Tuesday, September 24
ப்பா.. ஏறுன கிக்கு அப்டியே இருக்கு.. வெளியவே வர முடியல.. நயன்தாரா உச்ச கட்ட கிளாமர்..
Tamil Cinema News

ப்பா.. ஏறுன கிக்கு அப்டியே இருக்கு.. வெளியவே வர முடியல.. நயன்தாரா உச்ச கட்ட கிளாமர்..

பொதுவாக தமிழ் சினிமாவிற்கு கேரளாவில் இருந்து படையெடுத்து வரும் நடிகைகள் இங்கு தங்களின் அழகால் கோலிவுட் ரசிகர்களை கட்டிப்போட்டு முன்னணி நடிகை என்ற இடத்தை தக்கவைத்துக்கொள்ளவர்கள். அடக்கமான அறிமுகம்: அப்படிதான் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த நடிகை நயன்தாரா ஐயா படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். இதையும் படியுங்கள்: முதன் முறையாக.. டூ பீஸ் நீச்சல் உடையில் இந்துஜா ரவிச்சந்திரன்.. ஏங்கி கிடக்கும் ரசிகர்கள்..! மலையாள சினிமாவில் செய்தி வாசிப்பாளராக தொடங்கி பின் பின்னர் நடிகையான நயன்தாரா சொந்த மொழில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு அதன் பின்னர் தமிழ் நாட்டில் வந்து தஞ்சம் அடைந்துவிட்டார். அப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் சந்திரமுகி படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையும் படியுங்கள்: 30 வயசு அதிகமான நடிகருடன் பண்ணேன்.. அதெல்லாம் ஒர...
முதன் முறையாக.. டூ பீஸ் நீச்சல் உடையில் இந்துஜா ரவிச்சந்திரன்.. ஏங்கி கிடக்கும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

முதன் முறையாக.. டூ பீஸ் நீச்சல் உடையில் இந்துஜா ரவிச்சந்திரன்.. ஏங்கி கிடக்கும் ரசிகர்கள்..!

நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் பரீட்சியமான நடிகையாக வலம் வர தொடங்கினார். வேலூரில் பிறந்து வளர்ந்த இவர் வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் பட்டம் பெற்று அதன் பிறகு மாடலிங் செய்து சினிமா துறையில் இருந்த ஆர்வத்தினால் திரைத்துறையில் நுழைந்தார். இதையும் படியுங்கள்: 30 வயசு அதிகமான நடிகருடன் பண்ணேன்.. அதெல்லாம் ஒரு விஷயமே இல்ல.. ரம்யா கிருஷ்ணன் பேச்சு.. முதல் படமே மேயாத மான் படத்தில் ஒரு நல்ல கேரக்டரில் தேர்ந்தெடுத்து நடித்து மிகப்பெரிய அளவில் மக்கள் மனதில் ரீச் ஆனார் என்று சொல்லலாம். அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் அடுத்தடுத்து குவிய தொடங்கியது. பில்லா பாண்டி, மகாமுனி, மூக்குத்தி அம்மன், நானே வருவேன், வாகன நிறுத்தமிடம் உள்ளிட்ட பல்வேறு பிற ப...
30 வயசு அதிகமான நடிகருடன் பண்ணேன்.. அதெல்லாம் ஒரு விஷயமே இல்ல.. ரம்யா கிருஷ்ணன் பேச்சு..
Tamil Cinema News

30 வயசு அதிகமான நடிகருடன் பண்ணேன்.. அதெல்லாம் ஒரு விஷயமே இல்ல.. ரம்யா கிருஷ்ணன் பேச்சு..

ரம்யா கிருஷ்ணன்: 90ஸ் காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துக்கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த படத்தின் கதைக்கு ஏற்றது போல் அந்த கேரக்டருக்கு பக்காவாக பொருந்துவது போல் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அசத்துவதில் அபார திறமை கொண்டவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இதையும் படியுங்கள்: நயன்தாரா உடம்பில் இந்த வேலை செய்ய சொன்னாலும் செய்வேன்.. கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்..! இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்திருக்கிறார் குறிப்பாக இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் மனதில் சென்று அடையும் என்பதால் இவர் உச்ச நடிகையாக இருந்துவருகிறார். 90ஸ் காலத்தில் பிரபல நடிகையாக வலம் வந்த ரம்யா கிருஷ்ணன் வில்லியாகவும், ஹீரோயினாகவும் குணசேத்திர வேடங்களிலும் நடித்து அசத்தி இருக்கிறார். திறமையால் ஜொலித...
நயன்தாரா உடம்பில் இந்த வேலை செய்ய சொன்னாலும் செய்வேன்.. கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

நயன்தாரா உடம்பில் இந்த வேலை செய்ய சொன்னாலும் செய்வேன்.. கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்..!

