Tuesday, September 24
நவரச நாயகன் கார்த்திக் பார்த்த தில்லாலங்கடி வேலைகள்.. பிரபல நடிகர் போட்டு உடைத்த ரகசியம்..!
Tamil Cinema News

நவரச நாயகன் கார்த்திக் பார்த்த தில்லாலங்கடி வேலைகள்.. பிரபல நடிகர் போட்டு உடைத்த ரகசியம்..!

நடிகர்களில் பலர் இருந்தாலும், நடிக்க வந்தாலும் நாளடைவில் காணாமல் போனாலும் சில நடிகர்கள் எப்போதுமே ரசிகர்களின் மனங்களில் நிலைத்து நின்று விடுகின்றனர். அவர்கள் நடித்த பழைய படங்களை காண்பதற்காக, ரசிகர்கள் கூட்டம் திரண்டு தியேட்டர்களுக்கு வருகின்றனர். கார்த்திக் இது எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்களுக்கு மட்டுமல்ல, நவரச நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கார்த்திக்கு மிக முக்கியமாக பொருந்தும். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு நடிகராக மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துபவர் நடிகர் முத்துராமன். அவரது மகன் தான் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை நடிகர் கார்த்திக் குறித்து, பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரா...
ஆசை 60 நாளு.. மோகம் 30 நாளு.. மில்க்கை புள்ளச்தாச்சி ஆக்கி.. தோழியுடன் டிமிக்கி கொடுத்த பாடி பில்டரு..
Tamil Cinema News

ஆசை 60 நாளு.. மோகம் 30 நாளு.. மில்க்கை புள்ளச்தாச்சி ஆக்கி.. தோழியுடன் டிமிக்கி கொடுத்த பாடி பில்டரு..

சினிமாவில் நடக்கும் கூத்துகளை விட, நிஜ வாழ்க்கையில் சினிமா சார்ந்தவர்களின் வாழ்க்கையில் நடக்கும் கூத்துக்கள் அதை விட பெரிய ஆச்சரியப்படத்தக்க விஷயங்களாக இருக்கின்றன. குறிப்பாக சிலரது அந்தரங்க வாழ்க்கை என்பது மிகவும் தரம் கெட்ட செயலாக இருப்பது, சினிமா நடிகர், நடிகையர் வாழ்க்கையில் நடக்கிறது. பாடி பில்டர் ஆசை அறுபது நாளு, மோகம் முப்பது நாளு என்பது போல சர்ச்சைக்குரிய நடிகையை திருமணம் செய்து கொண்டு புள்ளத்தாச்சி ஆக்கிவிட்டு தற்பொழுது டிகிரி கொடுத்திருக்கிறார் பாடி பில்டர். ஏற்கனவே வெளிநாட்டு ஜாக் நடிகை ஒருவருடன், திருமணத்திற்கு முன்பு காதலனுடன் அப்படி இப்படி இருந்து விட்டு, வயிற்றில் குழந்தையை வாங்கிக் கொண்டு இருந்தார். வளைகாப்பு எல்லாம் அமோகமாக நடந்தது. ஆனால் அந்த நடிகைக்கு திருமணம் தான் ஆகவில்லை. குழந்தை பிறக்கும் முன்பே டிமிக்கி கொடுத்து விட்டு சென்று விட்டார் ஜாக் நடிகையின் காதலன். இ...
முக்கிய புள்ளியின் அரவணைப்பில் நடிகை சுகன்யா.. பல நாள் ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!
Tamil Cinema News

