Tuesday, September 24
உள்ளாடை.. மேலாடை.. மொத்தமும் தங்கத்தில்.. கண்ட்ரோல் பண்ணவே முடியல… ஸ்ரீதேவி விஜயகுமார் ஹாட் போஸ்..!
Tamil Cinema News

உள்ளாடை.. மேலாடை.. மொத்தமும் தங்கத்தில்.. கண்ட்ரோல் பண்ணவே முடியல… ஸ்ரீதேவி விஜயகுமார் ஹாட் போஸ்..!

வாரிசு குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். இவர் 2000 காலகட்டத்தில் பிரபல முன்னணி நடிகையாக பார்க்கப்பட்டார். தொடர்ந்து பல்வேறு தொடர் ஹிட் படங்களில் நடித்து ஸ்ரீதேவி விஜயகுமார் மார்க்கெட் பிடித்து வைத்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவி விஜயகுமார்: 1992ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் காதல் வைரஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஆரமித்தார். இதையும் படியுங்கள்: “கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழ போயிருந்த மானம் மேல போயிருக்கும்..” – VJ பாவனாவை பங்கம் பண்ணும் ரசிகர்கள்..! பின்னர் பிரியமான தோழி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்தது. அதை தொடர்ந்து தித்திக்குதே தேவதை கண்டேன் உள்ளிட்ட படங்களில் ஸ்ரீதேவி விஜயகுமார் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். இ...
“கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழ போயிருந்த மானம் மேல போயிருக்கும்..” – VJ பாவனாவை பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

“கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழ போயிருந்த மானம் மேல போயிருக்கும்..” – VJ பாவனாவை பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜே பாவனா. இவர் விஜய் தொலைக்காட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். குறிப்பாக கிரிக்கெட் வர்ணனையாளராக தற்போது இருந்து வருகிறார். இதனிடையே பின்னணி பாடகராகவும் , நடன கலைஞராகவும் இருக்கிறார். இவர் சிறந்த நடன கலைஞராக பரதநாட்டியம் நடனங்களை ஆடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்கள் வெளியாகி வைரலாகியது. இதனிடையே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஒட்டுமொத்த தமிழக மக்கள் மனதிலும் ஆழமான இடத்தை பிடித்து விட்டார். கிரிக்கெட் வர்ணயனையாளராக VJ பாவனா: இதையும் படியுங்கள்: 40 வயசாகியும் ஏன் கல்யாணம் பண்ணிக்கல… நடிகை ஸ்ருதிராஜ் சொன்ன பதிலை பாருங்க..! பின்னர் புது தொகுப்பாளர்களின் வரவுகளால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. பிஜே பிரியங்கா மற்றும் டிடி உள்ளிட்டவர்களின் புதிய வரவுகளால் பாவனாவுக்க...
40 வயசாகியும் ஏன் கல்யாணம் பண்ணிக்கல… நடிகை ஸ்ருதிராஜ் சொன்ன பதிலை பாருங்க..!
Tamil Cinema News

40 வயசாகியும் ஏன் கல்யாணம் பண்ணிக்கல… நடிகை ஸ்ருதிராஜ் சொன்ன பதிலை பாருங்க..!

2000 கால கட்டத்தின் நடுப்பகுதியில் பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை ஸ்ருதிகா ராஜ். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி சீரியல்களில் தடித்து மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக தமிழில் பல்வேறு ஹிட் தொடர்களில் நடித்து தமிழ் மக்களுக்கு மிகவும் பரீட்சியமான சீரியல் நாடியாக இன்று வரை இருந்து வருகிறார். இதையும் படியுங்கள்: சீரியலில் இழுத்து போத்திக்கொண்டு நடிக்கும் சவுந்தர்யாவா இது..? சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. இவர் நடிப்பில் வெளிவந்த தென்றல் சீரியல் இன்று வரை யாராலும் மறக்கவே முடியாது. அந்த அளவுக்கு இந்த சீரியல் அவருக்கு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை கொடுத்துவிட்டது. அடையாளத்தை கொடுத்த தென்றல் சீரியல்: துளசி என்ற ரோலில் அந்த சீரியலில் அவர் நடித்த கதாபாத்திரம் இன்றளவும் பேசும் படியாக இருக்கிறது. தொடர்ந்து அவர் பல்வேறு ச...
சீரியலில் இழுத்து போத்திக்கொண்டு நடிக்கும் சவுந்தர்யாவா இது..? சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி..
Tamil Cinema News

சீரியலில் இழுத்து போத்திக்கொண்டு நடிக்கும் சவுந்தர்யாவா இது..? சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி..

