Tuesday, September 24
72 வயசு நடிகருக்கு ஜோடியாகும் நடிகை சமந்தா.. ஆனால்.. அங்க தான் ட்விஸ்ட்டு…
Tamil Cinema News

72 வயசு நடிகருக்கு ஜோடியாகும் நடிகை சமந்தா.. ஆனால்.. அங்க தான் ட்விஸ்ட்டு…

தென்னிந்திய சினிமாவில் நம் முன்னணி நடிகையாக இருந்து தற்போது இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் ,தெலுங்கு , இந்தி, மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். முதன் முதலில் மாஸ்கோவின் காவேரி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தனது கெரியரை துவங்கினார். டாப் நடிகை அந்தஸ்தில் சமந்தா: அதன் பிறகு தெலுங்கு திரைப்படமான ஏ மாயா சேசவா படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றார். இதையும் படியுங்கள் : “இதுக்கு தான் வெளிய வரும் போது ப்ரா போடணும்ன்னு சொல்றது..” நைட் பார்டியில் ஐஸ்வர்யா ராஜேஷ் தாறு மாறு போஸ்! தொடர்ச்சியாக தெலுங்கில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்த சமந்தா முன்னணி நடிகையாக இடத்தை பிடித்தார். தமிழில் மற்றும் தெலுங்கிலும் சரிசமமாக வெற்றிகள் குவித்து கொண்டே வந்த சமந்தாவுக்கு தொடர்ந்து அடுத்தடுத்த பட...
“இதுக்கு தான் வெளிய வரும் போது ப்ரா போடணும்ன்னு சொல்றது..” நைட் பார்டியில் ஐஸ்வர்யா ராஜேஷ் தாறு மாறு போஸ்!
Tamil Cinema News

“இதுக்கு தான் வெளிய வரும் போது ப்ரா போடணும்ன்னு சொல்றது..” நைட் பார்டியில் ஐஸ்வர்யா ராஜேஷ் தாறு மாறு போஸ்!

தமிழ் சினிமாவில் டஸ்கி ஸ்கின் அழகியாக ஹீரோயினுக்கு ஏற்ற எந்தவித பந்தாவும் பார்முலாவும் இல்லாமல் அறிமுகமாகி தனது திறமையின் மூலம் மட்டுமே ஜெயித்து காட்டி இன்று முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் பார்ப்பதற்கு மாநிலமாக இருந்தாலும் கூட அவரது நடிப்பு திறமை எல்லோரையும் வியந்து பார்க்க வைத்தது. இவர் தொடர்ந்து திரைப்பின்பலம் எதுவுமே இல்லாத குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்து. ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகம்: மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனமாடி திரைத்துறையில் அறிமுகமானார் அதில் தனது திறமையை வெளிப்படுத்தி தொடர்ந்து அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இதையும் படியுங்கள்: ஹே.. என்னமா பண்ற நீயி.. ட்ரான்ஸ்ப்ரண்ட் லெக்கின்ஸ்.. ரம்பாவை ஓரம் கட்டிய பிரியா பவானி ஷங்கர்..! அதன் பின்னர் இவருக்கு மெல்ல மெல்ல திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்ப...
ஹே.. என்னமா பண்ற நீயி.. ட்ரான்ஸ்ப்ரண்ட் லெக்கின்ஸ்.. ரம்பாவை ஓரம் கட்டிய பிரியா பவானி ஷங்கர்..!
Tamil Cinema News

ஹே.. என்னமா பண்ற நீயி.. ட்ரான்ஸ்ப்ரண்ட் லெக்கின்ஸ்.. ரம்பாவை ஓரம் கட்டிய பிரியா பவானி ஷங்கர்..!

