Tuesday, September 24
தனக்காக 20க்கும் மேற்பட்டவர்கள் அந்த உறுப்பை இப்படி செய்தார்கள்.. குண்டை தூக்கி போட்ட ஷகீலா..
Tamil Cinema News

தனக்காக 20க்கும் மேற்பட்டவர்கள் அந்த உறுப்பை இப்படி செய்தார்கள்.. குண்டை தூக்கி போட்ட ஷகீலா..

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் கவர்ச்சி நடிகையாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகை ஷகீலா. கடந்த 1990களில் பலரது தூக்கத்தை கெடுத்தவர். பிளே கேர்ள்ஸ் என்ற படத்தில், சில்க் ஸ்மிதாவின் தங்கையாக நடித்த ஷகீலா தொடர்ந்து பி கிரேடு படங்களில் நடித்தார். ஷகீலா படங்கள் என்றாலே, தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. ஷகீலா ஆனால் ஒரு கட்டத்தில் சினிமாவில் கவர்ச்சி நடிப்பில் இருந்து விலகிய ஷகீலா, இப்போது காமெடி நடிகர்களுடன் நடித்து வருகிறார். சொந்தமாக யூ டியூப் சேனல் நடத்தி வரும் ஷகீலா, அடிக்கடி மாஜி கவர்ச்சி நடிகைகளை அழைத்து நேர்காணல் செய்கிறார். அதேபோல் அவரும் நிறைய நேர்காணல்களில் கலந்துக்கொண்டு பேசுகிறார். குழந்தைகளை எனக்கு பிடிக்கும் ஒரு நேர்காணலில் நடிகை ஷகீலா கூறியதாவது, குழந்தைகளை எனக்கு ரொம்ப பிடிக்கும். கடைகளுக்கோ அல்லது வெளியிடங்களுக்கு செல்லும்போதோ குழந்தை...
ஒரே காரில் கமலும்.. சிம்ரனும்.. அப்புறம் கௌதமியே.. புயலை கிளப்பிய பிரபலம்..
Tamil Cinema News

ஒரே காரில் கமலும்.. சிம்ரனும்.. அப்புறம் கௌதமியே.. புயலை கிளப்பிய பிரபலம்..

நடிகர் கமலஹாசன் இதுவரை 233 படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்பொழுது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே சமயம் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் இறுதி கட்டப்படிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கொரோனாவிற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட படப்பிடிப்பு இன்னும் முடிந்த பாடில்லை. இடையில் சில விபத்துக்கள் பொருளாதார பிரச்சனைகள் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட பிணக்கு உள்ளிட்ட காரணங்களினால் படத்தின் தயாரிப்பு பணிகள் தொய்வடைந்தன. தற்போது இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையும் படிங்க : நான் வேணும்ன்னு அடம் பிடித்தார்.. பிரபலம் குறித்து மேடையி...
நான் வேணும்ன்னு அடம் பிடித்தார்.. பிரபலம் குறித்து மேடையிலேயே கூறிய நடிகை ஆண்ட்ரியா..!
Tamil Cinema News

நான் வேணும்ன்னு அடம் பிடித்தார்.. பிரபலம் குறித்து மேடையிலேயே கூறிய நடிகை ஆண்ட்ரியா..!

தமிழ் சினிமாவில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு நடிகையாக ஆண்ட்ரியா இருந்து வருகிறார். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் அறிமுகமான ஆண்ட்ரியா, முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து விஸ்வரூபம், அரண்மனை 2, காஞ்சனா 2, ஆயிரத்தில் ஒருவன், தரமணில மங்காத்தா, உத்தமவில்லன், என்றென்றும் புன்னகை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆண்ட்ரியா ஆண்ட்ரியாவை பொருத்த வரை அவர் நடித்த படங்களில் சிறந்த நடிகையாக தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில், சரத்குமார் மனைவியாக அவரது நடிப்பு, முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், தரமணி படங்களில் திறன்பட்ட நடிப்பால் ரசிகர்களின் புருவத்தை உயர்த்த வைத்தார். வடசென்னை படத்தில் அமீர் மனைவியாக நடித்ததும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அந்த படத்தில், தன் கணவரை கொன்...
உடன் பிறந்த அண்ணனை திருமணம் செய்த தங்கை.. காரணம் தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..
Tamil Cinema News

உடன் பிறந்த அண்ணனை திருமணம் செய்த தங்கை.. காரணம் தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..