கீர்த்தி சுரேஷ்: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வளர்ந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். கேரளா பெண்ணாக இருப்பதால் என்னவோ அவ்வளவு அழகாக பவ்யமான தோற்றத்துடன் லட்சணமான முக ஜாடையுடன் இருப்பதால் இவருக்கு திரைப்படம் கதாபாத்திரங்கள் பக்காவாக பொருந்தி விட்டது. இதையும் படியுங்கள்:பிரஷாந்த் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணல.. ஏறாத குதிரையே இல்ல.. ரகசியம் உடைத்த நடிகர்..! இதனால் இயக்குனர்கள் கீர்த்தி சுரேஷ் தேடி வந்த வாய்ப்புகள் கொடுக்க துவங்கிவிட்டனர். 2000 காலகட்டத்தில் கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி.... சுலபமாக கிடைத்த வாய்ப்புகள்: அதன் பின்னர் 2013ல் கீதாஞ்சலி எனும் மலையாள திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் திரைத்துறையை சார்ந்தவர்க...
பிரஷாந்த் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணல.. ஏறாத குதிரையே இல்ல.. ரகசியம் உடைத்த நடிகர்..!
Tamil Cinema News

பிரஷாந்த் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணல.. ஏறாத குதிரையே இல்ல.. ரகசியம் உடைத்த நடிகர்..!

நடிகர் பிரசாந்த்: தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் தொடர்ந்து பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்த நட்சத்திர நடிகராக 90ஸ் காலத்தில் வலம் வந்து கொண்டிருந்தார். இதையும் படியுங்கள்:Breaking : நடிகர் விஜயின் கடைசி பட இயக்குனர் தான்..! கதை தான் ஹைலைட்..! இவரது அப்பா நடிகர் தியாகராஜன் என்ற மிகப்பெரிய அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். இந்நேரம் இவர் விஜய் அஜித் ரேஞ்சுக்கு பேசப்பட வேண்டிய நடிகர். ஆனால் ஏதோ ஒரு விஷயம் ஏதோ ஒரு துரதிஷ்டவசம் ப்ரசாந்த்திற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டார். உச்சத்தில் இருந்தபோதே அட்ரஸ் இல்லாமல் போன பிரசாந்த்: இதையும் படியுங்கள்: திடீரென அப்படி நடிக்க சொன்னாங்க.. சமீரா ரெட்டி வெளியிட்ட பகீர் தகவல்..! இன...
Breaking : நடிகர் விஜயின் கடைசி பட இயக்குனர் தான்..! கதை தான் ஹைலைட்..!
Tamil Cinema News

Breaking : நடிகர் விஜயின் கடைசி பட இயக்குனர் தான்..! கதை தான் ஹைலைட்..!

நடிகர் விஜய்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது கோட் எனும் திரைப்படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இதனிடையே விஜய் முழு நேர அரசியலில் இறங்கி தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றையும் தொடங்கி அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இதையும் படியுங்கள்: திடீரென அப்படி நடிக்க சொன்னாங்க.. சமீரா ரெட்டி வெளியிட்ட பகீர் தகவல்..! விஜய்யின் அரசியல்: இதற்காக தனது ரசிகர்களை அரசியல் நிர்வாகிகளாக நியமித்து மக்களுக்கு செய்ய வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார். எனவே நடிகர் விஜய் தொடர்ந்து முழுநேர அரசியல் இறங்கிவிட்டார் என்ற செய்திகள் வெளியாகிறது கடைசியாக அவர் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு அத்துடன் சினிமாவிற்கு டாட்டா காட்டிவிட்டு... இதையும் படியுங்கள்: ந...
திடீரென அப்படி நடிக்க சொன்னாங்க.. சமீரா ரெட்டி வெளியிட்ட பகீர் தகவல்..!
Tamil Cinema News

திடீரென அப்படி நடிக்க சொன்னாங்க.. சமீரா ரெட்டி வெளியிட்ட பகீர் தகவல்..!

நடிகை சமீரா ரெட்டி: பிரபல நடிகையான சமீரா ரெட்டி கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான மைனே தில் துஜ்கோ தியா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் . அதை தொடர்ந்து ஒரு சில இந்தி படங்களில் நடித்த அவர் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் இருந்தும் வாய்ப்புகள் கிடைத்தது. இதையும் படியுங்கள்: நீச்சல் உடையில் இளசுகளின் கனவுக்கன்னி அஞ்சு குரியன்.. அதிருது இன்ஸ்டா..! தமிழில் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார். அந்த படம் இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தையும் கோலிவுட் சினிமா ரசிகர்களிடையே ஒரு நல்ல ரீச்சையும் கொடுத்தது. வாரணம் ஆயிரம் படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்றார். தொடர்ந்து தமிழில் நடுநசி நாய்கள், வேட்டை ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இதையும் படியுங்கள்:அந்த நடிகை தான் வேணும்.. முதல் மனைவியை...
நீச்சல் உடையில் இளசுகளின் கனவுக்கன்னி அஞ்சு குரியன்.. அதிருது இன்ஸ்டா..!
Tamil Cinema News

நீச்சல் உடையில் இளசுகளின் கனவுக்கன்னி அஞ்சு குரியன்.. அதிருது இன்ஸ்டா..!