முக்கிய புள்ளியின் அரவணைப்பில் நடிகை சுகன்யா.. பல நாள் ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக, முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகைகள் பலரது திருமண வாழ்க்கை பலத்த தோல்வியில் முடிவடைகிறது. இதற்கு முக்கிய காரணம், அந்த நடிகைக்கு கட்டுப்பட்ட கணவராக அவர் இல்லாததுதான். நடிகைக்கு கூஜா தூக்கும் கணவராக இருந்தால், காலம் முழுவதும் அந்த நடிகையின் கணவர் என்ற பெருமையோடு, வசதியாக வாழ்ந்து விடலாம். சுகன்யா நடிகை சுகன்யா, பாரதிராஜா இயக்கத்தில் புதுநெல்லு புதுநாத்து படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து சோலையம்மா, சின்னக்கவுண்டர், வால்டர் வெற்றிவேல், மகாநதி, இந்தியன், திருமதி பழனிசாமி, செந்தமிழ்பாட்டு, சின்ன மாப்ளே உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். அவர் நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. ஒரு படத்தில் கூட ஆனால் சுகன்ய...
காரில் இளம் நடிகையுடன் பஜனை.. பல பெண்களை பாக்கெட்டில் போட்ட லிட்டில் ஹீரோ..
Tamil Cinema News

காரில் இளம் நடிகையுடன் பஜனை.. பல பெண்களை பாக்கெட்டில் போட்ட லிட்டில் ஹீரோ..

சில நடிகர்களுக்கு நடிகைகளின் தொடர்பு வெகு எளிதாக அமைந்து விடுகிறது. சில நடிகர்கள் நடிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டுவர். ஆனால் சில ஹீரோக்கள், தன்னுடன் நடிக்கும் நடிகைகளே சில தினங்களில் கரெக்ட் செய்து விடுவர். பிறகு அவுட்டோர் ஷூட்டிங் என்றால், அவர்களது சந்திப்பு அது வெகு எளிதாகி விடும். இல்லை என்றால், காரிலேயே பஜனை பாடிவிடும் திறமையும் சில நடிகர்களுக்கு உண்டு. லிட்டில் ஹீரோ தமிழ் சினிமாவில் லிட்டில் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை அவர். வயது 40களை கடந்தும் இன்னும் முரட்டு சிங்கிளாக தான் வாழ்ந்து வருகிறார். ஆனால் தன்னுடன் நடிகை யாராக இருந்தாலும், இந்த லிட்டில் ஹீரோ மிக எளிதாக தன் வசப்படுத்தி, கட்டிலுக்கு கொண்டு வந்து விடுவார். அவருடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளின் எண்ணிக்கை மிக அதிகம். ஆனால் அதை எல்லாம் அந்த நடிகர் பெரிதாக கண்டுகொள்ளவே மாட்டார். அதற்காக கவலைப்படவும் மாட்டார...
மும்பையில் கவர்ச்சி உடையில் அட்ராசிட்டி.. சொகுசு வாழ்க்கை.. படம் போட்டு காட்டும் ஜோதிகா..
Tamil Cinema News

மும்பையில் கவர்ச்சி உடையில் அட்ராசிட்டி.. சொகுசு வாழ்க்கை.. படம் போட்டு காட்டும் ஜோதிகா..

மரியாதைக்குரிய ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒருவரது மேற்பார்வையில் இருந்தால் வாலை சுருட்டிக்கிட்டு இருந்தாக வேண்டும். அதாவது மிகவும் நேர்த்தியாக, கட்டுப்பாடுகளை பின்பற்றி வாழ வேண்டும். ஆனால் கட்டுப்படுத்தவோ, கேள்வி கேட்கவோ ஆளில்லாத ஒரு இடத்தில் இருந்தால் நம் இஷ்டப்படி சுதந்திரமாக இருக்கலாம். அத்துமீறியும் நடந்துக்கொள்ளலாம் என்பது வாழ்வியல் சொல்லும் படமாக இருக்கிறது. அதைத்தான் நடிகை ஜோதிகா இப்போத நிறைவேற்றிக் காட்டிக்கொண்டு இருக்கிறார். ஜோதிகா மும்பை பெண் ஜோதிகா, தமிழ் சினிமாவில் நடித்தார். அப்போது சூர்யாவுடன் காதல் ஏற்பட்டது. நடிகர் சிவக்குமார், கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்தவர். கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த விவசாயத்தை பின்புலமாக கொண்ட குடும்பம். மும்பையை சேர்ந்த இஸ்லாமிய பெண் ஜோதிகாவை, முதலில் மறுத்தாலும், தன் மகன் சூர்யா விருப்பத்துக்காக ஒரு கட்டத்தில் மருமகளாக ஏற்றுக்கொண்டார். குடும்...
இந்த பிரபல நடிகர் 2 முறை என்னை அழைத்தார்.. தயங்கி தயங்கி ஓப்பனாக கூறிய பெப்சி உமா..!
Tamil Cinema News

