைந்துவிட்டது. அடையாளத்தை கொடுத்த கயல் திரைப்படம்: அந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த திரைப்படம் "கயல்" இந்த படத்தில் ஹீரோயின் ஆக நடித...
இந்த காரணத்திற்காக விஜய்யுடன் நடிக்க ஆசையா இருக்கு.. விருமாண்டி அபிராமி சொல்வதை கேட்டீங்களா..?
Tamil Cinema News

இந்த காரணத்திற்காக விஜய்யுடன் நடிக்க ஆசையா இருக்கு.. விருமாண்டி அபிராமி சொல்வதை கேட்டீங்களா..?

விருமாண்டி அபிராமி என தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பெயர் எடுத்து வைத்திருப்பவர் நடிகை அபிராமி. இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டு தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் அதிகம் நடித்திருக்கிறார். விருமாண்டி அபிராமி: தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் வானவில் திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். இதையும் படியுங்கள்: அந்த ரூம்ல நடந்ததை நயன்தாரா இன்னும் மறக்கவில்லை.. சீக்ரெட் உடைத்த நடிகை.. தொடர்ந்து அடுத்தடுத்து அவருக்கு கிடைத்த பட வாய்ப்புகளை தவறவிடாமல் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். 1995இல் மலையாளத்தில் வெளிவந்த கதா புருஷன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு 1999இல் சிரோஷியோவின் நடிப்பில் மூலம் வெளிவந்த பத்திரம் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். கல்லூரியில் படித்துக் கொண்டிரு...
அந்த ரூம்ல நடந்ததை நயன்தாரா இன்னும் மறக்கவில்லை..  சீக்ரெட் உடைத்த நடிகை..
Tamil Cinema News

அந்த ரூம்ல நடந்ததை நயன்தாரா இன்னும் மறக்கவில்லை.. சீக்ரெட் உடைத்த நடிகை..

கேரளாவை சேர்ந்த நடிகை நயன்தாரா மலையாளத்தில் லோக்கல் சேனல் ஒன்று நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது கெரியரை துவங்கி அங்குதான் திரை வாழ்க்கையை ஆரம்பித்தார். அதன் பின்னர் தான் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு ஐயா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் இங்கு தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இங்கு முன்னணி நடிகையாக இடத்தை பிடித்தது மட்டும் இல்லாமல்..... இதையும் படியுங்கள்: மின்னலே படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது மாதவன் இல்லை.. இவரு தான்.. லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா, நடிகை மாலா பார்வதி பேட்டி : இந்நிலையில் நயன்தாரா குறித்து பிரபல மலையாள நடிகை மாலா பார்வதி பேட்டி ஒன்றில் இதுவரை யாருக்கும் தெரிந்திராத ஒரு ஸ்வாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளா...
மின்னலே படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது மாதவன் இல்லை.. இவரு தான்..
Tamil Cinema News

மின்னலே படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது மாதவன் இல்லை.. இவரு தான்..

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக அறிமுகமாகி ஏகப்பட்ட பெண் ரசிகைகளை தன்வசப்படுத்தியவர் நடிகர் மாதவன். இவரது நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் மின்னலே. இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். இதையும் படியுங்கள்: ரசிகர்களை உறைய வைக்கும் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஸ்..! மின்னலே திரைப்படம்: இந்த படத்தில் மாதவனுடன் அப்பாஸ் ரீமாசென் விவேக் மற்றும் நாகேஷ் ஆகியோர் நடித்திருந்தார்கள். மின்னே படத்தின் மூலம் தான் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குனராக முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே கௌதம் மேனனின் திறமை புகழ்ந்து பாராட்டப்பட்டது. வணிக ரீதியாகவும் வெற்றியை குவித்ததால் கௌதம் பிரபலமாக பேசப்பட்டார். இப்படத்தின் மூலம் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைப்பாளராகவும் அறிமுகமாகி இருந்தார். அப்போதே வணிகரீதியாக பிரம்மாண்ட வெற்றி பெற்ற மின்னலே திரைப்படம் ஹிந்தியில்...
ரசிகர்களை உறைய வைக்கும் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஸ்..!
Tamil Cinema News

ரசிகர்களை உறைய வைக்கும் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

மும்பையை சேர்ந்த பாலிவுட் திரைப்பட ஒளிப்பதிவாளர் கே யு மோகனன் மகள்தான் மாளவிகா மோகனன். ஆனால் இப்போது குடும்பமே வசிப்பது கேரளா மாநிலம் பையனூரில்தான். மாளவிகா மோகனன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பேட்ட படத்தில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். அதில் நடிகர் சசிக்குமாருக்கு மனைவியாக பூங்கொடி மாலிக் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தின் கதையே இவரது மகனை மையப்படுத்தியதாக தான் இருக்கும். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த வகையில் மாளவிகா மோகனனுக்கு தமிழ் சினிமாவில் நல்ல அறிமுகம் கிடைத்தது. பேட்ட படம் பொதுவாக ரஜினி படங்களில் ஓரிரு காட்சிகளில் நடித்தாலே அவர்களுக்கான முக்கியத்துவம் தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் மத்தியிலும் கிடைத்து விடுகிறது. அதனால்தான் ரஜினி படங்களில் சம்பளமே இல்லாமல் கூட நடிக்க பல நடிகர், நடிகையர் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வ...
நயன்தாராவை ஓரம் கட்டும் கிளாமரில் அனிகா சுரேந்திரன்.. எல்லாமே பச்சையா தெரியுதே..!
Tamil Cinema News