குறும்படங்களில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் சீரியல் நடிகை சௌந்தர்யா பால நந்தகுமார். இவர் தமிழில் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக பகல் நிலவு என்ற தொலைக்காட்சி தொடரில் ரேவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் மிகவும் ஆழமான இடத்தை பிடித்து விட்டார். சௌந்தர்யாவின் திரைத்துறை வளர்ச்சிகள்: இவர் 2019 சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்துக்கொண்டு பாடகியாகவும் பிரபலம் ஆனார். இதனிடையே நடிகர் ஷியாம் நடிப்பில் கடந்த 2013ல் வெளிவந்த 6 மெழுகுவத்திகள் திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். இதையும் படியுங்கள்: வரலக்ஷ்மி கணவரின் முதல் மனைவி யார் தெரியுமா..? உலக அழகி டோய்! சௌந்தர்யா தொடர்ந்து 2015 ஆம் ஆண்டில் ஒளிபரப்பான பகல் நிலவு தொலைக்காட்சியில் நடித்து ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் ஈர்த்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார். பட வாய்ப்புகளும் சீர...
வரலக்ஷ்மி கணவரின் முதல் மனைவி யார் தெரியுமா..? உலக அழகி டோய்!
Tamil Cinema News

வரலக்ஷ்மி கணவரின் முதல் மனைவி யார் தெரியுமா..? உலக அழகி டோய்!

சினிமா மீது இருந்தது அலாதி காதலால் அப்பா சரத்குமாரிடம் பெர்மிஷன் வாங்கி திரைத்துறையில் நடிக்க வந்தவர் நடிகை வரலக்ஷ்மி. நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயா தேவிக்கு பிறந்த மூத்த மகளான வரலக்ஷ்மி சரத்குமார் தமிழில் போடா போடி திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அந்த படத்தில் இவரின் எதார்த்தமான நடிப்பு, நடனம், காமெடி , செண்டிமெண்ட் என அனைத்தும் மக்களை வெகுவாக கவர்ந்தது. நடிகை வரலக்ஷ்மி நடிப்பு திறமை: மிகசிறந்த நடிப்பு திறமை இருந்து, வாரிசு குடும்பத்தை சேர்ந்தவர் என்ற அடையாளம் இருந்தும் துரதிஷ்டவசமாக அந்த திரைப்படம் நன்றாக ஓடவில்லை. இதையும் படியுங்கள்: எல்லாமே பச்சையா தெரியது.. கடற்கரை மணலில் அழகை காட்டி.. கிக் ஏற்றும் பூஜா ராமச்சந்திரன்..! ஆனால் மக்களின் மனதில் இடம் பிடித்தது. தொடர்ந்து விக்ரம் வேதா, தாரை தப்பட்...
எல்லாமே பச்சையா தெரியது.. கடற்கரை மணலில் அழகை காட்டி.. கிக் ஏற்றும் பூஜா ராமச்சந்திரன்..!
Tamil Cinema News

எல்லாமே பச்சையா தெரியது.. கடற்கரை மணலில் அழகை காட்டி.. கிக் ஏற்றும் பூஜா ராமச்சந்திரன்..!

பூஜா ராமச்சந்திரன் ஆரம்ப நாட்களில் தொகுப்பாளினியாகவும், மாடல் அழகியாகவும் திகழ்ந்திருக்கிறார். இவர் 2004 ஆம் ஆண்டு நடந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்டு மிஸ் கோயம்புத்தூர் பட்டத்தை வென்றவர். இதனை அடுத்து 2005 ஆம் ஆண்டு மிஸ் கேரளா போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தார். இதையும் படிங்க: என்ன சிம்ரன் இதெல்லாம்.. படு சூடான படுக்கயறை காட்சியில் வாணி போஜன்.. ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்.. ஆரம்ப நாட்களில் இவர் எஸ் எஸ் மியூசிக்கில் விஜேவாக பணிபுரிந்ததை அடுத்து இவர் தெலுங்கில் ரியாலிட்டி டிவி நிகழ்ச்சியான பிக் பாஸ் இரண்டில் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்து அசத்தினார். பூஜா ராமச்சந்திரன்.. எட்டு வயதாக இருக்கும் போதே பூஜா ராமச்சந்திரன் விளம்பர படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர் கோவையில் உள்ள பள்ளியில் பள்ளி படிப்பை முடித்ததை அடுத்து அங்கு இருக்கும் சி எஸ் ஐ பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அற...
ட்ரெஸ் போடாமல்.. கையை தூக்கியபடி பால்கனியில் நிற்கும் சீரியல் நடிகை ரேமா அஷோக்..!
Tamil Cinema News

ட்ரெஸ் போடாமல்.. கையை தூக்கியபடி பால்கனியில் நிற்கும் சீரியல் நடிகை ரேமா அஷோக்..!