தமிழ் தொலைக்காட்சியை பொருத்தவரை செய்தி வாசிப்பாளிகளுக்கு ஒரு மிகப்பெரிய தனி இடமே உண்டு என்று சொல்லும் அளவிற்கு.... செய்தி வாசிப்பாளர்களை நடிகைகள் ரேஞ்சுக்கு பார்த்து பார்த்து மிகவும் அழகாகவும் உயரமான தோற்றத்திலும் கவர்ச்சிகரமான தோற்றத்திலும் இருப்பவர்களை செலக்ட் செய்வார்கள். காரணம் அவர்களை பார்க்கவே டிவி முன் மக்கள் உட்காரவேண்டும், அவர்கள் மூலம் டிஆர்பி எகிற வேண்டும் என முழு பிளானோடு இறங்குவார்கள். இதையும் படியுங்கள்: “இதை எதிர்த்தா தே*** பட்டம் தேடி வரும்..” அனிதா சம்பத் சொல்வதை கேட்டீங்களா..? செய்தி வாசிப்பாளினியாக பிரியா பவானி சங்கர்: அந்த லிஸ்டில் பல்வேறு செய்தி வாசிப்பாளர்கள் இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் இருந்தவர் தான் பிரியா பவானி சங்கர். இவர் முதன்முதலில் செய்தி வாசிப்பாளினியாக தான் திரைத்துறையில் அறிமுகமானார். அதன் மூலம் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பையும் பிரபலத்தை...
“இதை எதிர்த்தா தே*** பட்டம் தேடி வரும்..” அனிதா சம்பத் சொல்வதை கேட்டீங்களா..?
Tamil Cinema News

“இதை எதிர்த்தா தே*** பட்டம் தேடி வரும்..” அனிதா சம்பத் சொல்வதை கேட்டீங்களா..?

சன் டிவியில் செய்தி வாசிப்பாளினியாக அறிமுகமாகி ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களின் மனதிலும் குடி புகுந்தவர் அனிதா சம்பத். குறிப்பாக இவர் செய்தி வாசிக்கிறார் என்றால் காலையிலே டிவி போட்டு டிவி முன் அமர்ந்த ஏராளமான இளைஞர்கள் உண்டு. இளைஞர்களை கவர்ந்த அனிதா சம்பத்: பார்ப்பதற்கு பவ்யமான அழகில் க்யூட்டான தோற்றத்தில் அனிதா சம்பத் எல்லோரது மனதையும் வெகுவாக கவர்ந்தார். இதன் மூலம் அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. திரைப்படங்களில் கூட செய்தி வாசிப்பாளினியாக நடித்து மக்களுக்கு பரிச்சயமானார். மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் இவரை போற்றப்பட ஓவர் நைட் பிரபலமாகிவிட்டார் அனிதா சம்பத். இதையும் படியுங்கள்: சூர்யா குறித்து ரசிகை எழுப்பிய கேள்வி.. உச்ச கட்ட கோபத்தில் ஜோதிகா கொடுத்த பதிலடி.. அதன் மூலம் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒரு பரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியா...
சூர்யா குறித்து ரசிகை எழுப்பிய கேள்வி.. உச்ச கட்ட கோபத்தில் ஜோதிகா கொடுத்த பதிலடி..
Tamil Cinema News

சூர்யா குறித்து ரசிகை எழுப்பிய கேள்வி.. உச்ச கட்ட கோபத்தில் ஜோதிகா கொடுத்த பதிலடி..

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக வளர்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா ஜோதிகா ஜோடி. இவர்கள் கிட்டத்தட்ட 45 வயதை கடந்த பிறகும் இளம் ஜோடிகள் போல வளம் வருகிறார்கள். இவர்கள் இருவரும் பல்வேறு காதலர்களுக்கு முன்னோதாரனமான ஜோடியாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். காதல் என்றால் இது தான்ப்பா என்று சொல்லும் அளவிற்கு காதலர்களின் முன்னோடி ஜோடியாக சூர்யா ஜோதிகா பார்க்கப்பட்டு வருவதால் இவர்களுக்கு மிகப்பெரிய மரியாதை எப்போதுமே உண்டு. இதையும் படியுங்கள்: கட்டை நடிகருடன் ரகசிய குடும்பம் நடத்தி.. வயிறு வீங்கிய கடவுள் நடிகை.. வெடித்த சிக்கல்.. காதலர்களின் பேவரைட் ஜோடி: ஜோதிகா மீது மக்களுக்கு இருக்கும் கிரேஸ் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. கோலிவுட் திரைப்பிரபலங்களே பொறாமைப்படும் அளவுக்கு இந்த ஜோடிகளின் காதல் அவ்வளவு அழகானது. விருது விழாக்கள், பட விழாக்கள் என எங்கு சென்றாலும் சூர்யா - ஜோதிகா...
கட்டை நடிகருடன் ரகசிய குடும்பம் நடத்தி.. வயிறு வீங்கிய கடவுள் நடிகை.. வெடித்த சிக்கல்..
Tamil Cinema News