இந்த பிரபல நடிகர் 2 முறை என்னை அழைத்தார்.. தயங்கி தயங்கி ஓப்பனாக கூறிய பெப்சி உமா..!

பொதுவாழ்க்கையில் குறிப்பாக ஊடகத்துறையில் சினிமாவில் இருப்பவர்கள் மக்கள் மனங்களில் இடம்பிடித்து விட்டால், எப்போதும் அவரை பற்றி பேச்சு வந்தாலும், அவரது பெயரை சொன்னாலும், அடடா அவரா, எனக்கு அவரை ரொம்ப பிடிக்குமே என்று சிலர் கூறியபடி அவர்களை பற்றி சுவாரசியமாக பேசுவது உண்டு. அப்படிப்பட்ட பிரபலங்களில் முக்கியமானவராக, மக்கள் மனம் கவர்ந்தவர் பெப்ஸி உமா என்கிற உமா மகேஸ்வரி பெப்ஸி உமா கடந்த 1990களில் டிவி நிகழ்ச்சிகளில் மிக பிரபலமானது பெப்ஸி உங்கள் சாய்ஸ். இதில் வரும் பெப்ஸி உமாவை பார்ப்பதற்கு என்றே டிவி முன் திரண்ட கூட்டம் அதிகம். அதுவும் அவரது தேன்மதுர குரலில் கொஞ்சி பேசுகிற அழகை பலரும் ரசித்து ரசித்து கேட்பர். வாரக்கணக்கில், மாதக்கணக்கில் ஏன் ஆண்டுக்கணக்கில் கூட அவரிடம் அந்த நிகழ்ச்சியில் பேச விரும்பி மெனக்கெட்டவர்கள் அதிகம். அந்த நிகழ்ச்சி மட்டுமின்றி திரை நட்சத்திரங்களை நேர்காணல் செய்த வகைய...
கவுண்டமணி குறித்து பலரும் அறியாத 10 மர்மங்கள்..
Tamil Cinema News

கவுண்டமணி குறித்து பலரும் அறியாத 10 மர்மங்கள்..

தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத காமெடியனாக வலம் வந்த கவுண்டமணி பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இவரும் நடிகர் செந்திலும் இணைந்து நடித்த வயிறு குலுங்க அனைவரும் சிரிக்கலாம். இதையும் படிங்க: சீரியலில் மட்டும் தான் குடும்ப குத்துவிளக்கு.. இணையத்தில் சன்னிலியோனை மிஞ்சும் மான்யா ஆனந்த்..! இவர் ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது அற்புதமான திறமையை வெளிப்படுத்தியதோடு இவர் இந்த பெயரை பெற காரணமாக இருந்தவர் பாக்யராஜ் தான் என்று அண்மையில் இணையங்களில் செய்தி வெளி வந்ததை நீங்கள் படித்திருக்கலாம். காமெடி நடிகர் கவுண்டமணி.. நடிகர் கவுண்டமணி கோவை மாவட்டத்தில் இருக்கும் உடுமலைப்பேட்டைக்கு அருகில் இருக்கும் வல்ல கொண்டாபுரம் எனும் சிற்றூரில் பிறந்தவர். இவருடன் ஒரு சகோதரியும் இருக்கிறார். ஆரம்ப நாட்களிலேயே பள்ளி படிப்பில் ஈடுபடாத இவர் ஊர் கவுண்டர் நாடகத்தில் சுப்பிரமணி அருமையாக நடித்திருக்கிறா...
சீரியலில் மட்டும் தான் குடும்ப குத்துவிளக்கு.. இணையத்தில் சன்னிலியோனை மிஞ்சும் மான்யா ஆனந்த்..!
Tamil Cinema News

சீரியலில் மட்டும் தான் குடும்ப குத்துவிளக்கு.. இணையத்தில் சன்னிலியோனை மிஞ்சும் மான்யா ஆனந்த்..!