நயன்தாராவை ஓரம் கட்டும் கிளாமரில் அனிகா சுரேந்திரன்.. எல்லாமே பச்சையா தெரியுதே..!

நடிகர் அஜீத்குமாரின் ரீல் மகள் என்றே இவருக்கு ஒரு பட்டப் பெயர் உண்டு. ஏனெனில் என்னை அறிந்தால் என்ற படத்திலும், விஸ்வாசம் என்ற படத்திலும் அஜீத்குமாரின் மகளாக நடித்திருந்தார். அனிகா சுரேந்திரன் இந்த படங்களை பொருத்த வரை, அஜீத்குமார் - அனிகா சுரேந்திரன் இடையே அப்பா - மகள் போன்ற ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுவும் விஸ்வாசம் படத்தில் கிளைமேக்ஸ் காட்சிகளில், அனீத் - அனிகா பாச உணர்வுகளை வெளிப்படுத்தும் அந்த நடிப்புதான், விஸ்வாசம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. இந்த வெற்றிதான், அந்த படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவாவுக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அண்ணாத்த என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. நானும் ரவுடிதான் மிருதன், நானும் ரவுடிதான், மாமனிதன் உள்ளிட்ட படங்களிலும் பேபி அனிகா சுரேந்திரன் நடித்திருக்கிறார். இதுதவிர மல...
நடிகர் கார்த்தி காதலித்த நடிகை இவரா..? ரகசியத்தை போட்டு உடைத்த பிரபல நடிகர்..!
Tamil Cinema News

நடிகர் கார்த்தி காதலித்த நடிகை இவரா..? ரகசியத்தை போட்டு உடைத்த பிரபல நடிகர்..!

நடிகர் கார்த்தி, அமீர் இயக்கிய பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் பெரிய இடம் பிடித்தார். இன்று வரை நடிகர் கார்த்திக்கு, பருத்திவீரன் என்ற சிறப்பு பெயர்தான் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. கார்த்தி நடிப்பில் நல்ல அறிமுகத்தை பெற்ற நடிகர் கார்த்திக்கு தொடர்ந்து நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. அதிலும் குறிப்பாக கைதி, கொம்பன், தோழா, பையா, நான் மகான் அல்ல, சர்தார், தீரன் அதிகாரம் 1, கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்து நடிகர் கார்த்தி மாஸ் காட்டினார். ஜப்பான் பிளாப் ஆனால் அவரது 25வது படமான ஜப்பான் படம் மிகப்பெரிய பிளாப் படமாக இருந்தது. இதற்கும் அந்த படத்தை குக்கூ, ஜோக்கர் போன்ற மிகச்சிறந்த படங்களை இயக்கிய ராஜூமுருகன்தான் டைரக்ட் செய்திருந்தார். அதே வேளையில் இ...
இப்படித்தான் என்னோட அந்த உறுப்பை பெருசு பண்ணேன்.. ஓப்பனாக கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..!
Tamil Cinema News

இப்படித்தான் என்னோட அந்த உறுப்பை பெருசு பண்ணேன்.. ஓப்பனாக கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..!

சில கவர்ச்சி நடிகைகள் பார்த்தவுடனே ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்து விடுகின்றனர். அவர்களது கட்டழகான மேனியும், கட்டுக்குலையாத உடல் கட்டும், முகத்தில் தெரிகிற அதீத கவர்ச்சியும் ரசிகர்களை திக்குமுக்காடி திணறடித்து விடுகிறது. ரேஷ்மா பசுபுலேட்டி விஜய் டிவியில் பாக்கிலட்சுமி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. வேலைன்னு வந்துட்டா வௌ்ளக்காரன் என்ற படத்தில், புஷ்பா என்ற கேரக்டரிலும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். கோ 2, மணல் கயிறு 2 படங்களிலும் அவர் நடித்திருந்தார். இவர் நடிகர் பாபி சிம்ஹா உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியலட்சுமி சீரியலை தொடர்ந்து வாணி ராணி, 10 மணி கதைகள், மரகத வீணை, உயிர்மெய், என் இனிய தோழியே, சுந்தர காண்டம், ஆண்டாள் அழகர், வம்சம் உள்ளிட்ட பல தொடர்களில் ரேஷ்மா...