தமிழக அரசு மட்டுமின்றி பல்வேறு மாநில அரசுகளும் மக்கள் நலத்திட்ட வளர்ச்சி பணிகளை செய்து வருகின்றன. இதில் தமிழக அரசு தாலிக்கு தங்கம், திருமண உதவி திட்டம், இலவச மகளிர் பஸ் பயணம், மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள், லேப்டாப் வழங்குதல், முதியோர் உதவித்தொகை என பலவிதமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. இதில், சொந்த அண்ணன், தங்கைக்கு திருமணம் செய்து வைத்து இடைத்தரகர்கள் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. விவாஹ யோஜனா திட்டம் உத்தரபிரதேசம் மாநிலத்தில், விவாஹ யோஜனா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு திருமணம் செய்து வைத்து, நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. உத்தரபிரதேச மாநில அரசு மக்களின் நலனுக்காக இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதையும் படியுங்கள்: சென்சேஷனல் ஹீரோயின் மமிதா பைஜூவின் சம்பளம் எம்புட்டு தெரியுமா..? மேலும் திரு...
சென்சேஷனல் ஹீரோயின் மமிதா பைஜூவின் சம்பளம் எம்புட்டு தெரியுமா..?
Tamil Cinema News

சென்சேஷனல் ஹீரோயின் மமிதா பைஜூவின் சம்பளம் எம்புட்டு தெரியுமா..?

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு இறக்குமதி ஆகும் நடிகைகள் என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரே குஷிதான். ஏனெனில் மலையாள நடிகைகள் பலரும், தமிழ் சினிமாவில் ஜெயித்திருக்கின்றனர். அம்பிகா, ராதா, ரேவதி, நதியா துவங்கி மீரா ஜாஸ்மின், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் வரை பலரும் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர்கள்தான். மலையாள நடிகைகளின் வசீகர அழகும், உடல் வனப்பமும், பளபளப்பான தேகமும் தமிழ் ரசிகர்களுக்கு சொக்குப் பொடி போட்டது போல, மயக்கி விடுகிறது. அதுமட்டுமின்றி மலையாள சினிமாவில் நடிப்புக்கு தான் அதிக முக்கியத்துவம். கதாநாயகிகளின் அழகுக்கு கிடையாது. அங்கு புகழ் பெற வேண்டும் எனில் நடிப்பை மட்டுமே பிரதானமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஹீரோயிசம்தான் ஆனால் தமிழ் சினிமாவில் ஹீரோயிசம்தான் படத்தின் கதை. ஹீரோ பெரிய ஸ்டார் நடிகராக இருந்துவிட்டால் கதையும் தேவையில்லை. கதாநாயகிக்கு நடிப்பும் தேவையில்லை. அழகா...
அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய அஜித்தின் முகம்.. வைரல் புகைப்படம்..
Tamil Cinema News

அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய அஜித்தின் முகம்.. வைரல் புகைப்படம்..

நடிகர் அஜித்குமார், கடந்த அக்டோபர் மாதம் முதல் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வந்தார். அஜர்பைஜானில் இந்த படத்தின் ஷூட்டிங் நீண்ட நாட்களாக நடந்தது. அஜித்குமார் ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஷூட்டிங் நடக்கவில்லை. இதனால் அஜித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் அப்போதே சென்னை திரும்பி விட்டனர். இயற்கை சீற்றங்களால் அடிக்கடி தடைபட்ட படப்பிடிப்பு, படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்துக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக படப்பிடிப்பு நடக்கவில்லை என்ற தகவல்கள் பரவின. வேட்டையனுக்கு பிறகு விடாமுயற்சி விடாமுயற்சி படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்த லைக்கா நிறுவனம், ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்துக்கு பிறகு விடாமுயற்சி படத்தை தொடர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இப்போது விடாமுயற்சி படத்தை லைக்கா நிறுவனம் கைவிட்டு விட்டதாகவும், அந்த படத்தை போனி கபூரி...
ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இல்ல.. 10 வருஷ டேட்டிங்.. காதலனுடன் ஆடுகளம் பட நடிகை  திருமணம்.. யாருன்னு பாருங்க..!
Tamil Cinema News

ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இல்ல.. 10 வருஷ டேட்டிங்.. காதலனுடன் ஆடுகளம் பட நடிகை திருமணம்.. யாருன்னு பாருங்க..!

முதலில் எல்லாம் நடிகர்கள், நடிகைகள் காதலிக்க துவங்கி விட்டால் அந்த தகவல் அரசல் புரசலாக வெளிவர ஆரம்பித்து விட்டாலே, அவர்கள் மானம் கப்பல் ஏறுவதற்குள் திருமணம் செய்தாக வேண்டும் என்ற நிலைக்கு வந்து விடுவர். அதுதான் முதலில் வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் லிவிங் ரிலேசன்ஷிப்பில் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் கணவன், மனைவியாக வாழ்ந்துவிட்டு ஹாய் சொல்லி பிரிந்து விடுகின்றனர். ஆனால் இதில் நடிகை டாப்சி மாறுபட்டு, பல ஆண்டுகள் டேட்டிங் செய்த தனது காதலரையே திருமணம் செய்வது, அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டாப்சி தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டாப்சி. மாடலிங் துறையில் இருந்தவர், பிறகு சாப்ட்வேர் துறையில் இருந்துள்ளார். கடந்த 2010ம் ஆண்டில் சும்மாண்டி நாதம் என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதை...
பப்லூவுக்கு திருமணம்.. மணப்பெண் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க பாஸ்..
Tamil Cinema News

பப்லூவுக்கு திருமணம்.. மணப்பெண் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க பாஸ்..