ஆரம்ப நாட்களில் மான்யா ஆனந்த் மாடலிங் துறையில் சிறப்பாக ஈடுபட்டு வந்ததை அடுத்து இவருக்கு சீரியலில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இதையும் படிங்க: நடிகை அஞ்சலி திருமணம்.. மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.. இவர் பெங்களூருவை சேர்ந்தவர். முதல் முதலாக தெலுங்கு சீரியலில் தான் இவர் நடித்திருக்கிறார். இதனை அடுத்த தான் இவர் தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார். சீரியல் நடிகை மான்யா ஆனந்த்.. சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் வானத்தைப் போல சீரியலில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்திருக்கும் இவர் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருப்பார். வானத்தைப் போல சீரியலில் துளசி கதாபாத்திரத்தில் அண்ணன், தங்கச்சி பாசத்தை அற்புதமாக வெளிப்படுத்தக்கூடிய வகையில் நடித்து வ...
நடிகை அஞ்சலி திருமணம்.. மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..
Tamil Cinema News

நடிகை அஞ்சலி திருமணம்.. மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..

ஆந்திராவில் இருக்கும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ரசோலில் பிறந்து வளர்ந்த நடிகை அஞ்சலி தனது பள்ளிப்படிப்பை ரசோலி முடித்ததை அடுத்து சென்னைக்கு குடியேறினார். இதையும் படிங்க: “அப்போ திராட்சை பழ சைசுல இருந்த.. ஆனா இப்போ..” நடிகை ஸ்ரீதேவி அசோக்..! இதனை அடுத்து இவர் கணிதத்தில் பட்டம் பெற்றார். ஆரம்ப நாட்களில் குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. நடிகை அஞ்சலி.. அந்த வகையில் நடிகை அஞ்சலி தெலுங்கு படங்களில் ஆரம்ப நாட்களில் நடித்ததை அடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து 2007-ஆம் ஆண்டு கற்றது தமிழ் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் விளம்பர படங்களிலும் நடித்து தனது வருவாயை அதிகரித்துக் கொண்ட நடிகை அஞ்சலி சிறந்த அறிமுக நடிகைக்காக தென் மண்டல பிலிம...
“அப்போ திராட்சை பழ சைசுல இருந்த.. ஆனா இப்போ..” நடிகை ஸ்ரீதேவி அசோக்..!
Television

“அப்போ திராட்சை பழ சைசுல இருந்த.. ஆனா இப்போ..” நடிகை ஸ்ரீதேவி அசோக்..!

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு தொலைக்காட்சி சீரியல்களிலும் தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை பெரும் அளவு வைத்திருக்கிறார். இதையும் படிங்க: உதடு விரிந்து.. கண்ணில் தெறித்து.. விம்மித் தணிந்த நெஞ்சு.. எதிர்நீச்சல் ஹரிப்ரியா ஏக்கம்..! என்ன ஆச்சு..? மற்ற சக நடிகைகளை போல இணையங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவானது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. நடிகை ஸ்ரீதேவி அசோக்.. சின்னத்திரை வட்டாரத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறியிருக்கும் ஸ்ரீதேவி அசோக் பல சீரியல்களில் கதாநாயகியாக நடித்து அண்மைக்காலமாக வில்லி கதாபாத்திரத்தையும் செய்து வருகிறார். இவர் சமூக வலைத்தளங்களில் அதிக அளவு ரசிகர்களை கொண்டு இருப்பதால் அடிக்கடி Instagram பக்கம் மட்டுமல்லாமல் you tube பக்கத்திலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். குற...