கட்டை நடிகருடன் ரகசிய குடும்பம் நடத்தி.. வயிறு வீங்கிய கடவுள் நடிகை.. வெடித்த சிக்கல்..

தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர் நடிகைகள் பிரபலமாக இருந்து கொண்டே திரைப்படங்களில் நடித்துக் கொண்டு ரகசிய உறவில் ஈடுபட்டு வருவதெல்லாம் பிறகு கடைத்தெருவுக்கு வந்து அம்பலமாகி விடுகிறது. இவர்களா இப்படி என வாய் பிளக்கும் அளவிற்கு பிரபலங்களின் ரகசிய உறவுகள் வெளியாகி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்து வருகிறது. ஏற்கனவே திருமணம் ஆன கட்டை நடிகருடன் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்திருக்கிறார் கடவுள் பெயர் கொண்ட அந்த நடிகை. இதையும் படியுங்கள்: நிவேதா பெத்துராஜ் உதயநிதி விவகாரம்..கிருத்திகா உதயநிதி கொடுத்த பதிலை பாத்தீங்களா..? பார்ப்பதற்கு அரபி குதிரை போல இருந்தாலும் கடவுள் நடிகைக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழில் லீடர் நடிகரின் தம்பி படத்தில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஹெட் நடிகரின் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் அளவுக்கு மார்க்கெட் பிடித்தார். ஆனால் ...
நிவேதா பெத்துராஜ் உதயநிதி விவகாரம்..கிருத்திகா உதயநிதி கொடுத்த பதிலை பாத்தீங்களா..?
Tamil Cinema News

நிவேதா பெத்துராஜ் உதயநிதி விவகாரம்..கிருத்திகா உதயநிதி கொடுத்த பதிலை பாத்தீங்களா..?

நடிகை நிவேதா பெத்துராஜ், ஒரு நாள் கூத்து என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். டிக் டிக் டிக், பொதுவாக எம் மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத் தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் - நிவேதா பெத்துராஜ் இதில் பொதுவான எம் மனசு தங்கம் என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நிவேதா பெத்துரராஜூடன் நடித்திருந்தார். மாதம் இருமுறை இதையடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், துபாயில் நிவேதா பெத்துராஜூக்கு ரூ. 50 கோடியில் பங்களா வீடு ஒன்றை உதயநிதி வாங்கி கொடுத்திருப்பதாகவும் மாதம் இருமுறை உதயநிதியை காண்பதற்காக நிவேதா பெத்துராஜ் சென்னை சென்று செல்வதாகவும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பேசியிருந்தார். இது சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலானது. உண்மை கிடையாது இதற்கு பதிலளித்த நடிகை நிவேதா பெத்துராஜ், இது எல்லாம் உண்...
திடீர்ன்னு நடுராத்திரியில் எழுப்பி ரவீந்தர் செய்த செயல்.. கதறி அழுதேன்..
Tamil Cinema News

திடீர்ன்னு நடுராத்திரியில் எழுப்பி ரவீந்தர் செய்த செயல்.. கதறி அழுதேன்..