நடிகை அஞ்சு குரியன்: மாடல் அழகியும் திரைப்பட நடிகையுமான அஞ்சு குரியன் மலையாள மொழிப்படங்களில் நடித்து அங்கு மிகவும் பிரபலம் ஆனார். அஞ்சுக்குரியன் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் தமிழில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த நேரம் திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்ததன் மூலம் மலையாளத் திரையுலகில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இதையும் படியுங்கள்: அந்த நடிகை தான் வேணும்.. முதல் மனைவியை மருத்துவமனையில் கதற விட்ட நடிகர் கமல்ஹாசன்..! மலையாளத்தில் அடுத்தடுத்து ஓம் சாந்தி ஓஷானா என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து பெரும் பிரபலமானார். மலையாள ரசிகர்களை வசீகரித்த அஞ்சுக்குரியன்: அதையடுத்து 2016 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படமான கவி உத்தேசிச்சத்து திரைப்படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்தார். அத்துடன் 2018 ஆம் ஆண்டு வெளியான ஞானப் பிரகாஷன் திரைப்படங்களில் அவரது கதாபாத...
அந்த நடிகை தான் வேணும்.. முதல் மனைவியை மருத்துவமனையில் கதற விட்ட நடிகர் கமல்ஹாசன்..!
Tamil Cinema News

அந்த நடிகை தான் வேணும்.. முதல் மனைவியை மருத்துவமனையில் கதற விட்ட நடிகர் கமல்ஹாசன்..!

தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு உலக நாயகன் என்பதுதான் பெயர். அது உண்மையில் அவருக்கு மிக பொருத்தமான பட்டம்தான். ஏனெனில் நடிப்பில் அவரை மிஞ்ச யாரும் இல்லை என்று மார் தட்டி சொல்லும் அளவுக்கு அவர் சினிமாவில் ஒரு கலைஞராக யாரும் எட்ட முடியாத உச்சத்தில் நின்று பல சாதனைகளை செய்திருக்கிறார். கமல்ஹாசன் அந்த வகையில் கமல்ஹாசனை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்னும் அளவுக்கு அவர் கலைஞானி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் தனிப்பட்ட அவரது வாழ்க்கையில், குறிப்பாக குடும்ப வாழ்க்கையில் கமல்ஹாசனை போல மிக கடுமையான விமர்சனங்களை சந்திக்காத நடிகர் யாருமே கிடையாது. குறிப்பாக பெண்கள் விஷயத்தில் கமல்ஹாசனை இன்று வரை பலரும் மிகவும் மோசமாகவே விமர்சித்து வருகின்றனர். வாணி கணபதி கடந்த 1978ம் ஆண்டில் வாணி கணபதி என்பவரை காதலித்து திருமணம் செய்தவர் கமல்ஹாசன். அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்த...
இதுக்கு தானே வெயிட் பண்ணிட்டு இருந்தோம்.. நித்யா மேனன் வெறித்தனமான ரொமான்ஸ்..
Tamil Cinema News

இதுக்கு தானே வெயிட் பண்ணிட்டு இருந்தோம்.. நித்யா மேனன் வெறித்தனமான ரொமான்ஸ்..

மலையாள நடிகைகள் என்றாலே மப்பும் மந்தாரமுமான அழகில்தான் காணப்படுவர். அழகில் சிறந்த அளவுக்கு அவர்களிடம் நிறைய திறமைகளும் காணப்படுவர். சிறந்த நடிப்பை அவர்களால் மிக எளிதாக வெளிப்படுத்த முடியும். மலையாள திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற காரணம், அவர்களது கதை, திரைக்கதை, படத்தின் வசனங்கள், டைரக்ஷன் ஆகியவை மட்டுமின்றி படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளில் தனித்துவமான மிக எதார்த்தான நடிப்பும்தான். கதையை நம்பாமல் அந்த வகையில்தான் சமீபத்தில் வெளியான மலையாள படங்களான பிரேமலு, பிரம்மயுகம், மஞ்சும்மெல் பாய்ஸ் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றிகளை பெற்றுள்ளன. ஆனால் நம் தமிழ் சினிமாவில் கதையை நம்பாமல், ஹீரோக்களை நம்பி படம் எடுக்கின்றனர். கவர்ச்சியை நம்பி படம் எடுக்கின்றனர். டைரக்டரை நம்பி படம் தயாரிக்கின்றனர். இதுதான் தமிழ் சினிமாவின் மோசமான போக்குக்கு முக்கிய காரணம். அதுமட்டுமின்றி மலையாள படங்களில்...
Exit mobile version