பெரிய திரையில் நடிக்கக்கூடிய நடிகைகளுக்கு கிடைத்திருக்கும் ரசிகர் படைப் போலவே சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்களுக்கும் மிகச்சிறந்த அந்தஸ்தை தற்போது கிடைத்துள்ளது. அந்த வகையில் சீரியல் நடிகையான ரேமா அஷோக் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் பல்வேறு விதமான எண்ணங்களை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய விரிவான பதிவை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். சீரியல் நடிகை ரேமா அஷோக்.. சீரியல் நடிகை ரேமா அஷோக் விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இதனை அடுத்து சீரியல்களில் நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. மதுரை பெண்ணான இவர் நடனம் ஆடுவதில் வல்லவர். மேலும் சிறந்த டான்ஸரான இவர் சிறந்த நடிகையாகவும், மாடல் அழகியாகவும் இருப்பதை விட தொழில் முனைவோராக இருக்கிறார் என்று சொல்வதே மிகச் சிறப்பாக இவருக்கு பொருந்தும். இதற்கு காரணம் ஆ...
இதுவரை கட்சி ஆரம்பித்து நடுத்தெருவுக்கு வந்த 9 தமிழ் நடிகர்கள்..!
Politics

இதுவரை கட்சி ஆரம்பித்து நடுத்தெருவுக்கு வந்த 9 தமிழ் நடிகர்கள்..!

தமிழகத்தை பொறுத்த வரை திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் சிஎம் ஆவது அரசியலில் களம் காண்பது என்பது புதிது அல்ல. ஏற்கனவே திரைப்படங்களில் நடித்த எம் ஜி ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் முதல்வராக ஆட்சி செய்ததை அடுத்து பலரும் முதல்வர் நாற்காலியை பிடிப்பதற்காக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து இதனை அடைத்து கட்சியினை ஆரம்பித்து அரசியலில் நகர்வுகளை நகர்த்தி வருவது வாடிக்கையான ஒன்றுதான். அந்த வகையில் அரசியல் கட்சியை ஆரம்பித்த பிரபல ஒன்பது தமிழ் நடிகர்கள் நடு தெருவுக்கு வந்த கதை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். கட்சி ஆரம்பித்த 9 பிரபல நடிகர்கள்.. மேலும் தமிழ் சினிமாவில் இருந்து தமிழக அரசியலை தனியாக பிரிக்க முடியாது என்று கூறலாம். அது மட்டுமல்லாமல் சினிமாவில் வீரா வேசமாக வசனங்களை பேசி மக்களுக்கு பல நன்மைகளை செய்வது போல நடித்து ஆட்சியைப் பிடித்தது பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ...
ஈரமான டூ பீஸ் நீச்சல் உடையில் புன்னகையரசி சினேகா.. ஏக்க பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

ஈரமான டூ பீஸ் நீச்சல் உடையில் புன்னகையரசி சினேகா.. ஏக்க பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

1990-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த நடிகை சினேகாவை அன்போடு ரசிகர்கள் புன்னகை அரசி என்று அழைத்து வந்தார்கள். தென்னிந்திய திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை சினேகா திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இதனை அடுத்து தற்போது நடிப்பில் மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்க உள்ளார். நடிகை சினேகா.. பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் என்ற பாடல் மூலம் பெரு வாரியான ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவர் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இதையும் படிங்க: கிருத்திகா உதயநிதி யாருன்னு தெரியுமா..? பலரும் அறிந்திடாத ரகசியம்.. சினிமாவில் நதியாவை போல குடும்ப பங்கினியாக இழுத்துப் போர்த்தி நடித்து வந்த நடிகை சினே...
கிருத்திகா உதயநிதி யாருன்னு தெரியுமா..? பலரும் அறிந்திடாத ரகசியம்..
Tamil Cinema News

கிருத்திகா உதயநிதி யாருன்னு தெரியுமா..? பலரும் அறிந்திடாத ரகசியம்..

தமிழகத்தை பொறுத்த வரை பல பெண்கள் பிரபலங்களாக மாறி இருக்கிறார்கள். அந்த வகையில் கிருத்திகா உதயநிதி இன்று பன்முக திறமையை கொண்டிருக்கும் பெண்ணாக விளங்குகிறார். இதையும் படிங்க: புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! இவர் தன்னோடு இணைந்து கல்லூரியில் படித்த உதயநிதியை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிலையில் திரைப்பட இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்கிறார். கிருத்திகா உதயநிதி.. மேலும் திரைப்படங்களை இயக்குவதோடு நின்றுவிடாமல் எழுத்தாளர், பத்திரிக்கையாளர், இயற்கை ஆவலர், சமூக சேவையிலும் அதிகளவு ஆர்வம் காட்டி வரும் கிருத்திகா உதயநிதி மரக்கன்றுகள் பலவற்றை நடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இவர் 1978-ஆம் ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி பிறந்தவர். பள்ளி படிப்பை சென்னையில் முடித்த இவர் லயோலா கல்லூரியில் பட்டப் படிப்பை படி...