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பப்லூ பிருத்விராஜ். குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள பப்லூ, ஒரு கட்டத்தில் படத்தில் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அவருக்கு துணை கதாபாத்திரங்களே அதிகமாக அமைந்தன. சில படங்களில் வில்லனாகவும் நடித்தார். பல ஆண்டுகளுக்கு முன் தனியார் டிவியில் இவர் நடத்திய சவால் என்ற நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. பப்லூ பிருத்விராஜ் தனது மனைவியை பிரிந்து வாழும் பப்லூ பிருத்விராஜ், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட தன் மகனையும் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டார். ஆனால் பப்லூவின் மனைவி, தன் மகனுக்காக வாழ்ந்துவரும் ஒருவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷீத்தல் இந்நிலையில், அடிக்கடி ஜிம்முக்கு செல்லும் பாடி பில்டரான பப்லூ பிருத்விராஜ், அங்கு ஒர்க் அவுட் பண்ண வந்த ஷீத்தல் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவர...
கணவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா..! கணவரின் பதிலை பாருங்க..!
Television

கணவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா..! கணவரின் பதிலை பாருங்க..!

வெள்ளி திரையில் வெளி வரும் புதிய படங்களுக்கு எந்த அளவு வரவேற்பு உள்ளதோ அதே அளவு சின்ன திரையில் தினம் தினம் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கும் அதே ஆதரவும் வரவேற்பும் உள்ளது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடிகையாக நடிக்கும் கேப்ரில்லா செல்லஸ் தற்போது தன் கணவரிடம் மன்னிப்பு கேட்ட விஷயமானது இணையங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையும் படிங்க: எது குதிரைன்னே தெரியலையே.. Zoom பண்ணி பாத்தவன் கைய தூக்கிடு.. தூக்கலான கவர்ச்சியில் ஜனனி அய்யர்..! இவர் எதற்காக தன் கணவரிடம் மன்னிப்பு கேட்டார் அதற்கு அவர் என்ன பதிலளித்தார் என்பது பற்றி விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். சுந்தரி சீரியல்.. சன் டிவியில் டிஆர்பி ரேட்டை எகிர வைக்கக்கூடிய சீரியல்களில் ஒன்று எது என்று கேட்டால் அது சுந்தரி என்று அனைவரும் மறக்காமல் சொல்லுவார்கள். அந்த அளவு மக்கள் மத்தியில் பதி...
அப்பா இல்லை.. ரெண்டு தங்கச்சி.. கதறி அழுத பாண்டியராஜன்.. பலரும் அறியாத ரகசியம்..!
Tamil Cinema News

அப்பா இல்லை.. ரெண்டு தங்கச்சி.. கதறி அழுத பாண்டியராஜன்.. பலரும் அறியாத ரகசியம்..!

தமிழ் திரை உலகில் திருட்டு முழியுடன் உலா வந்த மிகச்சிறந்த குணசித்திர நடிகராகவும், நகைச்சுவை கதாபாத்திரத்திலும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பாண்டியராஜனை யாராலும் மறக்க முடியாது. நடிகர் பாண்டியராஜ்.. இவர் கன்னி ராசி என்ற படத்தில் 1985-ஆம் ஆண்டு அறிமுகமானார். அதனை அடுத்து 1985-ஆம் ஆண்டிலேயே ஆண் பாவம் என்ற திரைப்படத்தில் தனது சீரிய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதையும் படிங்க: கோடி ரூபாய் குடுத்தாலும் அந்த காட்சியில் நடிக்கவே மாட்டேன்.. நடிகர் கார்த்தி ஓப்பன் டாக்..! மேலும் 1987-ல் மனைவி ரெடி 1988-ல் நெத்தியடி 1994-ல் சுப்பிரமணியசாமி 1997-இல் கோபாலா கோபாலா, கபடி கபடி 2006-ல் கை வந்த கலை போன்றவற்றில் நடித்திருக்கிறார். அப்பா இல்ல.. ரெண்டு தங்கச்சி.. கதறிய பாண்டியராஜன்.. இந்த சூழ்நிலையில் பாண்டியராஜன் திரைக்கு வருவதற்கு முன்பு பாக்கியரா...
Exit mobile version