நேரலையில் மொத்தமாக காட்டி ரசிகர்களை ஷாக் ஆக்கிய கிரண்.. தீயாய் பரவும் காணொளி..
பொதுவாகவே தமிழ் திரை உலகில் அதிக அளவு வட நாட்டைச் சேர்ந்த பெண்கள் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் வடக்கில் இறக்குமதியான நடிகை கிரண் தனது முதல் படத்திலேயே அதிக அளவு ரசிகர்களை கவர்ந்து விட்டார்.
நடிகை கிரண் சீயான் விக்ரமோடு இணைந்து ஜெமினி திரைப்படத்தில் பாங்காக நடித்ததை பார்த்து பலரும் வியந்ததோடு மட்டுமல்லாமல் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை கொடுத்து மகிழ்ந்தார்கள்.
நடிகை கிரண்..
ஜெமினி திரைப்படத்தில் ஓ போடு பாடலின் மூலம் பிரபலமான நடிகையாக மாறிய இவர் விரைவில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இடையில் உடல் எடை அதிகரித்ததின் காரணத்தால் திரைப்பட வாய்ப்புகள் கிடைப்பது குறைந்தது.
இதையும் படிங்க: கள்ள காதலுக்கு மியூசிக் போட வச்சு.. என்னோட வாழ்க்கையே காலி ஆகிடுச்சு.. புலம்பும் இயக்குனர்..
எனினும் எப்படியும் சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக...