நடிகை ரஞ்சிதா என்ன ஆனார்..? இப்போது எப்படி இருக்கிறார்ன்னு பாருங்க..! அடேங்கப்பா..!
நடிகை ரஞ்சிதா:
தென்னிந்திய சினிமாவில் முகம் அறியபட்ட நடிகையாக இருந்து வந்தவர் நடிகை ரஞ்சிதா. இவர் முதன்முதலாக தெலுங்கு சினிமாவில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த கடப்பா ரெட்டப்பா என்ற படம் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
அந்த படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை இதனால் தொடர்ந்து பல மொழிகளை முயற்சித்தார். தமிழ் மொழியில் அவருக்கு வாய்ப்பு தேடி வந்தது.
இதையும் படியுங்கள்: தன்னை குத்திக்காட்டிய விஜய் ஹீரோயினுக்கு நயன்தாரா கொடுத்த நெத்தியடி பதில்..!
சினிமாவில் வளர்ந்து வந்த ரஞ்சிதா:
குறிப்பாக 90ஸ் காலகட்டத்தில் அறிமுகமான இந்த நடிகை கிட்டத்தட்ட 90ஸ் காலகட்டத்தில் தனது சினிமா கெரியரை முடித்துக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
தமிழ் சினிமாவில் எடுத்த தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டில் வெளிவந்த வெளி 1992 ஆம் ஆண்டில் வெளிவந்த நாடோடி தென்றல் என்ற திரைப்படத்தின் மூலமா...