Tuesday, September 24
உதடு விரிந்து.. கண்ணில் தெறித்து.. விம்மித் தணிந்த நெஞ்சு.. எதிர்நீச்சல் ஹரிப்ரியா ஏக்கம்..! என்ன ஆச்சு..?
Television

உதடு விரிந்து.. கண்ணில் தெறித்து.. விம்மித் தணிந்த நெஞ்சு.. எதிர்நீச்சல் ஹரிப்ரியா ஏக்கம்..! என்ன ஆச்சு..?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதோடு டிஆர்பி ரேட்டிலும் தன்னை நிலை நிறுத்தி இருக்கும் இந்த சீரியலில் நடித்து வரும் ஹரிப்பிரியா இசை பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இதையும் படிங்க: நடுவுல அது இருந்தா நாத்தம் அடிக்கும்.. செட் ஆகாது.. சீரியல் நடிகை பிரியா பிரின்ஸ் விளாசல்..! பொதுவாக அழகாக இருப்பவர்களுக்கு நடிக்க தெரியாது. நடிக்கத் தெரிந்தவர்களிடம் அழகு இருக்காது என்ற கூறுவார்கள். ஆனால் எல்லாம் ஒருங்கி அமைந்த தேவதை என்றால் அது ஹரிப்பிரியா இசை என்று தாராளமாக சொல்லலாம். ஹரிப்பிரியா இசை.. சின்னத்திரை சீரியல்களில் பக்குவமாக நடித்து வரும் ஹரிப்பிரியா இசைக்கு தனியாக ரசிகர் கூட்டம் ஒன்று உள்ளது. இவர் எல்லா சீரியல்களிலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் எதிர்நீச்சல் சீரியலில் இவருக்கு மிக நல்ல பெயர் கிடைத்துள்ளது. ...
நடுவுல அது இருந்தா நாத்தம் அடிக்கும்.. செட் ஆகாது.. சீரியல் நடிகை பிரியா பிரின்ஸ் விளாசல்..!
Tamil Cinema News

நடுவுல அது இருந்தா நாத்தம் அடிக்கும்.. செட் ஆகாது.. சீரியல் நடிகை பிரியா பிரின்ஸ் விளாசல்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் படை எப்போதும் காத்திருக்கும். குறிப்பாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் வேளையில் டிஆர்பி ரேட்டிங்கில் தக்க இடத்தை பிடிக்கும். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய சீரியல் ஒன்றில் நடிகை பிரியா பிரின்ஸ் நடித்திருப்பது உங்கள் நினைவில் இருக்கலாம். இதையும் படிங்க: கேமரா மேன் குடுத்து வச்சவன்.. தொடை முழுசும் எண்ணெய்.. கீழ ஒன்னுமே போடாமல்.. திமிரு பட நடிகை உச்ச கட்ட கிளாமர்.. இந்த சீரியலில் பக்காவாக நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ரசிகர் வட்டாரத்தை அமைத்துக் கொண்ட பிரியா பிரின்ஸ் தற்போது பேசியிருக்கும் பேச்சானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பிரியா பிரின்ஸ்.. கடந்தாண்டு நிறைவுற்ற தொடர்களில் ஒன்றான கண்ணான கண்ணே திங்கள் முதல் சனி வரை சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த சீரியலை பார...
கேமரா மேன் குடுத்து வச்சவன்.. தொடை முழுசும் எண்ணெய்.. கீழ ஒன்னுமே போடாமல்.. திமிரு பட நடிகை உச்ச கட்ட கிளாமர்..
Tamil Cinema News

கேமரா மேன் குடுத்து வச்சவன்.. தொடை முழுசும் எண்ணெய்.. கீழ ஒன்னுமே போடாமல்.. திமிரு பட நடிகை உச்ச கட்ட கிளாமர்..

சமூக வலைத்தளங்களில் தினம் தினம் வெள்ளித்திரை நடிகைகள் மட்டுமல்லாமல் சின்னத்திரை நடிகைகளும் கண்ணை கவரக்கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் திமிரு பட நடிகை ஸ்ரேயா ரெட்டி தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து அனைவரும் அசந்து விட்டார்கள். இதையும் படிங்க: உள்ளே போகும் கயல் ஆனந்தி.. ச்சைக்.. இப்படி ஒரு கேவலாமா.. மிரண்டு போன NCB அதிகாரிகள்..! 2002-ஆம் ஆண்டு வெளி வந்த சாமுராய் என்ற தமிழ் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் ஆந்திராவை சேர்ந்தவர். திமிரு பட நடிகை.. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்த இவர் ஆரம்ப நாட்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக திகழ்ந்தார். இதனை அடுத்து 2002-ஆம் ஆண்டு சாமுராய் என்ற தமிழ் படத்தில் அறிமுகமான இவர் திமிரு பட...
உள்ளே போகும் கயல் ஆனந்தி.. ச்சைக்.. இப்படி ஒரு கேவலாமா.. மிரண்டு போன NCB அதிகாரிகள்..!
Tamil Cinema News

உள்ளே போகும் கயல் ஆனந்தி.. ச்சைக்.. இப்படி ஒரு கேவலாமா.. மிரண்டு போன NCB அதிகாரிகள்..!

தமிழகத்தை தற்போது புரட்டி போட்டு இருக்கும் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவர் பற்றிய விவரங்கள் வெளி வந்து அதில் ஜாஃபர் சாதிக் சம்பந்தப்பட்டிருப்பதும் அவர் திமுகவில் ஒரு முக்கிய நபர் என்பதும் தெரிந்ததும் பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. மேலும் தற்போதைய ஆளும் திமுக அரசுக்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா? யார்? யார்? இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற ரீதியில் என்சிபி அதிகாரிகள் கடுமையான தேடுதல் பணியை செய்து வருகிறார்கள். கயல் ஆனந்தி.. அந்த வகையில் ஜாபர் சாதிக் போதை பொருட்கள் மூலம் சம்பாதித்த பணத்தை பல்வேறு வகைகளில் முதலீடு செய்திருக்கிறார். குறிப்பாக சினிமாத்துறை, ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை என்று பணத்தை வாரி இறைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. இதையும் படிங்க: நீங்க பொது சொத்து.. அவங்க அதுக்கு யூஸ் பண்ணுவாங்க.. ஓப்பனாக பேசிய நீலிமா ராணி.. இதனை அடுத்...
நீங்க பொது சொத்து.. அவங்க அதுக்கு யூஸ் பண்ணுவாங்க.. ஓப்பனாக பேசிய நீலிமா ராணி..
Tamil Cinema News

நீங்க பொது சொத்து.. அவங்க அதுக்கு யூஸ் பண்ணுவாங்க.. ஓப்பனாக பேசிய நீலிமா ராணி..

சினிமா திரையில் நடிக்க கூடிய நடிகைகளை போலவே சின்னத்திரையில் நடிக்கும் நீலிமா ராணிக்கும் அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். சீரியல்களில் மட்டும் அல்லாமல் சிறப்பாக தனது நடிப்பை வெளித் திரையிலும் காட்டியவர். இதையும் படிங்க: குடி போதையில் பந்து நடிகை.. மேலே ஒண்ணுமே போடாமல் வெறும் உள்ளாடையுடன் கார் பார்கிங்கில் ரகளை.. இவர் சிவாஜி மற்றும் கமலஹாசனின் நடிப்பில் வெளி வந்த தேவர் மகன் எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதை அடுத்து சில திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தவர். நீலிமா ராணி.. தற்போது இசைவாணன் என்ற நபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி இருக்கும் நீலிமா ராணி பல சீரியல்களில் மட்டுமல்லாமல் நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்பிரமணியம், மொழி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம்...
குடி போதையில் பந்து நடிகை.. மேலே ஒண்ணுமே போடாமல் வெறும் உள்ளாடையுடன் கார் பார்கிங்கில் ரகளை..
Gossips Corner

குடி போதையில் பந்து நடிகை.. மேலே ஒண்ணுமே போடாமல் வெறும் உள்ளாடையுடன் கார் பார்கிங்கில் ரகளை..

திரைத்துறையில் இன்று அதிகரித்து வரும் அட்ஜஸ்ட்மெண்ட்டுகள் பற்றி அவ்வப்போது செய்திகள் வெளி வருவது போல தற்போது குடிபோதையில் பந்து நடிகை செய்த வேலை இணையங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இப்படியெல்லாம் நடக்குமா? என்று எக்க சக்கமான கேள்விகளை கிளப்பி இருக்கும் இந்த நடிகையின் செய்கை பலரையும் முகம் சுளிக்க வைக்க கூடிய வகையில் உள்ளது. குடிபோதையில் வந்து நடிகை.. தினம், தினம் தினுசு தினுசாக திரை துறையில் இருந்து கிசுகிசுக்கள் மட்டுமல்லாமல் அட்ஜஸ்ட்மென்ட்கள் குறித்து பல்வேறு தகவல்கள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாய் வெளி வந்த வண்ணம் உள்ளது. இதையும் படிங்க: அப்போ தெரியல..நான் செய்தது பெரிய தவறு இது.. வரலட்சுமி சரத்குமார் வேதனை! அந்த வகையில் தற்போது வெளி வந்திருக்கும் செய்தி தான் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இயல்பாகவே திரைத்துறையில் இருக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு குட...
அப்போ தெரியல..நான் செய்தது பெரிய தவறு இது.. வரலட்சுமி சரத்குமார் வேதனை!
Tamil Cinema News

அப்போ தெரியல..நான் செய்தது பெரிய தவறு இது.. வரலட்சுமி சரத்குமார் வேதனை!