முதலில் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக வந்து ரசிகர்களை கவர்ந்தவர்தான் VJ மகாலட்சுமி. தொடர்ந்து சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அதிலும் தன் திறமையை நிரூபித்தார். VJ மகாலட்சுமி யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, அன்பே வா உள்ளிட்ட பல சீரியல்களில் VJ மகாலட்சுமி நடித்திருக்கிறார். அதிலும் பெரும்பாலான சீரியல்களில் வில்லி கேரக்டரில்தான் VJ மகாலட்சுமி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் ரவீந்தர் இவர் கடந்த 2022ம் ஆண்டில் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை காதலித்து, திருப்பதியில் திருமணம் செய்துக் கொண்டார். மிகுந்த கனத்த உருவமும், கருமையான நிறமும் கொண்ட அவரை, சீரியல் நடிகையாக VJ மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டதை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினர். இதையும் படியுங்கள்: ரஜினியின் அந்த செயலை கண்டு துடித்துப்போன குமரிமுத்து.. அவரே கூறிய தகவல்...
ரஜினியின் அந்த செயலை கண்டு துடித்துப்போன குமரிமுத்து.. அவரே கூறிய தகவல்..!
Tamil Cinema News

ரஜினியின் அந்த செயலை கண்டு துடித்துப்போன குமரிமுத்து.. அவரே கூறிய தகவல்..!

இன்று தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த். அவரது கண் அசைவுக்காக தயாரிப்பாளர்களும், இயக்குனர்கள் வருஷக்கணக்கில் காத்துக்கொண்டு இருக்கின்றனர். அவருடன் ஒரு படத்தில், ஒரு காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என பல நடிகர், நடிகைகள் ஆசைப்படுகின்றனர். கசப்பான அனுபவம் ஆனால் அப்படிபட்ட ரஜினிகாந்துக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் சாப்பிடும் இடத்தில் ஒரு கசப்பான அவமானம் நேர்ந்திருக்கிறது. அதை நகைச்சுவை நடிகர் குமரிமுத்து ஒரு நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். சாதனை மனிதர்கள் எல்லாருமே ஒரு காலத்தில் சக மனிதர்களால் சங்கடமான சூழலை அனுபவித்தவர்கள்தான் என்ற உண்மையை இந்த நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகிறது. ரஜினிகாந்த் நடிகர் குமரிமுத்துவை ஒருமுறை நான் பேட்டி எடுத்தேன். அப்போது குமரிமுத்துவே சொன்ன தகவல் இது என்று அதுகுறித்து வீடியோ ஒன்றில் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு கூறியதா...
சின்ன பசங்க.. அஞ்சு பேரு.. மனசாட்சி உறுத்துச்சு.. ஆனால்..” புவனேஸ்வரி ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

சின்ன பசங்க.. அஞ்சு பேரு.. மனசாட்சி உறுத்துச்சு.. ஆனால்..” புவனேஸ்வரி ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் எல்லாமே நடிப்பு தான் என்றால், ஹீரோவாக நடிப்பவரை நல்லவர் என்றும், வில்லனாக நடிப்பவரை கெட்டவர் என்றும் பார்ப்பதுதான் ரசிகர்களின் கண்ணோட்டமாக இருக்கிறது. ஆனால் உண்மையில் வில்லன்களில் நல்ல மனிதர்கள் உண்டு. கதாநாயகன்களில் பல வில்லன்கள் உண்டு என்பது ரசிகர்களுக்கு தெரிவதே இல்லை. புவனேஸ்வரி தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக நடித்தவர்தான் புவனேஸ்வரி. இவருக்கு பூனைக்கண் புவனேஸ்வரி என்ற பெயரும் உண்டு. ஏனெனில் இவரது கண்கள் பூனையின் கண்களை போலவே இருக்கும். ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நடித்த இவருக்கு, மிகப்பெரிய வரவேற்பும், சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகமும் கிடைத்தது. செய்யாறு பாலு இதுகுறித்து சினிமா விமர்சகர் செய்யாறு பாலு ஒரு வீடியோவில் பேசும்போது, புவனேஸ்வரி சொன்ன விஷயங்களை அதில் பகிர்ந்து இருக்கிறார். புதுமலர் சீரியலில் நடித்த பிறகு, தொடர்ந்து பல சீரியல்களில்...
Exit mobile version