தென்னிந்தியாவின் ஸ்டார் நடிகையான வரலட்சுமி சரத்குமார் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். வாரிசு நடிகை என்ற அடையாளம்: சரத்குமாரின் மகளாக வாரிசு நடிகையாக சினிமாவில் அறிமுகமான வரலட்சுமி பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்த தொடங்கினார். இதையும் படியுங்கள்: பசங்க படத்தில் நடிச்ச சோபிக்கண்ணு இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க.. தீயாய் பரவும் போட்டோஸ்.. தமிழை தாண்டி கன்னடத்தில் என்ட்ரி கொடுத்த வரலட்சுமிக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்தனர். அங்கு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியான நடிகையாக வலம் வந்தார். இதனிடையே தமிழிலும் வாய்ப்புகளை தவறவிடாமல் தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார். இதனிடையே கொஞ்சம் வித்யாசமாக இருக்கட்டுமே என நினைத்த...
பசங்க படத்தில் நடிச்ச சோபிக்கண்ணு இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க.. தீயாய் பரவும் போட்டோஸ்..
Tamil Cinema News

பசங்க படத்தில் நடிச்ச சோபிக்கண்ணு இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க.. தீயாய் பரவும் போட்டோஸ்..

பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு குறைந்த பட்ஜெட்டில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் பசங்க. பசங்க படம் தேசிய விருது வாங்கி மிகப்பெரிய அளவில் பெரும் வரவேற்பை பெற்று ஒட்டுமொத்த குழந்தைகளையும் கவர்ந்த திரைப்படம். இதையும் படியுங்க: இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது.. கண்ணு கூசுதே.. பூர்ணாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..! இந்த சசிகுமார் தயாரிக்க, விமல் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக கதாநாயகி வேகா தமோடியா நடித்திருந்தார். இவர் சரோஜா , வானம் படங்களில் நடித்துள்ளார். இவர்கள் தவிர சில குழந்தைகள் முக்கிய வேடங்களிலும் மற்றும் துணை கதாபாத்திரங்களில் கூட நடித்து உள்ளனர். அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காதால் தமிழ் படங்களில் ஏதும் நடிக்கவில்லை. பசங்க படம் வெளிவந்து கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது . தற்போது வேகா தமோ...
இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது.. கண்ணு கூசுதே.. பூர்ணாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!
Tamil Cinema News

இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது.. கண்ணு கூசுதே.. பூர்ணாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது.. கண்ணு கூசுதே.. பூர்ணாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..! கேரளாவில் பிறந்து வளர்ந்த மலையாள நடிகையான பூர்ணா மீனவர் தொழிலாளி குடும்பத்தில் பிறந்து வளர்ந்து சினிமாவில் அறிமுகம் ஆனார். இதையும் படியுங்கள்: சன்னி லியோன் எல்லாம் பிச்சை வாங்கணும்.. தாரளா மனசை காட்டிய ரித்திகா சிங்.. நடனக் கலைஞரான பூர்ணா பல்வேறு மேடைகளில் நடனமாடியதன் மூலம் திரைப்பட வாய்ப்பை பெற்றார். மலையாளத்தில் வெளிவந்த காட்பாதர் திரைப்படத்தில் நடித்து தனது திரைவாழ்க்கையை துவங்கினார். நடிகை பூர்ணா: தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி,தலைவி போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதனிடையே நடிகை பூர்னாதுபாயை சேர்ந்த தொழிலதிபர் Shanid Asif Ali என்பவரை ...
சன்னி லியோன் எல்லாம் பிச்சை வாங்கணும்.. தாரளா மனசை காட்டிய ரித்திகா சிங்..
Tamil Cinema News

சன்னி லியோன் எல்லாம் பிச்சை வாங்கணும்.. தாரளா மனசை காட்டிய ரித்திகா சிங்..

குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்கு அறிமுகமாகி ஹீரோயினாக ப்ரபாம் ஆனவர் ரித்திகா சிங்.எந்த ஒரு சினிமா பின்பலமும் இன்றி திரைத்துறையில் அறிமுகமாகி... தனது திறமையின் மூலம் மிகப்பெரிய அளவில் உச்சத்தை தொட்டு பிரபல நடிகை என்ற இடத்தையும் பிடித்தார். உச்சத்தை தொட்ட ரித்திகா சிங்: ஆரம்பத்தில் இந்தி ,மொழி படத்தில் நடித்து பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்த வருகிறார். இதையும் படியுங்கள்: ரசிகர்களுக்கு இது அடிக்க கூடாது என்பதால் தான் கவர்ச்சியாக நடிக்கிறேன்.. அனுபமா ஒரே போடு..! திரைப்படத்துறையில் ஆர்வம் பெரிதாக இல்லாமல் பாக்சிங் விளையாட்டில் கவனம் செலுத்தி தொடர் விருதுகளையும் குவித்துள்ளார். பாக்ஸிங் விளையாட்டு வீராங்கனை ஆக தனது வாழ்க்கையை துவங்கி ஓடிக்கொண்டிருந்த ரித்திகா சிங்கை இயக்குனர் சுதா கொங்கரா விமானபயணம் ஒன்றில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இறுதிச்சுற்று திரைப...
Exit mobile version